வியாழன், 22 பிப்ரவரி, 2024

tnpsc model question within answer papers

  TNPSC CHANNEL







model question paper 1

Click here

model question paper 2

Click here

model question paper 3

Click here

model question paper 4

Click here

model question paper 5 

Click here

model question paper 6

Click here

model question paper 7

Click here

model question paper 8

Click here

model question paper 9

Click here

model question paper 10

Click here



ஆறாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf ✅கிளிக் செய்யுங்கள்

FULL VIDEO LINK✅ கிளிக் செய்யுங்கள்

Study  PDF file✅ கிளிக் செய்யுங்கள்


ஏழாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Full Video Link ✅கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅கிளிக் செய்யுங்கள்



எட்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅



ஒன்பதாம் வகுப்பு தமிழ்புத்தகம்

பத்தாம் வகுப்பு தமிழ்புத்தகம்


பதினோராம் வகுப்பு தமிழ்புத்தகம்


பனிரெண்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்


குறிப்பு : விற்பனைக்கு அல்ல
நோக்கம் : ஏழை எளிய நண்பர்களும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்.


தொகுப்பாளர் 
R. சரண்ராஜ்




ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

tnpsc exam tamil question and answer

     பொதுத்தமிழ் வினா விடை

tnpsc exam tamil question and answer


                      TNPC CHANNEL
              பொதுத்தமிழ்

  ( TNPSC) கட்டாய ினா விடை


Question 1.

ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம்.

அ) கலித்தொகை

ஆ) குறுந்தொகை

இ) அகநானூறு

ஈ) நற்றிணை

Answer :

அ) கலித்தொகை

 

 

 

 

Question 2.

செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல்.

அ) புறநானூறு

ஆ) கலித்தொகை

இ) அகநானூறு

ஈ) பரிபாடல்

Answer :

அ) புறநானூறு

 

 

 

 

Question 3.

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்_______.

அ) உதியன்; சேரலாதன்

ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

இ) பேகன்; கிள்ளிவளவன்

ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

Answer :

ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

 

 

 

Question 4.

'ஞானம்' - கவிதையின் ஆசிரியர்?

அ) அப்துல் ரகுமான்

ஆ) வேணுகோபாலன்

இ) இராஜகோபாலன்

ஈ) இராமகோபாலன்

Answer :

ஆ) வேணுகோபாலன்

 

 

 

 

Question 5.

உலகிற்கான பணிகள் எதைச் சார்ந்து வளர வேண்டும்?

அ) மறம்

ஆ) அறம்

இ) ஞானம்

ஈ) கல்வி

Answer :

ஆ) அறம்

 

 

 

Question 6.

'ஞானம்' கவிதை இடம்பெற்ற தொகுப்பு______.

அ) தீக்குச்சி

ஆ) மீட்சி விண்ணப்பம்

இ) கோடை வயல்

ஈ) கோடைமழை

Answer:

இ) கோடை வயல்

 

 

 

 

 

Question 7.

தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர்.

அ) தஞ்சாவூர்

ஆ) திருவாதவூர்

இ) திருவாரூர்

ஈ) திருவையாறு

Answer : ஈ) திருவையாறு

 

 

 

Question 8.

தி.சொ.வேணுகோபாலன் எக்காலத்துப் புதுக்கவிஞர்களில் ஒருவர்?

அ) மணிக்கொடி

ஆ) எழுத்து

இ) வானம்பாடி

ஈ) கவிக்குயில்கள்

Answer :

ஆ) எழுத்து

 

 

 

 

Question 9.

கண்ணதாசனின் இயற்பெயர் யாது?

அ) முத்தரசன்

ஆ) முத்தையா

இ) முத்துக்குமார்

ஈ) முத்துசாமி

Answer :

ஆ) முத்தையா

 

 

 

Question 10.

கண்ணதாசன் பிறந்த மாவட்டம்?

அ) இராமநாதபுரம்

ஆ) நெல்லை

இ) புதுக்கோட்டை

ஈ) சிவகங்கை

Answer:

ஈ) சிவகங்கை

 

 

 

 

 

           

Question 11.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல்.

அ) மாங்கனி

ஆ) இயேசு காவியம்

இ) சேரமான் காதலி

ஈ) சிவகங்கைச் சீமை

Answer :

இ) சேரமான் காதலி

 

 

 

Question 12.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.

அ) பாரதியார்

ஆ) கண்ணதாசன்

இ) வைரமுத்து

ஈ) மேத்தா

Answer :

ஆ) கண்ணதாசன்

 

 

 

 

 

 

Question 13.

'மாற்றம் எனது மானிடத் தத்துவம்' என்றவர் யார்?

அ) பாரதிதாசன்

ஆ) பாரதி

இ) கண்ணதாசன்

ஈ) பெரியார்

Answer :

இ) கண்ணதாசன்

 

 

 

Question 14.

'கவிஞன் யானோர் காலக் கணிதம்' என்று கூறியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer :

ஈ) கண்ணதாசன்

 

 

 

 

 

 

 

Question 15.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை.

அ) பழனி மலை

ஆ) பிரான் மலை

இ) பொதிகை மலை

ஈ) நல்லி மலை

Answer :

ஆ) பிரான் மலை

 

 

 

Question 16.

'வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்' எனக் கூறியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer:

ஈ) கண்ணதாசன்

 

 

 

 

 

Question 17.

இளையாழ்வாரே! என்று பூரணர் யாரை அழைத்தார்?

அ) கூரேசரை

ஆ) முதலியாண்டானை

இ) இராமானுசரை

ஈ) பெரியவரை

Answer :

இ) இராமானுசரை

 

 

 

Question 18.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்.

அ) செண்பகம்

ஆ) குறிஞ்சி

இ) முல்லை

ஈ) பிரம்மகமலம்

Answer :

ஆ) குறிஞ்சி

 

 

 

 

 

 

Question 19.

கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! - இப்பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது?

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) நற்றிணை

ஈ) கலித்தொகை

Answer :

ஆ) புறநானூறு

 

 

 

Question 20.

யாப்பின் உறுப்புகள்.

அ) 4

ஆ) 5

இ) 6

ஈ) 7

Answer:

) 6

 

 

 

 

           

Question 21.

வெண்பாக்களின் வகைகள் எத்தனை?

அ) நான்கு

ஆ) ஆறு

இ) ஐந்து

ஈ) ஏழு

Answer :

இ) ஐந்து

 

 

Question 22.

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை_________.

அ) அகவல்

ஆ) துள்ளல்

இ) தூங்கல்

ஈ) செப்பல்

Answer :

ஆ) துள்ளல்

 

 

 

 

 

 

 

 

Question 23.

வெண்பாவில் அமைந்த நூல்கள்?

அ) குறள்; நாலடியார்

ஆ) நாலடியார்; மணிமேகலை

இ) குறள்; சிலம்பு

ஈ) குறள், வளையாபதி

Answer :

அ) குறள்; நாலடியார்

 

 

Question 24.

ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் பா.

அ) ஆசிரியப்பா

ஆ) வெண்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer :

ஆ) வெண்பா

 

 

 

 

 

 

 

Question 25.

"பெருங்கதை", "மணிமேகலை", "சிலப்பதிகாரம்" போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை?

அ) அகவற்பா

ஆ) வெண்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer :

அ) அகவற்பா

 

 

 

Question 26.

மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்.

அ) ஜெயகாந்தன்

ஆ) ஜெயமோகன்

இ) புதுமைப்பித்தன்

ஈ) சுஜாதா

Answer:

அ) ஜெயகாந்தன்

 

 

 

 

 

Question 27.

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்?

அ) கங்கை எங்கே போகிறாள்

ஆ) யாருக்காக அழுதாள்

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

ஈ) இமயத்துக்கு அப்பால்

Answer :

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

 

 

 

 

Question 28.

யாப்பதிகாரம் இயற்றியது யார்?

அ) புலவர் குழந்தை

ஆ) தொல்காப்பியர்

இ) அகத்தியர்

ஈ) கம்பர்

Answer :

அ) புலவர் குழந்தை

 

 

 

 

 

 

 

Question 29.

ஆசிரியப்பாவின் வகைகள்?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer :

ஆ) நான்கு

 

 

 

Question 30.

“ஏகாரத்தில்" முடியும் சிறப்புடைய பா வகை?

அ) வெண்பா

ஆ) ஆசிரியப்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer:

ஆ) ஆசிரியப்பா

 

 

           

Question 31.

கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்.

அ) பேதுரு

ஆ) ஆபிரகாம்

இ) திருமுழுக்கு யோவான்

ஈ) சூசை

Answer :

இ) திருமுழுக்கு யோவான்

 

 

Question 32.

திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்

அ) கருணாகரன்

ஆ) கருணையன்

இ) கருணாமூர்த்தி

ஈ) வலின்

Answer :

ஆ) கருணையன்

 

 

 

 

 

Question 33.

கருணையனின் தாயார் யார்?

அ) எலிசபெத்

ஆ) மரியாள்

இ) சாரா

ஈ) அண்ணாள்

Answer :

அ) எலிசபெத்

 

 

 

 

 

Question 34.

தேம்பா + அணி என்பதன் பொருள்.

அ) வாடாத மாலை

ஆ) சூடாத மாலை

இ) பாடாத மாலை

ஈ) தேன்மாலை

Answer :

அ) வாடாத மாலை

 

 

 

 

 

 

Question 35.

கிறித்துவின் வளர்ப்புத் தந்தை.

அ) கருணையன்

ஆ) சூசையப்பர்

இ) தாவீது

ஈ) ஈசாக்கு

Answer :

ஆ) சூசையப்பர்

 

 

 

 

Question 36.

தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) ஐந்து

ஈ) ஏழு

Answer:

ஆ) மூன்று

 

 

 

 

Question 37.

தேம்பாவணி படைக்கப்பட்ட காலம்.

அ) 7ஆம் நூற்றாண்டு

ஆ) 12ஆம் நூற்றாண்டு

இ) 17ஆம் நூற்றாண்டு

ஈ) 19ஆம் நூற்றாண்டு

Answer :

இ) 17ஆம் நூற்றாண்டு

 

 

 

 

 

Question 38.

தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.

அ) 3785

ஆ) 3678

இ) 3456

ஈ) 3615

Answer :

) 3615

 

 

 

 

 

 

Question 39.

தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை.

அ) 34

ஆ) 35

இ) 36

ஈ) 37

Answer :

) 36

 

 

 

 

Question 40.

தேம்பாவணி ஒரு____________நூல் ஆகும்.

அ) பெருங்காப்பிய

ஆ) புதினம்

இ) நாடக நூல்

ஈ) வரலாற்று

Answer:

அ) பெருங்காப்பிய

 

 

           

Question 41.

தமிழ் முதல் அகராதி எது?

அ) சதுரகராதி

ஆ) தமிழ் அகராதி

இ) தொன்மை அகராதி

ஈ) பழைய அகராதி

Answer :

அ) சதுரகராதி

 

 

 

 

Question 42.

வீரமாமுனிவரின் இயற்பெயர்________ஆகும்.

அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

ஆ) தாமஸ் பெஸ்கி

இ) இஸ்மத்

ஈ) கால்டுவெல்

Answer :

அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

 

 

 

 

Question 43.

சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?

அ) சாகிப்

ஆ) இஸ்மத்

இ) இஸ்மத் சன்னியாசி

ஈ) சன்னியாசி

Answer :

இ) இஸ்மத் சன்னியாசி

 

 

 

 

Question 44.

இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்.

அ) தூயவன்

ஆ) புனிதன்

இ) பெரியோன்

ஈ) தூயதுறவி

Answer :

ஈ) தூயதுறவி

 

 

 

 

 

Question 45.

இஸ்மத் சன்னியாசி என்பது எந்த மொழிச்சொல்.

அ) பாரசீக

ஆ) இலத்தீன்

இ) எபிரேய

ஈ) உருது

Answer :

அ) பாரசீக

 

 

 

Question 46.

கருணையன் என்பவர்.

அ) வீரமாமுனிவர்

ஆ) யோசேப்பு

இ) அருளப்பன்

ஈ) சாந்தாசாகிப்

Answer:

இ) அருளப்பன்

 

 

 

 

 

 

Question 47.

கானில் செல்வழி அறியேன் - யார் கூற்று?

அ) எலிசபெத் கூற்று

ஆ) கருணையன் கூற்று

இ) சூசையப்பர் கூற்று

ஈ) தாவீது கூற்று

Answer :

ஆ) கருணையன் கூற்று

 

 

 

 

Question 48.

'சரிந்தன அசும்பில் செல்லும்' இவ்வடிகளில் 'அசும்பு' என்பதன் பொருள்.

அ) வானம்

ஆ) காடு

இ) நிலம்

ஈ) கிளை

Answer :

இ) நிலம்

 

 

 

 

 

 

Question 49.

கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.

அ) சூசையப்பர்

ஆ) யோவான்

இ) வளன்!

ஈ) இயேசு

Answer :

) யோவான்

 

 

 

 

Question 50.

ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ்.

அ) கலைமகள்

ஆ) கணையாழி

இ) குமுதம்

ஈ) ஆனந்தவிகடன்

Answer:

அ) கலைமகள்





Pdf download  link Click here

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...