வரலாறு 9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு 9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஜூலை, 2022

10th new syllabus social science

 TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

அ) T.M. நாயர்                  ஆ) P. ரங்கையா

இ) G. சுப்பிரமணியம்      ஈ) G.A. நடேசன்

விடை: ஆ) P. ரங்கையா

Question 2.

இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?

அ) மெரினா

ஆ) மைலாப்பூர்

இ) புனித ஜார்ஜ் கோட்டை

ஈ) ஆயிரம் விளக்கு

விடை: ஈ) ஆயிரம் விளக்கு

Question 3.

“அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?

அ) அன்னிபெசன்ட்

ஆ) M. வீரராகவாச்சாரி

இ) B.P. வாடியா

ஈ) G.S. அருண்டேல்

விடை:

அ) அன்னிபெசன்ட்

Question 4.

கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

அ) S. சத்தியமூர்த்தி

ஆ) கஸ்தூரிரங்கர்

இ) P. சுப்பராயன்

ஈ) பெரியார் ஈவெ.ரா

விடை: அ) S. சத்தியமூர்த்தி

Question 5.

சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

அ) K. காமராஜ்

ஆ) C. இராஜாஜி

இ) K. சந்தானம்

ஈ) T. பிரகாசம்

விடை:

ஈ) T. பிரகாசம்

Question 6.

இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?

அ) ஈரோடு

ஆ) சென்னை

இ) சேலம்

ஈ) மதுரை

விடை:

இ சேலம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ………….- ஆவார்.

விடை:

T. முத்துச்சாமி

Question 2.

………………. எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.

விடை:

பாரத மாதா சங்கம்

Question 3.

சென்னையில் தொழிற்சங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ………………… ஆவார்.

விடை:

B.P. வாடியா

Question 4.

சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் …………..

விடை:

C. இராஜாஜி

Question 5.

……………… முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.

விடை:

யாகுப் ஹசன்

Question 6.

1932 ஜனவரி 26இல் ……………… புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.

விடை:

ஆரியா (எ) பாஷ்யம்




கூடுதல் வினாக்கள் :

Question 1.

…………… அடையாறு எனும் இடத்தில் உள் பிரம்மஞான சபை கூடியது.

அ) நவம்பர் 1884

ஆ) டிசம்பர் 1994

இ) டிசம்பர் 1884

ஈ) நவம்பர் 1994

விடை:

அ) டிசம்பர் 1884

Question 2.

இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு ………………. கொல்கத்தாவில் நடைபெற்றது.

அ) 1886

ஆ) 1898

இ) 1868

ஈ) 1888

விடை:

அ) 1886

Question 3.

இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ……………….. பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.

அ) 22

ஆ) 72

இ) 83

ஈ) 17

விடை:

ஆ) 72

Question 4.

மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக ……………… மொழி பயன்படுத்தப்பட்டது.

அ) ஆங்கிலம்

ஆ) தமிழ்

இ) ஹிந்தி

ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) தமிழ்

Question 5.

புரட்சிகர தேசியவாதிகளுக்குப் ………………. பாதுகாப்பான புகலிடமாயிற்று.

அ) தமிழ்நாடு

ஆ) பாண்டிச்சேரி

இ) கேரளா

ஈ) கர்நாடகா

விடை: ஆ) பாண்டிச்சேரி

Question 6.

…………….இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.

அ) 1912      ஆ) 1921

இ) 1812         ஈ) 1821

விடை: அ) 1912

Question 7.

……………… நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சரானார்.

அ) சுப்பராயலு

ஆ) T.M. நாயர்

இ) சி. நடேசனார்

ஈ) எதுவுமில்லை

விடை:

அ) சுப்பராயலு

Question 8.

தமிழ்நாட்டில் …………….. இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

அ) மே 17, 2000

ஆ) 17 ஏப்ரல் 1920

இ) 12 ஏப்ரல் 1922

ஈ) 25 ஏப்ரல் 1930

விடை:

ஆ) 17 ஏப்ரல் 1920

Question 9.

………………. வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது.

அ) 13 ஜனவரி 1922

ஆ) நவம்பர் 1902

இ) நவம்பர் 1930)

ஈ) அக்டோபர் 1919

விடை:

அ) 13 ஜனவரி 1922

Question 10.

……………… வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்தார்.

அ) காந்திஜி

ஆ) ராஜாஜி

இ) நேரு

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) ராஜாஜி



II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

………………. 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார்.

விடை:

G. சுப்ரமணியம்

Question 2.

தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற துவக்ககால அமைப்பு ……………… ஆகும்.

விடை:

சென்னை மகாஜன சபை

Question 3.

………. ஆகிய இரண்டும் முக்கிய தேசப்பத்திரிக்கை இதழ்களாகும்.

விடை: சுதேசமித்ரன், இந்தியா

Question 4.

…………… இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

விடை: சுதேசி

Question 5.

சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்ரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த ………………க்கு இடம்பெயர்ந்தார்.

விடை:

பாண்டிச்சேரி

Question 6.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ………………. ஆவார்.

விடை:

ஆஷ் (1911 ஜுன் 17)

Question 7.

……………… பாரதமாதா சங்கம் என்ற அமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார்.

விடை:

செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன்

Question 8.

…………….. பிரம்மஞான சபையின் தலைவரும் மற்றும் அயர்லாந்துப் பெண்மணியும் ஆவார்.

விடை:

அன்னிபெசன்ட்

Question 9.

1923-ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்த ……………… அமைச்சரவையை அமைத்தார்.

விடை:

பனகல் அரசர்

Question 10.

1919 ஏப்ரல் 6-ல் …………….. எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பு வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.

விடை:

கருப்புச் சட்டத்தை



pdf download



    *******



TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...