10th new syllabus in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10th new syllabus in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜூன், 2022

10th new syllabus in tamil

 

       TNPSC CHANNEL   

       பத்தாம் வகுப்பு

     தமிழ்


Question 1.

இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம் எது?

அ) சங்க இலக்கியம்

ஆ) பக்தி இலக்கியம்

இ) சிற்றிலக்கியம்

ஈ) நவீன இலக்கியம்

Answer:

அ) சங்க இலக்கியம்


Question 2.

மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?

அ) வி.சூ. நைப்பால்

ஆ) இரட்யார்ட் கிப்ளிவ்

இ) வெங்கட்ராமன்

ஈ) இரவீந்திரநாத் தாகூர்

Answer:

ஈ) இரவீந்திரநாத் தாகூர்


Question 3.

‘மொகு சாஸ்ட்டு’ என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்………………..

அ) பதில் தர மறுக்கிறோம்

ஆ) விடைதர அவகாசம் வேண்டும்

இ) விடைதர முடியாது

ஈ) இரவீந்திரநாத் தாகூர்

Answer:

ஆ) விடைதர அவகாசம் வேண்டும்



Question 4.

வடமொழிக் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல் ………………..

அ) கம்பராமாயணம்

ஆ) சீவகசிந்தாமணி

இ) வில்லிபாரதம்

ஈ) இவை அனைத்தும்

Answer:

ஈ) இவை அனைத்தும்







Question 5.

சதாவதானி என்று பாராட்டப் பெற்றவர்…………………

அ) உமறுப்புலவர்

ஆ) பனு அகமது மரைக்காயர்

இ) செய்குதம்பிப் பாவலர்

ஈ) படிக்காத புலவர்

Answer:

இ) செய்குதம்பிப் பாவலர்






Question 6.

கபிலரின் நண்பர் யார்?

அ) பரஞ்சோதி முனிவர்

ஆ) இடைக்காடனார்

இ) குலேச பாண்டியன்

ஈ) ஒட்டக்கூத்தர்

Answer:

ஆ) இடைக்காடனார்






Question 7.

திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?

அ) சமண முனிவர்

ஆ) அகத்தியர் முனிவர்

இ) பரஞ்சோதி முனிவர்

ஈ) இடைக்காடனார்

Answer:

இ) பரஞ்சோதி முனிவர்







Question 8.

திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை 

அ) 64

ஆ) 96

இ) 30

ஈ) 18

Answer:

அ) 64







Question 9.

கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம்

அ) திருநெல்வேலி

ஆ) மதுரை

இ) தூத்துக்குடி

ஈ) குமரி

Answer:

இ) தூத்துக்குடி





Question 10.

உடன்பட்டுக் கூறும் விடை ……………………………..

அ) சுட்டுவிடை

ஆ) மறைவிடை

இ) நேர்விடை

ஈ) ஏவல்விடை

Answer: இ) நேர்விடை








Question 11.

தமிழ்நாடு அரசு ந. முத்துசாமிக்கு வழங்கிய விருது……………….

அ) கலைமாமணி

ஆ) நாடகமாமணி

இ) வ.உ.சி. விருது

ஈ) கம்பன் விருது

Answer: அ) கலைமாமணி





Question 12.

இந்தப் பூவைத்தொடுப்பது எப்படி? என்ற கவிதையை எழுதியவர்?

அ) உமா மகேஸ்வரி

ஆ) இரா. மீனாட்சி

இ) இந்திர பார்த்தசாரதி

ஈ) தாமரை

Answer: அ) உமா மகேஸ்வரி








Question 13.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்?

அ) குமரகுருபரர்

ஆ) இராமலிங்க அடிகள்

இ) தாயுமானவர்

ஈ) செயங்கொண்டார்

Answer:

அ) குமரகுருபரர்






Question 14.

குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) கந்தர் கலிவெண்பா

ஆ) நீதிநெறி விளக்கம்

இ) மதுரைக் கலம்பகம்

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்

Answer:

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்


Question 15.

பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?

அ) சரயு ஆறு

ஆ) கங்கை ஆறு

இ) நர்மதை ஆறு

ஈ) யமுனை ஆறு

Answer: அ) சரயு ஆறு






Question 16.

‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர் 

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கண்ண தாசன்

ஈ) கம்பதாசன்

Answer: அ) பாரதியார்










Question 17.

கம்பர் பிறந்த நாடு …………….

அ) பாண்டிய நாடு

ஆ) சோழ நாடு

இ) சேரநாடு

ஈ) பல்லவ நாடு

Answer: ஆ) சோழ நாடு






Question 18.

சா. கந்தசாமிக்கு எழுத்துலகில் புகழைப் பெற்றுத் தந்த புதினம் 

அ) சாயாவனம்

ஆ) சூர்ய வம்சம்

இ) சாந்தகுமாரி

ஈ) தொலைந்து போனவர்கள்

Answer: அ) சாயாவனம்






Question 19.

திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கொற்றவை

ii) முல்லை – 2. வருணன்

iii) மருதம் – 3. இந்திரன்

iv) நெய்தல் – 4. திருமால்

v) பாலை – 5. முருகன்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3,1

இ) 3, 2, 4, 5, 1

ஈ) 1, 2, 3, 4, 5

Answer:

அ) 5, 4, 3, 2, 1





Question 20.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் பயின்று வரும் அணி.

அ) உவமையணி

ஆ) பொருள் பின்வருநிலையணி

இ) சொல்பின்வருநிலை அணி

ஈ) சொற்பொருள் பின் வருநிலையணி

Answer:

ஈ) சொற்பொருள் பின் வருநிலையணி



Download Answer key க்ளிக் செய்யுங்கள்


 

      *******


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...