இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஏப்ரல், 2022

பொது தமிழ் இலக்கியம் (பகுதி 1)

 

TNPSC CHANNEL

  குரூப் 4 தேர்வு சம்பந்தப்பட்ட 

வினா விடை

பொது தமிழ்   (இலக்கியம்)




1.இராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் யார்? 

வால்மீகி



2.இராமாயணத்தை தமிழில் எழுதியவர் யார்?

கம்பர்


3.மகாபாரதத்தை வியாசர் வடமொழியில் எழுதியவர் யார்?

வியாசர்


4. மகாபாரதத்தை தமிழில் எழுதியவர் யார்?

வில்லிபுத்தூரார் 


5.மணிமேகலையை எழுதியவர் யார்?

 சீத்தலைச் சாத்தனார்.


6.சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்? 

 இளங்கோவடிகள்


7.சீவக சிந்தாமணியை எழுதியவர் யார்?

 திருத்தக்கத் தேவர்


8.குண்டலகேசியை எழுதியவர் யார்?

நாதகுத்தனார்


 9.நெடுநல்வாடையை எழுதியவர் யார்? 

நக்கீரர்


10. சிறுபாணாற்றுப்படையை எழுதியவர் யார்?

நத்தத்தனார்


11.பெரும்பாணாற்றுப்படையை எழுதியவர் யார்?

உருத்திரங்கண்ணனார்


12.குறிஞ்சிப்பாட்டை எழுதியவர் யார்?

 கபிலர்


13.முல்லைப்பாட்டை எழுதியவர் யார்?

நப்பூதனார்


14.திருமுருகாற்றுப்படையை எழுதியவர் யார்? 

நக்கீரர்


15.பொருநராற்றுப்படையை எழுதியவர் யார்?

முடத்தாமக்கண்ணியார்



16.பட்டினப்பாலையை எழுதியவர் யார்? 

உருத்திரங்கண்ணனார்


17.மதுரைக்காஞ்சியை எழுதியவர் யார்?

மாங்குடி மருதனார்


18.மலை மலைபடுகடாம் எழுதியன் யார்?

 பெருங்கவுசிகனார்


19.நாலடியாரை எழுதியவர் யார்?

சமண முனிவர்கள்


20.முதுமொழிக் காஞ்சியை எழுதியவர் யார்?

 கூடலூர் கிழார்


21.இனியவை நாற்பதை எழுதியவர் யார்? 

பூதஞ்சேந்தனார்


22.இன்னா நாற்பதை எழுதியவர் யார்?

கபிலர்


23.திரிகடுகத்தை எழுதியவர் யார்?

நல்லாதனார்




24.ஆசாரக் கோவையை எழுதியவர் யார்?

பெருவாயின் முள்ளியார் 



25.திருக்குறளை எழுதியவர் யார்?

திருவள்ளுவர்


26.ஏலாதியை எழுதியவர் யார்?

 கணிமேதாவியார்


27.களவழி நாற்பதை எழுதியவர் யார்? 

பொய்கையார்


28.நான்மணிக் கடிகையை எழுதியவர் யார்?

விளம்பிநாகனார் 


29.சிறுபஞ்ச மூலத்தை எழுதியவர் யார்?

காரியாசான் 


30.பழமொழியை எழுதியவர் யார் ?

முன்றுரையனார்






31.ஐந்திணை ஐம்பதை எழுதியவர் யார்?

     பொறையனார்


32.ஐந்திணை எழுபதை எழுதியவர் யார்? 

மூவாதியார்


33.கைந்நிலையை எழுதியவர் யார்?

     புல்லங்காடனார்


 34.திணைமொழி ஐம்பதை எழுதியவர் யார்?

    கண்ணஞ்சேந்தனார்


35.திணைமாலை நூற்றைம்பதை எழுதியவர் யார்? 

கணிமேதாவியார்


36.பெரிய புராணத்தை எழுதியவர் யார்?

      சேக்கிழார்


37.திருவாய்மொழியை எழுதியவர் யார்? 

நம்மாழ்வார்


38.திருமந்திரத்தை எழுதியவர் யார்? 

திருமூலர்


39.திருவிளையாடல் புராணத்தை எழுதியவர் யார்? 

பரஞ்சோதி முனிவர்


40.ரட்சணிய யாத்ரீகத்தை எழுதியவர் யார்?

ஹெச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை


41.தேம்பாவணியை எழுதியவர் யார்? 

வீரமா முனிவர்


42.திருப்பாவையை எழுதியவர் யார்? 

ஆண்டாள்


43.திருவெம்பாவையை எழுதியவர் யார்?

 மாணிக்கவாசகர்


44.சீறாப்புராணத்தை எழுதியவர் யார்? 

உமறுப்புலவர்


    45.திருவாசகத்தை எழுதியவர் யார்? 

        மாணிக்கவாசகர்


46 இயேசு காவியம் எழுதியவர் யார்? 

கண்ணதாசன்


47 நளவெண்பா எழுதியவர் யார்? 

புகழேந்தி



48.திருத்தொண்டர் திருவந்தாதி எழுதியவர் யார்? 

நம்பியாண்டார் நம்பி



49திருவெங்கை உலா எழுதியவர் யார்? 

சிவப்பிரகாச சுவாமிகள்



50.சஸ்வதி அந்தாதி எழுதியவர் யார்?

கம்பர்



PDF LINK கிளிக் செய்யுங்கள்



    *******


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...