பொது தமிழ் வினா விடை 2024 பகுதி 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது தமிழ் வினா விடை 2024 பகுதி 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 மே, 2024

பொது தமிழ் வினா விடை 2024 பகுதி 2

 

               TNPSC CHANNEL

                பொதுத்தமிழ்

                                         ( TNPSC) கட்டாய ினா விடை

Question 501.

நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று கூறியவர்

அ) வீ.முனிசாமி

ஆ) திருவள்ளுவர்

இ) திரு.வி.க

ஈ) கவிமணி

Answer:  ஆ) திருவள்ளுவர்

 

Question 502.

நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை?

அ) 41          ஆ) 42       இ) 43           ஈ) 44

Answer : ஆ) 42

 

Question 503.

'எழுதினான்' என்பது?

அ) பெயர்ப் பகுபதம்

ஆ) வினைப்பகுபதம்

இ) பெயர்ப் பகாப்பதம்

ஈ) வினைப் பகாப்பதம்

Answer:

ஆ) வினைப்பகுபதம்

Question 504.

பெயர்ப் பகுபதம்_______வகைப்படும்.

அ) நான்கு

ஆ) ஐந்து

இ) ஆறு

ஈ) ஏழு

Answer : இ) ஆறு

 

Question 505.

காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு.

அ) பகுதி

ஆ) விகுதி

இ) இடைநிலை

ஈ) சந்தி

Answer: இ) இடைநிலை

 

Question 506.

ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்களின் எண்ணிக்கை?

அ) ஒன்று

ஆ) இரண்டு

இ) மூன்று

ஈ) நான்கு

Answer:

ஆ) இரண்டு

Question 507.

பசு என்னும் பொருள் தரும் சொல்?

அ) ஆ

ஆ)

இ) வீ

ஈ) கோ

Answer: அ) ஆ

 

Question 508.

கொடு என்னும் பொருள் தரும் சொல்?

அ) ஆ

ஆ)

இ) வீ

ஈ)

Answer: ஈ)

 

Question 509.

இறைச்சி என்னும் பொருள் தரும் சொல்?

) கா

ஆ)

இ) ஊ

ஈ)

Answer :

இ) ஊ

Question 510.

அம்பு என்னும் பொருள் தரும் சொல்?

) கா

ஆ)

இ) ஊ

ஈ)

Answer : ஈ)

 

Question 511.

நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதியவர்?

அ) பவணந்தி முனிவர்

ஆ) ஆறுமுக நாவலர்

இ) தொல்காப்பியர்

ஈ) அகத்தியர்

Answer: அ) பவணந்தி முனிவர்

 

Question 512.

பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை?

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

Answer :

அ) 6

Question 513.

பகாப் பதத்தின் வகை?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஆறு

ஈ) ஐந்து

Answer: ஆ) நான்கு

 

Question 514.

'வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது.

அ) வனம் + இல்லை

ஆ) வனப்பு + இல்லை

இ) வனப்பு + யில்லை

ஈ) வனப் + பில்லை

Answer : ஆ) வனப்பு + இல்லை

 

Question 515.

'வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது.

அ) வார்ப் எனில்

ஆ) வார்ப்பினில்

இ) வார்ப்பெனில்

ஈ) வார்பு எனில்

Answer:

இ) வார்ப்பெனில்

Question 516.

ஒரு வேண்டு கோள் என்னும் கவிதையை எழுதியவர்?

அ) தேனரசன்

ஆ) காளமேகப் புலவர்

இ) சுரதா

ஈ) முடியரசன்

Answer: அ) தேனரசன்

 

Question 517.

ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் 'பரி' என்பதன் பொருள்.

அ) யானை

ஆ) குதிரை

இ) மான்

ஈ) மாடு

Answer: ஆ) குதிரை

 

Question 518.

'வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) வண் + கீரை

ஆ) வண்ணம் + கீரை

இ) வளம் + கீரை

ஈ) வண்மை + கீரை

Answer:

ஈ) வண்மை + கீரை

Question 519.

கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்

சொல்?

அ) கட்டியிடித்தல்

ஆ) கட்டியடித்தல்

இ) கட்டி அடித்தல்

ஈ) கட்டு அடித்தல்

Answer : ஆ) கட்டியடித்தல்

 

Question 520.

காளமேகப்புலவரின் இயற்பெயர்?

அ) வரதன்

ஆ) சுப்புரத்தினம்

இ) எத்திராசுலு

ஈ) சுப்ரமணியம்

Answer : அ) வரதன்

 

Question 521.

மாரி என்பதன் பொருள்?

அ) மழை        ஆ) உணவு

இ) இளமகள்     ஈ) திண்ணை

Answer:

அ) மழை

 

Question 522.

பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்?

அ) காரியாசான்

ஆ) முன்றுறை அரையனார்

இ) விளம்பிநாகனார்

ஈ) பாரி

Answer : ஆ) முன்றுறை அரையனார்

 

Question 523.

பழமொழி நானூறு________நூல்களுள் ஒன்று.?

அ) பதினெண்கீழ்க்கணக்கு

ஆ) பதினெண்மேல்கணக்கு

இ) சிற்றிலக்கியம்

ஈ) காப்பியம்

Answer: அ) பதினெண்கீழ்க்கணக்கு

 

Question 524.

திருநெல்வேலி_______மன்னர்களோடு தொடர்பு உடையது.

அ) சேர

ஆ) சோழ

இ) பாண்டிய

ஈ) பல்லவ

Answer :

இ) பாண்டிய

Question 525.

இளங்கோவடிகள்______மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார். அ) இமய

ஆ) கொல்லி

இ) பொதிகை

ஈ) விந்திய

Answer: இ) பொதிகை

 

Question 526.

திருநெல்வேலி________ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அ) காவிரி

ஆ) வைகை

இ) தென்பெண்ணை

ஈ) தாமிரபரணி

Answer: ஈ) தாமிரபரணி

 

Question 527.

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகர்.

அ) பாளையங்கோட்டை

ஆ) பேட்டை

இ) சேரன்மாதேவி

ஈ) செங்கோட்டை

Answer:

அ) பாளையங்கோட்டை

Question 528.

வணிகம் நடைபெறும் பகுதியைப் ____________ என வழங்குதல் பண்டைய மரபு.

அ) பாளையங்கோட்டை

ஆ) பேட்டை

இ) சேரன்மாதேவி

ஈ) செங்கோட்டை

Answer: ஆ) பேட்டை

 

Question 529

பாண்டியர்களின் இரண்டாவது தலைநகர்.

அ) பாளையங்கோட்டை

ஆ) திருநெல்வேலி

இ) சேரன்மாதேவி

ஈ) செங்கோட்டை

Answer : ஆ) திருநெல்வேலி

 

Question 530.

இலக்கியங்களில் திரிகூடமலை என்று குறிக்கப்படும் மலை?

அ) பொதிகை மலை

ஆ) குற்றால மலை

இ) பொருநை

ஈ) பேட்டை

Answer :

ஆ) குற்றால மலை

Question 531.

'ஓடை + எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

அ) ஓடை எல்லாம்

ஆ) ஓடையெல்லாம்

இ) ஒட்டையெல்லாம்

ஈ) ஓடெல்லாம்

Answer: ஆ) ஓடையெல்லாம்

 

Question 532.

மலை அருவி என்னும் நூலை தொகுத்தவர்?

அ) காரியாசான்

ஆ) கி.வா.ஜெகந்நாதன்

இ) விளம்பிநாகனார்

ஈ) பாரி

Answer : ஆ) கி.வா.ஜெகந்நாதன்

 

Question 533.

நாட்டுப்புறப்பாடல்களை___________என்றும் வழங்குவர்.

அ) வாய்மொழி இலக்கியம்

ஆ) பதினெண்மேல்கணக்கு

இ) சிற்றிலக்கியம்

ஈ) காப்பியம்

Answer:

அ) வாய்மொழி இலக்கியம்

Question 534.

சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடையவர்?

அ) திருமால்

ஆ) பொய்கை ஆழ்வார்

இ) பூதத்தாழ்வார்

ஈ) பேயாழ்வார்

Answer : அ) திருமால்

 

Question 535.

அந்தாதி என்பது_______வகைகளுள் ஒன்று.

அ) காப்பிய

ஆ) புதின

இ) சிற்றிலக்கிய

ஈ) பேரிலக்கிய

Answer: இ) சிற்றிலக்கிய

 

Question 536.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடலைத் தொகுத்தவர்.

அ) நாதமுனி

ஆ) பொய்கை ஆழ்வார்

இ) பூதத்தாழ்வார்

ஈ) பேயாழ்வார்

Answer:

அ) நாதமுனி

Question 537.

'இன்சொல்' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது.

அ) இனிய + சொல்

ஆ) இன்மை + சொல்

இ) இனிமை + சொல்

ஈ) இன் + சொல்

Answer: இ) இனிமை + சொல்

 

Question 538.

முனைப்பாடியாரின் காலம்

அ) கி.பி.5

ஆ) கி.பி.13

) கி.பி.10

ஈ) கி.பி.12

Answer: ஆ) கி.பி.13

 

Question 539

அறநெறிச் சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டது.

அ) 225

ஆ) 223

) 252

) 525

Answer :

அ) 225

Question 540.

இளம் வயதிலேயே விதைக்க வேண்டியது?

அ) இனியசொல்

ஆ) ஈகை

இ) வன்சொல்

ஈ) உண்மைபேசுதல்

Answer : ஆ) ஈகை

 

Question 541.

உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) முடியரசன்

ஈ) கண்ணதாசன்

Answer: ஆ) பாரதிதாசன்

 

Question 542.

ஒப்புரவு நெறியை அறிமுகம் செய்வது?

அ) திருக்குறள்

ஆ) நாலடியார்

இ) புறநானூறு

ஈ) பழமொழி

Answer :

அ) திருக்குறள்

Question 543.

செல்வத்துப் பயனே ஈதல் - என்று கூறும் நூல்?

அ) திருக்குறள்

ஆ) புறநானூறு

இ) அகநானூறு

ஈ) பதிற்றுப்பத்து

Answer: ஆ) புறநானூறு

 

Question 544.

தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது?

அ) ஊருணி

ஆ) பயன்மரம்

இ) மருந்து மரம்

ஈ) ஒப்புரவு

Answer : அ) ஊருணி

 

Question 545.

ஊருணி, பயன்மரம் பற்றிக் குறிப்பிடும் நூல்?

அ) திருக்குறள்

ஆ) புறநானூறு

இ) அகநானூறு

ஈ) பதிற்றுப்பத்து

Answer: அ) திருக்குறள்

 

Question 546.

வாழ்க்கையின் கருவி?

அ) ஒப்புரவு

ஆ) பொருள்

இ) வறுமை

ஈ) மருந்து

Answer: ஆ) பொருள்

 

Question 547.

ஊருணியை அகழ்ந்தவன்?

அ) திருவள்ளுவர்

ஆ) அப்பரடிகள்

இ) மனிதன்

ஈ) வள்ளல்

Answer: இ) மனிதன்

 

Question 548.

செல்வத்துப் பயன்_______வாழ்க்கை.

அ) ஒப்புரவு

ஆ) பொருள்

இ) வறுமை

ஈ) மருந்து

Answer:

அ) ஒப்புரவு

Question 549

ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது?

அ) உவமை அணி

ஆ) உருவக அணி

இ) ஏகதேச உருவக அணி

ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி

Answer : அ) உவமை அணி

 

Question 550.

"வையகம் தகழியாக வார்கடல் நெய்யாக எனத் தொடங்கும் பாடலில் இடம்பெறும் அணி?

அ) உவமை அணி

ஆ) உருவக அணி

இ) ஏகதேச உருவக அணி

ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி

Answer : ஆ) உருவக அணி

 

Question 551.

____________ ஒரு நாட்டின் அரணன்று?

அ) காடு            ஆ) வயல்

இ) மலை            ஈ) தெளிந்த நீர்

Answer:

ஆ) வயல்

 

Question 552.

ஒரு செயலைச் செய்யும் போது மற்றொரு செயலைச் செய்வதற்கு வள்ளுவர் கூறிய உவமை?

அ) யானை

ஆ) புலி

இ) மான்

ஈ) கொக்கு

Answer : அ) யானை

 

Question 553.

பிறப்பொக்கும்_______உயிர்க்கும்.

அ) எல்லா

ஆ) அனைத்து

இ) மக்கள்

ஈ) இயல்பு

Answer: அ) எல்லா

 

Question 554.

'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) தன் + னாடு

ஆ) தன்மை +நாடு

இ) தன் + நாடு

ஈ) தன்மை + நாடு

Answer :

இ) தன் + நாடு

Question 555.

முத்தையா என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer: ஈ) கண்ணதாசன்

 

Question 556.

இயேசு காவியத்தை இயற்றியவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer: ஈ) கண்ணதாசன்

 

Question 557.

________ உடையோரே நற்பேறு பெற்றவர் ஆவர்.

அ) சாந்தம்

ஆ) அமைதி

இ) இரக்கம்

ஈ) அன்பு

Answer:

இ) இரக்கம்

Question 558.

'தானொரு' என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) தா + ஒரு

ஆ) தான் + னொரு

இ) தான் + ஒரு

ஈ) தானே + ஒரு

Answer: இ) தான் + ஒரு

 

Question 559

'தன்னை அறிதல்' கவிதை இடம்பெறும் நூல்?

அ) மழை பற்றிய பகிர்தல்கள்

ஆ) வீடு முழுக்க வானம்

இ) மகளுக்குச் சொன்ன கதை

ஈ) எதுவுமில்லை

Answer : இ) மகளுக்குச் சொன்ன கதை

 

Question 560.

'காயிதேமில்லத்' என்னும் அரபுச்சொல்லுக்குச்_______என்பது பொருள்.

அ) சுற்றுலா வழிகாட்டி

ஆ) சமுதாய வழிகாட்டி

இ) சிந்தனையாளர்

ஈ) சட்டவல்லுநர்

Answer : ஆ) சமுதாய வழிகாட்டி

Question 561.

விடுதலைப்போராட்டத்தின் போது காயிதேமில்லத்________இயக்கத்தில் கலந்து கொண்டார்.

அ) வெள்ளையனே வெளியேறு

ஆ) உப்புக்காய்ச்சும்

இ) சுதேசி

ஈ) ஒத்துழையாமை

Answer: ஈ) ஒத்துழையாமை

 

Question 562.

காயிதேமில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்?

அ) சட்டமன்றம்

ஆ) நாடாளுமன்றம்

இ) ஊராட்சி மன்றம்

ஈ) நகர்மன்றம்

Answer : ஆ) நாடாளுமன்றம்

 

Question 563.

'எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து

எழுதக்கிடைப்பது.

அ) எதிர் + ரொலித்தது    ஆ) எதில் + ஒலித்தது

இ) எதிர் + ஒலித்தது.       ஈ) எதி + ரொலித்தது

Answer:

இ) எதிர் + ஒலித்தது

Question 564.

முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்

சொல்.

அ) முதுமொழி

ஆ) முதுமைமொழி

இ) முதியமொழி

ஈ) முதல்மொழி

Answer : அ) முதுமொழி

 

Question 565.

'கண்ணியமிகு என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும்

தலைவர்.

அ) காந்தியடிகள்

ஆ) நேரு

இ) பெரியார்

ஈ) காயிதேமில்லத்

Answer: ஈ) காயிதேமில்லத்

 

Question 566.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்ட ஆண்டு?

அ) 1962            ஆ) 1972

இ) 1982             ஈ) 1992

Answer:

அ) 1962

Question 567.

காயிதேமில்லத்தின் இயற்பெயர்?

அ) முகமது அலி

ஆ) முகமது ஜின்னா

இ) முகமது இசுமாயில்

ஈ) முகமது மைதீன்

Answer: இ) முகமது இசுமாயில்

 

Question 568.

காயிதேமில்லத் ஜமால் முகமது கல்லூரியை உருவாக்கிய

இடம்?

அ) திருச்சி

ஆ) தஞ்சை

இ) கோவை

ஈ) மதுரை

Answer:அ) திருச்சி

 

Question 569.

பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகிவருவது?

அ) பொருளாகுபெயர்

ஆ) சினையாகுபெயர்

இ) பண்பாகுபெயர்

ஈ) இடவாகுபெயர்

Answer : அ) பொருளாகுபெயர்

Question 570.

இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது.

அ) முதலாகுபெயர்

ஆ) சினையாகுபெயர்

இ) தொழிலாகுபெயர்

ஈ) பண்பாகுபெயர்

Answer : ஆ) சினையாகுபெயர்

 

Question 571.

மழை சடசடவெனப் பெய்தது. - இத்தொடரில் அமைந்துள்ளது

அ) அடுக்குத்தொடர்

ஆ) இரட்டைக்கிளவி

இ) தொழிலாகு பெயர்

ஈ) பண்பாகுபெயர்

Answer: ஆ) இரட்டைக்கிளவி

 

Question 572.

அடுக்குத்தொடரில் ஒரே சொல்__________முறை வரை அடுக்கி

வரும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer: இ) நான்கு

Question 573.

போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது என்பது _______குச்சான்றாகும்.

அ) இடவாகுபெயர்

ஆ) காலவாகுபெயர்

இ) பண்பாகுபெயர்

ஈ) தொழிலாகுபெயர்

Answer: அ) இடவாகுபெயர்

 

Question 574.

திசம்பர் சூடினாள் என்பது_______ குச்சான்றாகும்.

அ) இடவாகுபெயர்

ஆ) ககாலவாகுபெயர்

இ) பண்பாகுபெயர்

ஈ) தொழிலாகுபெயர்

Answer: ஆ) காலவாகுபெயர்

 

Question 575.

பொங்கல் உண்டான் என்பது _________குச் சான்றாகும்.

அ) இடவாகுபெயர்

ஆ) காலவாகுபெயர்

இ) பண்பாகுபெயர்

ஈ) தொழிலாகுபெயர்

Answer:

ஈ) தொழிலாகுபெயர்

Question 576.

ஏற்றத் தாழ்வற்ற ............ அமைய வேண்டும்.

அ) சமூகம்

ஆ) நாடு

இ) வீடு

ஈ) தெரு

Answer: அ) சமூகம்

 

Question 577.

நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) நிலயென்று

ஆ) நிலவென்று

இ) நிலவன்று

ஈ) நிலவுஎன்று

Answer: ஆ) நிலவென்று

 

Question 578.

தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தமிழங்கள்

ஆ) தமிழெங்கள்

இ) தமிழுங்கள்

ஈ) தமிழ் எங்கள்

Answer:

ஆ) தமிழெங்கள்

Question 579

'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) அமுது + தென்று

ஆ) அமுது + என்று

இ) அமுது + ஒன்று

ஈ) அமு + தென்று

Answer: ஆ) அமுது + என்று

 

Question 580.

'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) செம்மை + பயிர்

ஆ) செம் + பயிர்

இ) செமை + பயிர்

ஈ) செம்பு + பயிர்

Answer: அ) செம்மை + பயிர்

 

Question 581.

'சீரிளமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) சீர் + இளமை

ஆ) சீர்மை + இளமை

இ) சீரி + இளமை

ஈ) சீற் + இளமை

Answer:

ஆ) சீர்மை + இளமை

Question 582.

சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

சொல்.

அ) சிலம்பதிகாரம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) சிலம்புதிகாரம்

ஈ) சில பதிகாரம்

Answer: ஆ) சிலப்பதிகாரம்

 

Question 583.

கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) கணினிதமிழ்

ஆ) கணினித்தமிழ்

இ) கணிணிதமிழ்

ஈ) கனினிதமிழ்

Answer: ஆ) கணினித்தமிழ்

 

Question 584.

"தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று

பாடியவர்.

அ) கண்ண தாசன்       ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்           ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) பாரதியார்

Question 585.

'மா' என்னும் சொல்லின் பொருள்

அ) மாடம்

ஆ) வானம்

இ) விலங்கு

ஈ) அம்மா

Answer: இ) விலங்கு

 

Question 586.

கழுத்தில் சூடுவது

அ) தார்

ஆ) கணையாழி

இ) தண்டை

ஈ) மேகலை

Answer: அ) தார்

 

Question 587.

கதிரவனின் மற்றொரு பெயர்.

அ) புதன்

ஆ) ஞாயிறு

இ) சந்திரன்

ஈ) செவ்வாய்

Answer:

ஆ) ஞாயிறு

Question 588.

வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வெண் + குடை

ஆ) வெண்மை + குடை

இ) வெம் + குடை

ஈ) வெம்மை + குடை

Answer: ஆ) வெண்மை + குடை

 

Question 589

'பொற்கோட்டு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்

கிடைப்பது.

அ) பொன் + கோட்டு

ஆ) பொற் + கோட்டு

இ) பொண் + கோட்டு

ஈ) பொற்கோ +இட்டு

Answer: அ) பொன் + கோட்டு

 

Question 590.

கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

அ) கொங்கு அலர்

ஆ) கொங்அலர்

இ) கொங்கலர்

ஈ) கொங்குலர்

Answer: இ) கொங்கலர்

Question 591.

'சித்தம்' என்பதன் பொருள்.

அ) உள்ளம்

ஆ) மணம்

இ) குணம்

ஈ) வனம்

Answer: அ) உள்ளம்

 

Question 592.

மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்______.

அ) அடுக்குகள்

ஆ) கூரை

இ) சாளரம்

ஈ) வாயில்

Answer: அ) அடுக்குகள்

 

Question 593.

நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நன் + மாடங்கள்

ஆ) நற் + மாடங்கள்

இ) நன்மை + மாடங்கள்

ஈ) நல் + மாடங்கள்

Answer:

இ) நன்மை + மாடங்கள்

Question 594.

நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்

கிடைப்பது.

அ) நிலம் + இடையே

ஆ) நிலத்தின் + இடையே

இ) நிலத்து + இடையே

ஈ) நிலத் + திடையே

Answer: ஆ) நிலத்தின் + இடையே

 

Question 595.

முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) முத்துசுடர்

ஆ) முச்சுடர்

இ) முத்துடர்

ஈ) முத்துச்சுடர்

Answer: ஈ) முத்துச்சுடர்

 

Question 596.

நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) நிலாஒளி         ஆ) நிலஒளி

இ) நிலாவொளி       ஈ) நிலவுஒளி

Answer:

இ) நிலாவொளி

 

Question 597.

'தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) தட்பம் + வெப்பம்

ஆ) தட்ப + வெப்பம்

இ) தட் + வெப்பம்

ஈ) தட்பு + வெப்பம்

Answer: அ) தட்பம் + வெப்பம்

 

Question 598.

வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) வேதி + யுரங்கள்

ஆ) வேதி + உரங்கள்

இ) வேத் + உரங்கள்

ஈ) வேதியு + ரங்கள்

Answer: ஆ) வேதி + உரங்கள்

 

Question 599

தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

சொல்.

அ) தரையிறங்கும்

ஆ) தரை இறங்கும்

இ) தரையுறங்கும்

ஈ) தரைய்றங்கும்

Answer: அ) தரையிறங்கும்

Question 600.

வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) வழிதடம்

ஆ) வழித்தடம்

இ) வழிதிடம்

ஈ) வழித்திடம்

Answer: ஆ) வழித்தடம்

 

Question 601.

வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) வழிதடம்

ஆ) வழித்தடம்

இ) வழிதிடம்

ஈ) வழித்திடம்

Answer: ஆ) வழித்தடம்

 

Question 602.

சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி.

அ) துருவப்பகுதி

ஆ) இமயமலை

இ) இந்தியா

ஈ) தமிழ்நாடு

Answer:

அ) துருவப்பகுதி

 

 

Question 603.

மக்களுக்கு மகிழ்ச்சி தருவது______.

அ) ஊக்கமின்மை

ஆ) அறிவுடைய மக்கள்

இ) வன்சொல்

ஈ) சிறிய செயல்

Answer: ஆ அறிவுடைய மக்கள்

 

Question 604.

ஒருவர்க்குச் சிறந்த அணி______.

அ) மாலை

ஆ) காதணி

இ) இன்சொல்

ஈ) வன்சொல்

Answer: இ) இன்சொல்

 

Question 605.

உடல் நோய்க்கு தேவை

அ) ஔடதம்       ஆ) இனிப்பு

இ) உணவு           ஈ) உடை

Answer.

அ) ஔடதம்

Question 606.

நண்பர்களுடன்_______விளையாடு.

அ) ஒருமித்து

ஆ) மாறுபட்டு

இ) தனித்து

ஈ) பகைத்து

Answer: அ) ஒருமித்து

 

Question 607.

'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) ஓய்வு அற

ஆ) ஒய் + அற

இ) ஒய் + வற

ஈ) ஓய்வு + வற

Answer: அ) ஒய்வு + அற

 

Question 608.

ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) ஏன்என்று

ஆ) ஏனென்று

இ) ஏன்னென்று

ஈ) ஏனன்று

Answer:

ஆ) ஏனென்று

Question 609

'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கண் + அறி

ஆ) கண்டு +அறி

இ) கண்ட + அறி

ஈ) கண் + டறி

Answer:

ஆ) கண்டு + அறி

 

Question 610.

ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

அ) ஒளடதமாம்

ஆ) ஒளடதம் ஆம்

இ) ஔடதாம்

ஈ) ஔடத ஆம்

Answer: அ) ஒளடதமாம்

 

Question 611.

அவன் எப்போதும் உண்மையையே_______.

அ) உரைக்கின்றான்

ஆ) உழைக்கின்றான்

இ) உறைக்கின்றான்

ஈ) உரைகின்றான்

Answer. அ) உரைக்கின்றான்

Question 612.

ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஆழமான + கடல்

ஆ) ஆழ் + கடல்

இ) ஆழ கடல்

ஈ) ஆழம் + கடல்

Answer: ஈ) ஆழம் + கடல்

 

Question 613.

விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) விண் + வளி

ஆ) விண் + வெளி

இ) விண் + ஒளி

ஈ) விண் + வொளி

Answer: ஆ) விண் + வெளி

 

Question 614.

நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) நீலம்வான்

ஆ) நீளம்வான்

இ) நீலவான்

ஈ) நீலவ்வான்

Answer:

இ) நீலவான்

Question 615.

இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) இல்லாது இயங்கும்

ஆ) இல்லாஇயங்கும்

இ) இல்லாதியங்கும்

ஈ) இல்லதியங்கும்

Answer: இ) இல்லாதியங்கும்

 

Question 616.

நுட்பமாகச் சிந்தித்து அறிவது

அ) நூலறிவு

ஆ) நுண்ணறிவு

இ) சிற்றறிவு

ஈ) பட்டறிவு

Answer: ஆ) நுண்ணறிவு

 

Question 617.

தானே இயங்கும் இயந்திரம்

அ) கணினி

ஆ) தானியங்கி

இ) அலைபேசி

ஈ) தொலைக்காட்சி

Answer: ஆ) தானியங்கி

Question 618.

'நின்றிருந்த என்னும்' சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) நின் + றிருந்த

ஆ) நின்று + இருந்த

இ) நின்றி + இருந்த

ஈ) நின்றி + ருந்த

Answer: ஆ) நின்று + இருந்த

 

Question 619

'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அவ்வு + ருவம்

ஆ) அ + உருவம்

இ) அவ் + வுருவம்

ஈ) அ + வுருவம்

Answer: ஆ) அ + உருவம்

 

Question 620.

மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

சொல்.

அ) மருத்துவம்துறை

ஆ) மருத்துவதுறை

இ) மருந்துதுறை

ஈ) மருத்துவத்துறை

Answer: ஈ) மருத்துவத்துறை

Question 621.

தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்.

அ) திருவாசகம்

ஆ) திருக்குறள்

இ) திரிகடுகம்

ஈ) திருப்பாவை

Answer: ஆ) திருக்குறள்

 

Question 622.

காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்.

அ) காவிரிக்கரை

ஆ) வைகைக்கரை

இ) கங்கைக்கரை

ஈ) யமுனைக்கரை

Answer: அ) காவிரிக்கரை

 

Question 623.

கலைக்கூடமாகக் காட்சி தருவது.

அ) சிற்பக்கூடம்

ஆ) ஓவியக்கூடம்

இ) பள்ளிக்கூடம்

ஈ) சிறைக்கூடம்

Answer:

அ) சிற்பக்கூடம்

Question 624.

நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) நூல் + ஆடை

ஆ) நூலா + டை

இ) நூல் + லாடை

ஈ) நூலா + ஆட

Answer: அ) நூல் + ஆடை

 

Question 625.

எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) எதிரலிக்க

ஆ) எதிர்ஒலிக்க

இ) எதிரொலிக்க

ஈ) எதிர்ரொலிக்க

Answer: இ) எதிரொலிக்க

 

Question 626.

இராதகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்.

அ) கவிமணி

ஆ) சுரதா

இ) வாணிதாசன்

ஈ) தாரா பாரதி

Answer:

ஈ) தாரா பாரதி

Question 627.

கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்ற கவிஞர்.

அ) கவிமணி      ஆ) சுரதா இ) வாணிதாசன்     ஈ) தாரா பாரதி

Answer: ஈ) தாரா பாரதி

 

Question 628.

விரல் நுனி வெளிச்சங்கள் என்ற கவிதையை எழுதிய கவிஞர்.

அ) கவிமணி ஆ) சுரதா  இ) வாணிதாசன் ஈ) தாரா பாரதி

Answer: ஈ) தாரா பாரதி

 

Question 629

அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாக விளங்குவது.

அ) பாரத நாடு ஆ) குமரிமுனை இ) இமயமலை ஈ) தாரா பாரதி

Answer: அ) பாரத நாடு

 

Question 630.

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்.

அ) கோவை

ஆ) மதுரை

இ) தஞ்சாவூர்

ஈ) சிதம்பரம்

Answer:

ஆ) மதுரை

 

Question 631.

மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மாச + அற

ஆ) மாசு + அற

இ) மாச + உற

ஈ) மாசு + உற

Answer: ஆ) மாசு + அற

 

Question 632.

குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக்

கிடைக்கும் சொல்

அ) குற்றமில்லாதவர்

ஆ) குற்றம் இல்லாதவர்

இ) குற்றமல்லாதவர்

ஈ) குற்றம் அல்லாதவர்

Answer: அ) குற்றமில்லாதவர்

 

Question 633.

சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) சிறப்பு உடையார்

ஆ) சிறப்புடையார்

இ) சிறப்படையார் -

ஈ) சிறப்பிடையார்

Answer: ஆ) சிறப்புடையார்

Question 634.

"ஆத்திச்சூடி" நூலின் ஆசிரியர்.

அ) பூங்குன்றனார்

ஆ) ஒளவையார்

இ) கண்ணகனார்

ஈ) பிசிராந்தையார்

Answer: ஆ) ஔவையார்

 

Question 635.

"மன்னன்" சொல்லுக்கு தமிழில் வழங்கும் வேறு பெயர்?

அ) கோ

ஆ) அறிஞன்

இ) சான்றோன்

ஈ) பெரியன்

Answer: அ) கோ

 

Question 636.

ஔவையார் படைப்புகளில் பொருந்தாததைக் கண்டறி?

அ) ஆத்திச்சூடி

ஆ) புதிய ஆத்திச்சூடி

இ) கொன்ற வேந்தன்

ஈ) நல்வழி

Answer:

ஆ) புதிய ஆத்திச்சூடி

Question 637.

மூதுரையில் எத்தனை ாடல்கள் உள்ளன.

அ) 31

ஆ) 32

இ) 33

ஈ) 34

Answer: ) 31

 

Question 638.

துன்பத்தை வெல்ல________வேண்டும்.

அ) பணம்

ஆ) சினம்

இ) கல்வி

ஈ) படை

Answer: இ) கல்வி

 

Question 639

"நெறி" என்னும் சொல் தரும் பொருள்.

அ) வழி

ஆ) பாடு

இ) சேவை

ஈ) உறுதி

Answer:

அ) வழி

Question 640.

மானமில்லா__________யுடன் சேரக் கூடாது.

அ) மனிதன்

ஆ) வீரன்

இ) கோழை

ஈ) நண்பன்

Answer: இ) கோழை

 

Question 641.

காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்' என மனதாரப் பாராட்டியவர்.

அ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆ) தந்தை பெரியார்

இ) கண்ணதாசன்

ஈ) வாணிதான்

Answer: ஆ) தந்தை பெரியார்

 

Question 642.

காமராசர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்.

அ) சென்னை

ஆ) கோவை

இ) விருதுநகர்

ஈ) மதுரை

Answer:

ஈ) மதுரை

Question 643.

காமராசரின் சிறப்புப் பெயர்?

அ) தமிழ்த்தென்றல்

ஆ) நாவலர்

இ) கறுப்புக் காந்தி

ஈ) தென்னாட்டு பெர்னாட்ஷா

Answer:

இ) கறுப்புக் காந்தி

 

Question 644.

காமராசர் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ள இடம்.

அ) திருச்சி

ஆ) மதுரை

இ) கோவை

ஈ) சென்னை

Answer: ஈ) சென்னை

 

Question 645.

காமராசருக்கு நடுவர் அரசு பாரதரத்னா விருது வழங்கிய ஆண்டு.

) 1974      ஆ) 1975

இ) 1976       ஈ) 1977

Answer:

இ) 1976

 

 

Question 646.

காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் எறக்குறைய_____தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.

அ) 5000

ஆ) 6000

இ) 7000

ஈ) 8000

Answer: ஆ) 6000

 

Question 647.

மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

அ) மஞ்சள்

ஆ) வந்தான்

இ) கண்ணில்

ஈ) தம்பி

Answer: ) கண்ணில்

 

Question  648.

தவறான சொல்லை வட்டமிடுக.

அ) கண்டான்

ஆ) வென்ரான்

இ) நண்டு

ஈ) வண்டு

Answer: ஆ) வென்ரான்

 

Question 649.

தமிழ் எழுத்துகளில்________எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

அ) வல்லினம்

ஆ) மெல்லினம்

இ) இடையின

ஈ) ஆய்த

Answer: ஆ) ஆய்த

 

Question 650.

'ஐ' என்னும் எழுத்துக்கு________என்பது இன எழுத்தாகும்.

அ) இ

ஆ) ஈ

இ) உ

) ஊ

Answer: அ) இ

 

Question 651.

எந்த எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.

அ)           ஆ)

இ)           ஈ)

Answer:

ஈ)

 

Question 652.

இன எழுத்து இல்லாத தமிழ் எழுத்து.

அ)

ஆ)

இ)

ஈ)

Answer: ஈ)

 

Question 653.

நெடிலைத் தொடர்ந்து அதற்கு இனமான குறில் எழுத்து இடம் பெறுவது.

அ) வல்லினம்

ஆ) அளபெடை

இ) இடையின

ஈ) ஆய்த

Answer: ஆ) அளபெடை

 

Question 654.

'ஓஒதல்' என்பது?

அ) வல்லினம்

ஆ) அளபெடை

இ) இடையின

ஈ) ஆய்த

Answer: ஆ) அளபெடை

Question 655.

ஆசாரக் கோவையின் ஆசிரியர்?

அ) கணிதமேதாவியார்

இ) பெருவாயின் முள்ளியார்

ஆ) ஔவையார்

ஈ) பூங்குன்றனார்

Answer: இ) பெருவாயின் முள்ளியார்

 

Question 656.

ஆசாரக் கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.

அ) 700

ஆ) 100

இ) 200

ஈ) 500

Answer: ஆ) 100

 

Question 657.

பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்.

அ) கயத்தாறு

ஆ) கயத்தூர்

இ) வயலூர்

ஈ) கடலூர்

Answer:

ஆ) கயத்தூர்

Question 658.

ஆசாரக்கோவை எந்த நூலிகளில் ஒன்று.

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) பதினெண்மேற்கணக்கு

Answer: இ) பதினெண்கீழ்க்கணக்கு

 

Question 659

நட்டல் என்பதன் பொருள்______.

அ) நன்மை செய்தல்

ஆ) நட்புக்கொள்ளுதல்

இ) நறுமணம் வீசுதல்

ஈ) நன்றியறிதல்

Answer: ஆ) நட்புக்கொள்ளுதல்

 

Question 660.

நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகளாக ஆசாரக்கோவை குறிப்பிடுபவை.

அ) 6

ஆ) 7

இ) 8

) 9

Answer: இ) 8

 

Question 661.

பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பாட்டி + சைத்து

ஆ) பாட்டி + இசைத்து

இ) பாட்டு + இசைத்து

ஈ) பாட்டு + சைத்து

Answer: இ) பாட்டு + இசைத்து

 

Question 662.

கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) கண் + உறங்கு

ஆ) கண்ணு +உறங்கு

இ) கண் + றங்கு

ஈ) கண்ணு + றங்கு

Answer: அ) கண் + உறங்கு

 

Question 663.

வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) வாழையிலை

ஆ) வாழை இலை

இ) வாழைலை

ஈ) வாழிலை

Answer: அ) வாழையிலை

Question 664.

கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) கைமர்த்தி

ஆ) கைஅமர்த்தி

இ) கையமர்த்தி

ஈ) கையைமர்த்தி

Answer: இ) கையமர்த்தி

 

Question 665.

உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்

அ) மறைந்த

ஆ) நிறைந்த

இ) குறைந்த

ஈ) தோன்றிய

Answer: அ) மறைந்த

 

Question 666.

"பார்" என்ற சொல்லின் பொருள்.

அ) கடை

ஆ) உலகம்

இ) கடவுள்

ஈ) கன்னன்

Answer: ஆ) உலகம்

 

Question 667.

"தாலாட்டு"__________ இலக்கியங்களுள் ஒன்று.

அ) சங்க

ஆ) நீதி

இ) வாய்மொழி

ஈ) நவீன

Answer: இ) வாய்மொழி

 

Question 668.

"தாலாட்டு"பிரிக்கும் முறை.

அ) தா + லாட்டு

ஆ) தாலா + அட்டு

இ) தா + இல் + ஆட்டு

ஈ) தால் + ஆட்டு

Answer:

ஈ) தால் + ஆட்டு

 

Question 669

"பண்" சொல் தரும் பொருள்

அ) இசை

ஆ) உணவு

இ) கோயில்

ஈ) புகழ்

Answer: அ) இசை

Question 670.

"தால்" என்னும் சொல் தரும் பொருள்.

அ) கால்

ஆ) பாதம்

இ) நாக்கு

) நெல்

Answer: இ) நாக்கு

 

Question 671.

விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால்________கட்டுவர்.

அ) செடி

ஆ) கொடி

இ) தோரணம்

ஈ) அலங்கார வளைவு

Answer: இ) தோரணம்

 

Question 672.

பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) பொங்கலன்று

ஆ) பொங்கல் அன்று

இ) பொங்கலென்று

ஈ) பொங்க அன்று

Answer: அ) பொங்கலன்று

Question 673.

போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..

அ) போகி + பண்டிகை

ஆ) போ + பண்டிகை

இ) போகு + பண்டிகை

ஈ) போகிப் + பண்டிகை

Answer: அ) போகி + பண்டிகை

 

Question 674.

"லோரி" என்று கொண்டாடப்படும் திருவிழா.

அ) தீபாவளி

ஆ) பொங்கல்

இ) கிளித்தட்டு

ஈ) பம்பரம்

Answer: ஆ) பொங்கல்

 

Question 675.

"ஏறு தழுவுதல்" என்ற விளையாட்டின் மற்றொரு பெயர்.

அ) மாடு பிடித்தல்

ஆ) நிறைந்த

இ) குறைந்த

ஈ) தோன்றிய

Answer:

அ) மாடு பிடித்தல்

Question 676.

திருவள்ளுவராண்டு தொடங்குவது.

அ) ஆடி முதல் நாள்

ஆ) சித்திரை முதல் நாள்

இ) மார்கழி முதல் நாள்

ஈ) தை முதல் நாள்

Answer: ஈ) தை முதல் நாள்

 

Question 677.

மார்கழி மாதத்தின் இறுதி நாள்.

அ) உழவர் திருநாள்

ஆ) தமிழ்ப் புத்தாண்டு

இ) போகித் திருநாள்

ஈ) அவிட்டத் திருநாள்

Answer: இ) போகித் திருநாள்

 

Question 678.

விருந்தினரின் முகம் எப்போது வாடும்?

) நம் முகம் மாறினால்

) நம் வீடு மாறினால்

) நாம் நான்கு வரவேற்றால்

) நம் முகவரி மாறினால்

Answer:

) நம் முகம் மாறினால்

Question 679

நிலையான செல்வம்_______.

அ) தங்கம்

ஆ) பணம்

இ) ஊக்கம்

ஈ) ஏக்கம்

Answer: இ) ஊக்கம்

 

Question 680.

உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக்

கிடைக்கும் சொல்.

அ) உள்ளவது எல்லாம்

ஆ) உள்ளுவதெல்லாம்

இ) உள்ளுவத்தெல்லாம்

ஈ) உள்ளுவதுதெல்லாம்

Answer: ஆ) உள்ளுவதெல்லாம்

 

Question 681.

"அசைவிலா" பிரிக்கும் முறை.

அ) அசை + விலா

ஆ) அசைவு + இலா

இ) அசை + வில் +ஆ

ஈ) அசைவி + இலா

Answer: ஆ) அசைவு + இலா

Question 682.

முகர்ந்து பார்த்தால் வாடுவது.

அ) செம்பருத்தி மலர்

ஆ) ரோஜா மலர்

இ) அல்லி மலர்

ஈ) அனிச்ச மலர்

Answer: ஈ) அனிச்ச மலர்

 

Question 683.

"வயல்" சொல்லின் வேறு பெயர்_____.

அ) தோட்டம்

ஆ) காடு

இ) கழனி

ஈ) தோப்பு

Answer: இ) கழனி

 

Question 684.

வீரகாவியம் படைத்தவர்_________.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) தமிழன்பன்

ஈ) முடியரசன்

Answer:

ஈ) முடியரசன்

Question 685.

"ஆழி"- சொல் தரும் பொருள்.

அ) குடுவை

ஆ) கப்பல்

இ) கடல்

ஈ) பறவை

Answer: இ) கடல்

 

Question 686.

"சமர்" - சொல் தரும் பொருள்.

அ) வலிமை

ஆ) துன்பம்

இ) கடமை

ஈ) போர்

Answer: ஈ) போர்

 

Question 687.

"தாழம்பூ" - எத்திணைக்கு உரியது?

அ) மருதம்

ஆ) குறிஞ்சி

இ) பாலை

ஈ) நெய்தல்

Answer:

ஈ) நெய்தல்

Question 688.

மீனவர்களுக்கு கடல் அலை_____________.

அ) தோழன்

ஆ) மெத்தை

இ) ஊஞ்சல்

ஈ) போர்வை

Answer: அ) தோழன்

 

Question 689

"கட்டுமரம்" - என்பது மீனவர்களுக்கு_____________.

அ) பள்ளிக்கூடம்

ஆ) கண்ணாடி

இ) தவம்

ஈ) வீடு

Answer: ஈ) வீடு

 

Question 690.

சுடர்” தரும் பொருள்_________.

அ) தீ

ஆ) ஒளி

இ) துன்பம்

ஈ) புகழ்

Answer:

ஆ) ஒளி

Question 691.

தமிழ்நாட்டின் தலைசிறந்த காப்பிய கால துறைமுகம்.

அ) சென்னை

ஆ) நாகப்பட்டினம்

இ) எண்ணூர்

ஈ) பூம்புகார்

Answer: ஈ) பூம்புகார்

 

Question 692.

அரேபியாவில் இருந்து வாங்கப்பட்டவை__________.

அ) மயில்தோகை

ஆ) தங்கம்

இ) குதிரைகள்

ஈ) கண்ணாடி

Answer: இ) குதிரைகள்

 

Question 693.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் ஒன்று.

அ) சர்க்கரை

ஆ) மருந்துகள்

இ) அரிசி

ஈ) பட்டு

Answer:

இ) அரிசி

Question 694.

'நடுவு நின்ற நன்னெஞ்சினோர்' என வணிகரைப் பாராட்டும் நூல்.

அ) திருக்குறள்

ஆ) அகநானூறு

இ) பட்டினப்பாலை

ஈ) குறுந்தொகை

Answer: இ) பட்டினப்பாலை

 

Question 695.

பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்பது_________ அறிவுரை.

அ) பட்டுக்கோட்டையாரின்

ஆ) பாரதியாரின்

இ) ஔவையாரின்

ஈ) கபிலரின்

Answer: இ) ஔவையாரின்

 

Question 696.

தன் வாரிசுகளுக்கு அருளப்பர் கொடுத்த தொகை.

அ) பத்தாயிரம்

ஆ) இருபமாயிரம்

இ) ஐம்பதாயிரம்

ஈ) ஐந்தாயிரம்

Answer: இ) ஐம்பதாயிரம்.

Question 697.

வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) வணிகசாத்து

ஆ) வணிகம்சாத்து

இ) வணிகச்சாத்து

ஈ) வணிகத்துசாத்து

Answer: இ) வணிகச்சாத்து

 

Question 698.

பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) பண்டமாற்று

ஆ) பண்டம்மாற்று

இ) பண்மாற்று

ஈ) பண்டுமாற்று

Answer: அ) பண்டமாற்று

 

Question 699

வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) வண்ணம் + படங்கள்

ஆ) வண்ணப் + படங்கள்

இ) வண்ண + படங்கள்

ஈ) வண்ணமான + படங்கள்

Answer:

அ) வண்ணம்+ படங்கள்

Question 700.

விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) விரி + வடைந்த

ஆ) விரி + அடைந்த

இ) விரிவு + அடைந்த

ஈ) விரிவ் + அடைந்த

Answer: இ) விரிவு + அடைந்த

 

Question 701.

இலக்கண அடிப்படையில் சொற்கள் வகைப்படும்.

) ஒன்று    ஆ) இரண்டு

இ) மூன்று     ஈ) நான்கு

Answer: ஈ) நான்கு

 

Question 702.

பெயர்ச்சொல், வினைச்சொல்லின் தன்மையை மிகுதிப்படுத்த வரும் சொல்.

அ) இடைச்சொல்

ஆ) உரிச்சொல்

இ) திசைச் சொல்

ஈ) திரிசொல்

Answer: ஆ) உரிச்சொல்

 

 

Question 703.

செயலைக் குறிக்கும் சொல்.

அ) பெயர்ச்சொல்

ஆ) வினைச்சொல்

இ) இடைச்சொல்

ஈ) உரிச்சொல்

Answer: அ) வினைச்சொல்

 

Question 704.

கீழ்வருபவற்றுள் பெயர்ச்சொல் எது?

அ) எழுது      ஆ) சால

இ) மாற்று      ஈ) நன்மை

Answer: ஈ) நன்மை

 

Question 705.

என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று பாடியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) பெருஞ்சித்திரனார்

ஈ) கவிமணி

Answer:

அ) பாரதியார்

 

Question 706.

பல மொழிகள் கற்ற புலவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer: அ) பாரதியார்

 

Question 707.

நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) திருக்குறள்

ஈ) தேவாரம்

Answer: அ) தொல்காப்பியம்

 

Question 708.

தமிழ் - என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) திருக்குறள்

ஈ) தேவாரம்

Answer:

அ) தொல்காப்பியம்

Question 709

தமிழ் நாடு- என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) திருக்குறள்

ஈ) தேவாரம்

Answer: ஆ) சிலப்பதிகாரம்

 

Question 710.

தமிழன்- என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) திருக்குறள்

ஈ) அப்பர் தேவாரம்

Answer: ) அப்பர் தேவாரம்

 

Question 711.

கமுகு(பாக்கு) தாவர இலைப்பெயர்.

அ) தாள்

ஆ) தழை

இ) புல்

ஈ)கூந்தல்

Answer:

ஈ) கூந்தல்

Question 712.

உழவர்' என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்.

அ) கலித்தொகை

ஆ) திருக்குறள்

இ) நற்றிணை

ஈ) குறுந்தொகை

Answer: இ) நற்றிணை

 

Question 713.

'பாம்பு' என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்.

அ) கலித்தொகை

ஆ) திருக்குறள்

இ) நற்றிணை

ஈ) குறுந்தொகை

Answer: ஈ) குறுந்தொகை

 

Question 714.

அரசுஎன்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்.

அ) கலித்தொகை

ஆ) திருக்குறள்

இ) நற்றிணை

ஈ) குறுந்தொகை

Answer:

ஆ) திருக்குறள்

Question 715.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு.

அ) இலங்கைத் தீவு

ஆ) இலட்சத் தீவு

இ) மணிபல்லவத் தீவு

ஈ) மாலத் தீவு

Answer: இ) மணிபல்லவத் தீவு

 

Question 716.

மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்_____.

அ) சித்திரை

ஆ) ஆதிரை

இ) காயசண்டிகை

ஈ) தீவதிலகை

Answer: ஆ) ஆதிரை

 

Question 717.

மணிமேகலையின் வேறு பெயர்.

அ) பசிப்பிணி போக்கிய பாவை

ஆ) சமணத் துறவி

இ) தீயும் தீண்டாத தெய்வம்

ஈ) வீர மங்கை

Answer: அ) பசிப்பிணி போக்கிய பாவை

Question 718.

கோவலன் மாதவியின் மகள் பெயர்.

அ) மணிமேகலை

ஆ) குண்டலகேசி

இ கோப்பெருந்தேவி

ஈ) ஆதிரை

Answer: அ) மணிமேகலை

 

Question 719

"தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்." என்று பாடியவர்.

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) திருவள்ளுவர்

ஈ) கம்பர்

Answer: ஆ) பாரதியார்

 

Question 720.

மணிமேகலை________நகரைச் சேர்ந்தவள்.

அ) பூம்புகார்

ஆ) கொற்கை

இ) முசிறி

ஈ) தொண்டி

Answer: அ) பூம்புகார்

 

Question 721.

இடுகுறிப்பெயரை வட்டமிடுக.

அ) பறவை            ஆ) மண்

இ) முக்காலி         ஈ) மரங்கொத்தி

Answer: ஆ) மண்

 

Question 722.

காரணப்பெயரை வட்டமிடுக.

அ) மரம்

ஆ) வளையல்

இ) சுவர்

ஈ) யானை

Answer: ஆ) வளையல்

 

Question 723.

இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.

அ) வயல்

ஆ) வாழை

இ) மீன்கொத்தி

ஈ) பறவை

Answer:

ஆ) வாழை

 

Question 724.

"ஐந்து" இது எவ்வகைப் பெயர்.

அ) பொருட் பெயர்

ஆ) காலப் பெயர்

இ) சினைப் பெயர்

ஈ) பண்புப் பெயர்

Answer:

(ஈ) பண்புப் பெயர்

 

Question 725.

"குளம்" இது எவ்வகைப் பெயர்?

அ) இடுகுறிப் பெயர்

ஆ) காரணப் பெயர்

இ) பொதுப் பெயர்

ஈ) சிறப்புப் பெயர்

Answer: (அ) இடுகுறிப் பெயர்

 

Question 726.

பெட்டி என்பது________ஆகும்.

அ) இடுகுறிப் பெயர்

ஆ) காரணப் பெயர்

இ சுட்டுப் பெயர்

ஈ) தொழிற் பெயர்

Answer: (அ) இடுகுறிப் பெயர்

Question 727.

எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) எளிது + தாகும்

ஆ) எளி + தாகும்

இ) எளிது + ஆகும்

ஈ) எளிதா + ஆகும்

Answer: இ) எளிது + ஆகும்

 

Question 728.

உள்ளத்தில்___________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

அ) மகிழ்ச்சி

ஆ) மன்னிப்பு

இ) துணிவு

ஈ) குற்றம்

Answer: ஈ) குற்றம்

 

Question 729

புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்.

அ) ஜீவ ஜோதி

ஆ) ஆசிய ஜோதி

இ) நவ ஜோதி

ஈ) ஜீவன் ஜோதி

Answer:

ஆ) ஆசிய ஜோதி

Question 730.

நேர்மையான வாழ்வை வாழ்பவர்.

அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர்

இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்

ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்

Answer: அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

 

Question 731.

இருபொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் வருவது?

அ) உவமை அணி

ஆ) உருவக அணி

இ) ஏகதேச உருவக அணி

ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி

Answer : இ) ஏகதேச உருவக அணி

 

Question 732.

ல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி?

அ) திருக்குறள்

ஆ) பட்டினப்பாலை

இ) பதிற்றுப்பத்து

ஈ) புறப்பொருள் வெண்பாமாலை

Answer : ஈ) புறப்பொருள் வெண்பாமாலை

Question 733.

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை.

அ) திருக்குறள்

ஆ) பட்டினப்பாலை

இ) பதிற்றுப்பத்து

ஈ) புறப்பொருள் வெண்பாமாலை

Answer : அ) திருக்குறள்

 

Question 734.

“முதல் மாந்தன் தமிழன், அவன் பேசிய மொழி தமிழ்” என்று கூறியவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) தேவநேயப் பாவாணர்

ஈ) திருக்குறள்

Answer : இ) தேவநேயப் பாவாணர்

 

Question 735.

நீர் இன்றி அமையாது உலகு_ இவ்வடி இடம் பெற்ற நூல்?

அ) நற்றிணை

ஆ) பட்டினப்பாலை

இ) பதிற்றுப்பத்து

ஈ) திருக்குறள்

Answer :

ஈ) திருக்குறள்

Question 736.

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலகதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

 சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு

அச்சாணி அன்னதோர் சொல்

அ) நாலடியார்   ஆ) பட்டினப்பாலை

இ) பதிற்றுப்பத்து   ஈ) திருக்குறள்

Answer : ) நாலடியார்

 

Question 737.

"எத்தனை உயரம் இமயமலை - அதில்

இன்னொரு சிகரம் உனது தலை!

எத்தனை ஞானியர் பிறந்த தரை -நீ

இவர்களை விஞ்சிட என்ன தடை?"

அ) பாரதியார்      ஆ) பாரதிதாசன்

இ) தாராபாரதி       ஈ) திருக்குறள்

Answer : இ) தாராபாரதி

 

Question 738.

சீவகசிந்தாமணி என்னும் நூலை இயற்றியவர்?

அ) கம்பர்                  ஆ) இளங்கோவடிகள்

இ) சீத்தலைசாதன்னார்    ஈ) திருத்தக்கதேவர்

Answer :

ஈ) திருத்தக்கதேவர்

Question 739.

தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர்.

அ) பாரதியார்                ஆ) பாரதிதாசன்

இ) தேவநேயப் பாவாணர்    ஈ) திருக்குறள்

Answer :

ஆ) பாரதிதாசன்

 

Question 740.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ-இப்பாடல்

அமைந்துள்ள நூல்.

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) பதிற்றுப்பத்து

ஈ) திருக்குறள்

Answer :

ஆ) குறுந்தொகை





PDF download free link...👇👇👇

    ✅✅✅Click here✅✅✅

 

__________________________

  

 

 

 


 ஆறாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf ✅கிளிக் செய்யுங்கள்

FULL VIDEO LINK✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅ கிளிக் செய்யுங்கள்


ஏழாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Full Video Link ✅கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅கிளிக் செய்யுங்கள்



எட்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅



ஒன்பதாம் வகுப்பு தமிழ்புத்தகம்

பத்தாம் வகுப்பு தமிழ்புத்தகம்


பதினோராம் வகுப்பு தமிழ்புத்தகம்


பனிரெண்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்


குறிப்பு : விற்பனைக்கு அல்ல
நோக்கம் : ஏழை எளிய நண்பர்களும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்.


தொகுப்பாளர் 
R. சரண்ராஜ்



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...