Tnpsc question and answer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tnpsc question and answer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 பிப்ரவரி, 2024

tnpsc model question within answer papers

  TNPSC CHANNEL







model question paper 1

Click here

model question paper 2

Click here

model question paper 3

Click here

model question paper 4

Click here

model question paper 5 

Click here

model question paper 6

Click here

model question paper 7

Click here

model question paper 8

Click here

model question paper 9

Click here

model question paper 10

Click here



ஆறாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf ✅கிளிக் செய்யுங்கள்

FULL VIDEO LINK✅ கிளிக் செய்யுங்கள்

Study  PDF file✅ கிளிக் செய்யுங்கள்


ஏழாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Full Video Link ✅கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅கிளிக் செய்யுங்கள்



எட்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅



ஒன்பதாம் வகுப்பு தமிழ்புத்தகம்

பத்தாம் வகுப்பு தமிழ்புத்தகம்


பதினோராம் வகுப்பு தமிழ்புத்தகம்


பனிரெண்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்


குறிப்பு : விற்பனைக்கு அல்ல
நோக்கம் : ஏழை எளிய நண்பர்களும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்.


தொகுப்பாளர் 
R. சரண்ராஜ்




ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

tnpsc exam question and answer

 TNPSC CHANNEL   

 எட்டாம் வகுப்பு

   தமிழ் மாதிரி தேர்வு


   மொத்தம் வினா : 100


சரியான விடையை தேர்தெடுக்க.

Question 1.

விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………..

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) சுரதா

ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) பாரதியார்


Question 2.

‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் …………………

அ) சுரதா

ஆ) பாரதிதாசன்

இ) காந்தி

ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) பாரதிதாசன்



Question 3.

‘சீட்டு + கவி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..

அ) சீட்டுகவி

ஆ) சீட்டுக்கவி

இ) சீடைக்கவி

ஈ) சீட்கவி

Answer:

ஆ) சீட்டுக்கவி

Question 4.

திணை ……………….. வகைப்படும்.

அ) மூன்று

ஆ) இரண்டு

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

ஆ) இரண்டு









Question 5.

பால் …………………. வகைப்படும்.

அ) நான்கு

ஆ) ஆறு

இ) ஐந்து

ஈ) மூன்று

Answer:

இ) ஐந்து


Question 6.

தொல்காப்பியத்தின் ஆசிரியர் …………………….

அ) தொல்காப்பியர்

ஆ) பவணந்தி முனிவர்

இ) கம்பர்

ஈ) பரணர்

Answer:

அ) தொல்காப்பியர்





Question 7.

தொல்காப்பியம் ……………………….. அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

அ) ஐந்து

ஆ) ஆறு

இ) நான்கு

ஈ) மூன்று

Answer:

ஈ) மூன்று




Question 8.

‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………

அ) இரண்டு + திணை

ஆ) இரு + திணை

இ) இருவர் + திணை

ஈ) இருந்து + திணை

Answer:

அ) இரண்டு + திணை

Question 9.

ஆய்த எழுத்து பிறக்கும் இடம் …………………

அ) மார்பு

ஆ) கழுத்து

இ) தலை

ஈ) மூக்கு

Answer:

இ) தலை


Question 10.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ………………………..

அ) தலை

ஆ) மார்பு

இ) மூக்கு

ஈ) கழுத்து

Answer:

ஆ) மார்பு


Question 11.

உயிரெழுத்துகளின் பிறப்பிடம் …………………….

அ) மூக்கு

ஆ) தலை

இ) மார்பு

ஈ) கழுத்து

Answer:

ஈ) கழுத்து





Question 12.

எழுத்துகள் ………………….. இடங்களில் பிறக்கின்றன.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

இ) நான்கு


Question 13.

‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

அ) நன் + செய்

ஆ) நன்று + செய்

இ) நன்மை + செய்

ஈ) நல் + செய்

Answer:

இ) நன்மை + செய்


Question 14.

நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு ……………………

அ) வள்ளை

ஆ) கும்மி

இ) ஒயில்

ஈ) தெம்மாங்கு

Answer:

அ) வள்ளை





Question 15.

‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் …………………..

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) வண்ணதாசன்

Answer:

இ) வாணிதாசன்


Question 16.

அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் ……………………..

அ) வாணிதாசன்

ஆ) வண்ண தாசன்

இ) செல்லிதாசன்

ஈ) கண்ண தாசன்

Answer:

அ) வாணிதாசன்


Question 17.

தமிழச்சி என்னும் நூலை எழுதியவர் …………………

அ) பாரதியார்

ஆ) வாணிதாசன்

இ) பாரதிதாசன்

ஈ) கவிமணி

Answer:

ஆ) வாணிதாசன்






Question 18.

தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர் ……………………

அ) கம்பன்

ஆ) மீரா

இ) வைரமுத்து

ஈ) வாணிதாசன்

Answer:

ஈ) வாணிதாசன்

Question 19.

நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ……………………….. பாடல்களாகப் பாடினர்.

அ) ஒப்பாரி

ஆ) கும்மி

இ) வள்ளை

ஈ) சடங்கு

Answer:

ஆ) கும்மி

Question 20.

‘ஒன்று + ஆகும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………

அ) ஒன்று ஆகும்

ஆ) ஒன்றேயாகும்

இ) ஒன்றாகும்

ஈ) ஒவ்வொன்றாகும்

Answer:

இ) ஒன்றாகும்





Question 21.

வினைமுற்று …………………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

Answer:

அ) இரண்டு

Question 22.

புகழாலும் பழியாலும் அறியப்படுவது ………………………….

அ) அடக்கமுடைமை

ஆ) நாணுடைமை

இ) நடுவுநிலைமை

ஈ) பொருளுடைமை

Answer:

இ) நடுவுநிலைமை

Question 23.

திருக்குறள் ……………….. பகுப்புக் கொண்டது.

அ) ஐம்பால்

ஆ) எண்பால்

இ) முப்பால்

ஈ) ஒன்பால்

Answer:

இ) முப்பால்

Question 24.

அறத்துப்பால் ……………………….. இயல்களைக் கொண்டது.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

இ) நான்கு

Question 25.

பொருட்பால் ………………. இயல்களைக் கொண்டது.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

ஆ) மூன்று

Question 26.

இன்பத்துப்பால் ………………………. இயல்களைக் கொண்டது.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு

Question 27.

நீலகேசி கூறும் நோயின் வகைகள் ……………………

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

ஆ) மூன்று

Question 28.

………………… ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.

அ) சிலப்பதிகாரம்

ஆ) நீலகேசி

இ) குண்டலகேசி

ஈ) வளையாபதி

Answer:

ஆ) நீலகேசி

Question 29.

நீலகேசி ………………… சமயக் கருத்துகளைக் கூறுகிறது.

அ) சமணம்

ஆ) புத்தம்

இ) கிறித்தவம்

ஈ) இந்து

Answer:

அ) சமணம்


Question 30.

‘வருமுன் காப்போம்’ பாடலைப் பாடியவர் ………………….

அ) பாரதியார்

ஆ) திருமூலர்

இ) ஔவையார்

ஈ) கவிமணி

Answer:

ஈ) கவிமணி

Question 31.

கவிமணி எனப் போற்றப்படுபவர் ………………….

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) தேசிக விநாயகனார்

ஈ) கம்பர்

Answer:

இ) தேசிக விநாயகனார்

Question 32.

கவிமணி பிறந்த ஊர் …………………

அ) நெல்லை

ஆ) செங்கை

இ) திருவாரூர்

ஈ) தேரூர்

Answer:

ஈ) தேரூர்

Question 33.

கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அ) 36

ஆ) 35

இ) 34

ஈ) 26

Answer:

அ) 36

Question 34.

ஆசியஜோதி நூலின் ஆசிரியர் ………………..

அ) கம்பர்

ஆ) பாரதியார்

இ) அறிவழகன்

ஈ) கவிமணி

Answer:

ஈ) கவிமணி


Question 35.

கதர் பிறந்த கதையின் ஆசிரியர் ………………………

அ) கவிமணி

ஆ) காந்தி

இ) நேரு

ஈ) பகத்சிங்

Answer:

அ) கவிமணி

Question 36.

கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் …………………….

அ) ஆசியஜோதி

ஆ) மலரும் மாலையும்

இ) உமர்கய்யாம் பாடல்கள்

ஈ) கதர் பிறந்த கதை

Answer:

இ) உமர்கய்யாம் பாடல்கள்

Question 37.

மலரும் மாலையும் நூலின் ஆசிரியர் ………………………

அ) சுரதா

ஆ) கவிமணி

இ) வாணிதாசன்

ஈ) பாரதியார்

Answer:

ஆ) கவிமணி


Question 38.

தமிழர் மருத்துவம் ………………………. என்று அழைக்கப்படுகிறது.

அ) ஹோமியோபதி

ஆ) அலோபதி

இ) அக்குபஞ்சர்

ஈ) சித்த மருத்துவம்

Answer:

ஈ) சித்த மருத்துவம்


Question 39.

‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………………………

அ) கம்பர்

ஆ) வள்ளுவர்

இ) ஔவையார்

ஈ) திருமூலர்

Answer:

ஆ) வள்ளுவர்





Question 40.

முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ……………………. எனப்படும்.

அ) முற்று

ஆ) எச்சம்

இ) முற்றெச்சம்

ஈ) வினையெச்சம்

Answer:

ஆ) எச்சம்

Question 41.

கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ……………………

அ) படித்து

ஆ) எழுதி

இ) வந்து

ஈ) பார்த்த

Answer:

ஈ) பார்த்த

Question 42.

எச்சம் ………………………… வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு





Question 43.

வினையெச்சம் …………………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு


Question 44.

குமரகுருபரரின் காலம் ……………………..

அ) கி.பி. 15

ஆ) கி.பி. 17

இ) கி.பி. 18

ஈ) கி.பி. 16

Answer:

ஆ) கி.பி. 17

Question 45.

நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ……………………

அ) 100 

ஆ) 102 

இ) 103 

ஈ) 104

Answer:

ஆ) 102





Question 46.

புத்தியைத் தீட்டு என்னும் கவிதைப்பேழை பகுதியை எழுதியவர் ………………………

அ) ஆலங்குடி சோமு

ஆ) ஆலங்குடி வங்கனார்

இ) வாணிதாசன்

ஈ) குமரகுருபரர்

Answer:

அ) ஆலங்குடி சோமு

Question 47.

தடம் என்னும் சொல்லின் பொருள் ………………………..

அ) சினம்

ஆ) செருக்கு

இ) ஆணவம்

ஈ) அடையாளம்

Answer:

ஈ) அடையாளம்


Question 48.

ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ……………………

அ) பத்மபூஷன்

ஆ) கலைமாமணி

இ) பாரத ரத்னா

ஈ) பத்மவிபூஷன்

Answer:

ஆ) கலைமாமணி




Question 49.

இளமையில் கல் என்பது ………………….

அ) முதுமொழி

இ) அறிவு மொழி

ஆ) புதுமொழி

ஈ) தமிழ்மொழி

Answer:

அ) முதுமொழி

Question 50.

இயற்கை ஓவியம் …………………..

அ) பத்துப்பாட்டு

இ) திருக்குறள்

ஆ) கலித்தொகை

ஈ) சிலப்பதிகாரம்

Answer:

அ) பத்துப்பாட்டு


Question 51.

இயற்கை இன்பக்கலம் ……………………….

அ) பத்துப்பாட்டு

இ) திருக்குறள்

ஆ) கலித்தொகை

ஈ) மணிமேகலை

Answer:

ஆ) கலித்தொகை

Question 52.

இயற்கை வாழ்வில்லம் ……………………

அ) பெரிய புராணம்

இ) திருக்குறள்

ஆ) சிந்தாமணி

ஈ) மணிமேகலை

Answer:

இ) திருக்குறள்

Question 53.

இயற்கைத் தவம் ……………….

அ) சீவகசிந்தாமணி

ஆ) பெரிய புராணம்

இ) கம்பராமாயணம்

ஈ) மணிமேகலை

Answer:

அ) சீவகசிந்தாமணி

Question 54.

இயற்கைப் பரிணாமம் …………….

அ) கம்பராமாயணம்

இ) திருவாசகம்

ஆ) பெரிய புராணம்

ஈ) திருக்குறள்

Answer:

அ) கம்பராமாயணம்


Question 55.

இயற்கை அன்பு ……………………

அ) கம்பராமாயணம்

இ) சீவகசிந்தாமணி

ஆ) பெரிய புராணம்

ஈ) பத்துப்பாட்டு

Answer:

ஈ) பெரிய புராணம்





Question 56.

வேற்றுமை வகை ……………….

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) மூன்று

Answer:

இ) எட்டு

Question 57.

இரண்டாம் வேற்றுமை உருபு ……………….

அ) கண்

ஆ) ஐ

இ) கண்

ஈ) ஓடு

Answer:

ஆ) ஐ

Question 58.

எட்டாம் வேற்றுமை ……………………. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

அ) எழுவாய்

ஆ) செயப்படுபொருள்

இ) விளி

ஈ) பயனிலை

Answer:

இ) விளி


Question 59.

தேவாரத்தைத் தொகுத்தவர் ……………………

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) திருநாவுக்கரசர்

இ) சுந்தரர்

ஈ) திருஞானசம்பந்தர்

Answer:

அ) நம்பியாண்டார் நம்பி


Question 60.

பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் ……………………..

அ) திருஞானசம்பந்தர்

ஆ) சுந்த ரர்

இ) சேக்கிழார்

ஈ) நம்பியாண்டார் நம்பி

Answer:

ஆ) சுந்தரர்

Question 61.

‘திருக்கேதாரம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) சேக்கிழார்

இ) சுந்தரர்

ஈ) திருநாவுக்கரசர்

Answer:

இ) சுந்தரர்

Question 62.

கலித்தொகை ………………………. நூல்களுள் ஒன்று.

அ) பத்துப்பாட்டு

ஆ) எட்டுத்தொகை

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) காப்பியம்

Answer:

ஆ) எட்டுத்தொகை




Question 63.

கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ……………………

அ) 400

ஆ) 401

இ) 100

ஈ) 150

Answer:

ஈ) 150

 

Question 64.

கலித்தொகையைத் தொகுத்தவர் ……………………

அ) ஓரம்போகியார்

ஆ) அம்மூவனார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) நல்லந்துவனார்

Answer:

ஈ) நல்லந்துவனார்

Question 65.

கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர் ………………

அ) ஓரம்போகியார்

ஆ) அம்மூவனார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) நல்லந்துவனார்

Answer:

ஈ) நல்லந்துவனார்





Question 66.

‘செம்மரம்’ என்னும் சொல் …………………. த்தொகை.

அ) வினை

ஆ) பண்பு

இ) அன்மொழி

ஈ) உம்மை

Answer:

ஆ) பண்பு

Question 67.

தொகாநிலைத் தொடர் வகைகள்

அ) 6

ஆ) 8

இ) 9

ஈ) 3

Answer:

இ) 9

Question 68.

வையகம் என்பதன் பொருள் ………………….

அ) கடல்

ஆ) அரசன்

இ) நடுவுநிலைமை

ஈ) உலகம்

Answer:

ஈ) உலகம்

Question 69.

வளம் பெருக பாடல் ………………….. மன்னர் பற்றியது.

அ) சோழர்

ஆ) சேரர்

இ) பாண்டியர்

ஈ) பல்ல வர்

Answer:

ஆ) சேரர்


Question 70.

தர்மபுரியின் பழைய பெயர் ……………………..

அ) மாமண்டூர்

ஆ) வடுவூர்

இ) தகடூர்

ஈ) குரும்பூர்

Answer:

இ) தகடூர்

Question 71.

விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.

அ) ஐந்து

ஆ) நான்கு

இ) மூன்று

ஈ) இரண்டு

Answer:

இ) மூன்று

Question 72.

ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது …………………….

அ) மழை

ஆ) உணவு

இ) உடை

ஈ) பணம்

Answer:

அ) மழை

Question 73.

தமிழ்த்தாய் என்பது ……………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.

அ) இயல்பு

ஆ) திரிதல் விகாரம்

இ) தோன்றல் விகாரம்

ஈ) கெடுதல் விகாரம்

Answer:

இ) தோன்றல் விகாரம்


Question 74.

செயங்கொண்டார் பிறந்த ஊர் ……………………..

அ) ஆலங்குடி

ஆ) தீபங்குடி

இ) மால்குடி

ஈ) லால்குடி

Answer:

ஆ) தீபங்குடி

Question 75.

கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

அ) 96

ஆ) 24

இ) 95

ஈ) 18

Answer:

அ) 96

Question 76.

இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………

அ) இதந்தரும்

ஆ) இதம்தரும்

இ) இதத்தரும்

ஈ) இதைத்தரும்

Answer:

அ) இதந்தரும்





Question 77.

எம்.ஜி.ஆர் ………………… என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

அ) கண்டி

ஆ) கும்பகோணம்

இ) சென்னை

ஈ) மதுரை

Answer:

ஆ) கும்பகோணம்

Question 78.

ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் …………

அ) திருச்சி

ஆ) சென்னை

இ) மதுரை

ஈ) கோவை

Answer:

இ) மதுரை

Question 79.

ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.

அ) குலம்

ஆ) குளம்

இ) குணம்

ஈ) குடம்

Answer:

அ) குலம்

Question 80.

‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….

அ) ஆனந்த + வெள்ளம்

ஆ) ஆனந்தன் + வெள்ளம்

இ) ஆனந்தம் + வெள்ளம்

ஈ) ஆனந்தர் + வெள்ளம்

Answer:

இ) ஆனந்தம் + வெள்ளம்

Question 81.

அயோத்திதாசர் நடத்திய இதழ் ……………..

அ) ஒருபைசாத் தமிழன்

ஆ) காலணாத் தமிழன்

இ) அரைப்பைசாத் தமிழன்

ஈ) அரையணாத் தமிழன்

Answer:

அ) ஒருபைசாத் தமிழன்

Question 82.

அசை ………………. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு


Question 83.

விடும் என்பது ……………… சீர்.

அ) நேரசை

ஆ) நிரையசை

இ) மூவசை

ஈ) நாலசை

Answer:

ஆ) நிரையசை


Question 84.

அடி ……………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) எட்டு

ஈ) ஐந்து

Answer:

ஈ) ஐந்து

Question 85.

ஆண்மையின் கூர்மை ……………..

அ) வறியவருக்கு உதவுதல்

ஆ) பகைவருக்கு உதவுதல்

இ) நண்பனுக்கு உதவுதல்

ஈ) உறவினருக்கு உதவுதல்

Answer:

ஆ) பகைவருக்கு உதவுதல்

Question 86.

அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.

அ) உவகை

ஆ) நிறை

இ) அழுக்காறு

ஈ) இன்பம்

Answer:

இ) அழுக்காறு

Question 87.

விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………

அ) விழியெழும்

ஆ) விழித்தெழும்

இ) விழித்தழும்

ஈ) விழித்து எழும்

Answer:

ஆ) விழித்தெழும்






Question 88.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் …………….

அ) இராதாகிருட்டிணன்

ஆ) அம்பேத்கர்

இ) நௌரோஜி

ஈ) ஜவஹர்லால் நேரு

Answer:

ஆ) அம்பேத்கர்


Question 89.

பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

அ) சொத்துரிமையை

ஆ) பேச்சுரிமையை

இ) எழுத்துரிமையை

ஈ) இரட்டை வாக்குரிமையை

Answer:

ஈ) இரட்டை வாக்குரிமையை

Question 90.

பிறிதுமொழிதல் அணியில் ………….. மட்டும் இடம்பெறும்.

அ) உவமை

ஆ) உவமேயம்

இ) தொடை

ஈ) சந்தம்

Answer:

அ) உவமை


Question 91.

இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ……………… அணி.

அ) பிறிதுமொழிதல்

ஆ) வேற்றுமை

இ) உவமை

ஈ) சிலேடை

Answer:

ஈ) சிலேடை

Question 92.

மூவேந்தர்களில் பழமையானவர்கள் …………………..

அ) சேரர்

ஆ) சோழர்

இ) பாண்டியர்

ஈ) பல்ல வர்

Answer:

அ) சேரர்

Question 93.

சேரர்களின் கொடி ……………..

அ) புலி

ஆ) மீன் இ)வில்

இ) வில்

ஈ) முரசு

Answer:

இ) வில்

Question 94.

சேரனுக்கு உரிய பூ ……………………

அ) பனம்பூ

ஆ) வேப்பம்பூ

இ) அத்திப்பூ

ஈ) தாழம்பூ

Answer:

அ) பனம்பூ

Question 95.

 “கொங்கு மண்டலச் சதகம்’ என்னும் நூலை இயற்றியவர் …………………….

அ) காளமேகப்புலவர்

ஆ) கார்மேகக் கவிஞர்

இ) கண்ண தாசன்

ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) கார்மேகக் கவிஞர்

Question 96.

சிங்கம் …………………….. யில் வாழும்.

அ) மாயை

ஆ) ஊழி

இ) முழை

ஈ) அலை

Answer:

இ) முழை


Question 97.

கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ………………………

அ) வீரம்

ஆ) அச்சம்

இ) நாணம்

ஈ) மகிழ்ச்சி

Answer:

ஆ) அச்சம்

Question 98.

 ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………

அ) வெம் + கரி

ஆ) வெம்மை + கரி

இ) வெண் + கரி

ஈ) வெங் + கரி

Answer:

ஆ) வெம்மை + கரி




Question 99.

 ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

அ) என் + இருள்

ஆ) எட்டு + இருள்

இ) என்ற + இருள்

ஈ) என்று + இருள்

Answer:

ஈ) என்று + இருள்


Question 100.

 ‘போல் + உடன்றன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..

அ) போன்றன

ஆ) போலன்றன

இ) போலுடன்றன

ஈ) போல்உடன்றன

Answer:

இ) போலுடன்றன



 


Answer key PDF : க்ளிக் செய்யுங்கள்


மேலும் அறிய... 👉 க்ளிக் செய்யுங்கள்



TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...