ஆறாம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் அலகு 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறாம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் அலகு 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                   TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்


அலகு 1 காந்தவியல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்

அ) மரக்கட்டை

ஆ) ஊசி

இ) அழிப்பான்

ஈ) காகிதத் துண்டு

விடை: ஆ) ஊசி

Question 2.

மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் _____

அ) இந்தியர்கள்

ஆ) ஐரோப்பியர்கள்

இ) சீனர்கள்

ஈ) எகிப்தியர்கள்

விடை: இ) சீனர்கள்

Question 3.

தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _____ திசையில்தான் நிற்கும்.

அ) வடக்கு – கிழக்கு       ஆ) தெற்கு – மேற்கு

இ) கிழக்கு – மேற்கு         ஈ) வடக்கு – தெற்கு

விடை:

ஈ) வடக்கு – தெற்கு

Question 4.

காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

அ) பயன்படுத்தப்படுவதால்

ஆ) பதுகாப்பாக வைத்திருப்பதால்

இ) சுத்தியால் தட்டுவதால்

ஈ) சுத்தப்படுத்துவதால்

விடை:

இ) சுத்தியால் தட்டுவதால்

Question 5.

காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி _____ அறிந்து கொள்ளமுடியும்.

அ) வேகத்தை

ஆ) கடந்த தொலைவை

இ) திசையை

ஈ) இயக்கத்தை

விடை:

இ) திசையை


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

செயற்கைக்காந்தங்கள் ____, ____, ______ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

விடை:

நீள்கோளம், வட்டம், உருளை



Question 2.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _____ எனப்படுகின்றன.

விடை:

காந்தப்பொருள்கள்

Question 3.

காகிதம் _____ பொருளல்ல.

விடை: காந்த தன்மை உள்ள

Question 4.

பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய _____ கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.

விடை: காந்தக்கல்

Question 5.

ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் _____ துருவங்கள் இருக்கும்.

விடை: இரு



III. சரியா? தவறா? தவறெனில் சரிசெய்து எழுதுக.

Question 1.

உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.

விடை:

தவறு.

உருளைவடிவ காந்தத்திற்கு இரு துருவங்கள் உண்டு.

Question 2.

காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.

விடை: சரி.

Question 3.

காந்தத்தினை இரும்புத்துகள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.

விடை: தவறு – துருவப்பகுதிகளில் ஒட்டிக் கொள்ளும்.

Question 4.

காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

விடை:

தவறு – காந்த ஊசியைப் பயன்படுத்தி வடக்கு – தெற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

Question 5.

இரப்பர் ஒரு காந்தப்பொருள்.

விடை: தவறு – இரப்பர் ஒரு காந்தப் பொருள் அல்ல.










PDF DOWNLOAD

                   


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...