Tnpsc group 4 exam in 2022 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tnpsc group 4 exam in 2022 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஜூன், 2022

tnpsc important questions in tamil

 Question 1.

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) பதிற்றுப்பத்து

ஈ) பரிபாடல்

Answer:

ஆ) குறுந்தொகை






Question 2.

திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்

அ) இல்லறவியல்

ஆ) பாயிரவியல்

இ) அரசியல்

ஈ) துறவறவியல்

Answer:

அ) இல்லறவியல்








Question 3.

காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? 

அ) துளசிதாசர்

ஆ) அதிவீரராம பாண்டியர்

இ) ஔவையார்

ஈ) பெருஞ்சித்திரனார்

Answer:

ஆ) அதிவீரராம பாண்டியர்






Question 4.

நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) கொன்றைவேந்தன்

ஆ) காசிக்கலம்பகம்

இ) வெற்றிவேற்கை

ஈ) காசிக்காண்டம்

Answer:

இ) வெற்றிவேற்கை






Question 5.

மலைபடுகடாம் எந்த நூல்களுள் ஒன்று?

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) நீதி

ஈ) பதினெண்கீழ்க்கணக்கு

Answer:

ஆ) பத்துப்பாட்டு









Question 6.

மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்?

அ) 483

ஆ) 543

இ) 583

ஈ) 643

Answer:

இ) 583





Question 7.

மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?

அ) சிறுபாணாற்றுப்படை

ஆ) பெரும்பாணாற்றுப்படை

இ) விறலியாற்றுப்படை

ஈ) கூத்தராற்றுப்படை

Answer:

ஈ) கூத்தராற்றுப்படை






Question 8.

கோபல்லபுரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர்……………………

அ) கி. ராஜநாராயணன்

ஆ) இந்திரா பார்த்தசாரதி

இ) ஜெயமோகன்

ஈ) ஜெயகாந்தன்

Answer:

அ) கி. ராஜநாராயணன்



Question 9.

கறங்கு இசை விழாவின் உறந்தை என்று குறிப்பிடும் நூல் ……………………

அ) புறநானூறு

ஆ) அகநானூறு

இ) கலித்தொகை

ஈ) நளவெண்பா

Answer:

ஆ) அகநானூறு








Question 10.

தொகாநிலைத் தொடரின் வகைகள்……………………………

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

Answer:

ஈ) 9




Question 11.

விளியுடன் எது தொடர்வது விளித்தொடர் ஆகும்?

அ) பெயர்

ஆ) வினா

இ) வினை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:

இ) வினை







Question 12.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான்” என்பதில் அமைந்துள்ள நயம்……………………………….

அ) மோனை

ஆ) எதுகை

இ) முரண்

ஈ) இயைபு

Answer:

ஆ) எதுகை




Question 13.

இந்தியாவின் பெரிய வங்கி…………………………

அ) இந்தியன் வங்கி

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

இ) கனரா வங்கி

ஈ) பரோடா வங்கி

Answer:

ஆ) பாரத ஸ்டேட் வங்கி





Question 14.

பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

அ) 105

ஆ) 155

இ) 205

ஈ) 255

Answer:

அ) 105







Question 15.

பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..

அ) திருமங்கையாழ்வார்

ஆ) குலசேகராழ்வார்

இ) நம்மாழ்வார்

ஈ) பொய்கையாழ்வார்

Answer:

ஆ) குலசேகராழ்வார்






Question 16.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

அ) பரிபாடல்

ஆ) முல்லைப் பாட்டு

இ) நாலடியார்

ஈ) மூதுரை

Answer:

அ) பரிபாடல்







Question 17.

‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.

அ) நக்கீரர்

ஆ) மருதனார்

இ) கீரந்தையார்

ஈ) ஓதலாந்தையார்

Answer:

இ) கீரந்தையார்






Question 18.

ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு ஏற்பட்ட நோய்…………………..

அ) காலரா

ஆ) தொழு நோய்

இ) பக்கவாதம்

ஈ) காய்ச்ச ல்

Answer:

இ) பக்கவாதம்





Question 19.

அஃறிணையின் பிரிவுகள் ………………

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு







Question 20.

இடம் ……………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

Answer:

ஆ) மூன்று


Answer key pdf க்ளிக் செய்யுங்கள்



    *******


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...