பொதுத் தமிழ் வினா விடை 2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுத் தமிழ் வினா விடை 2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 மே, 2024

பொதுத் தமிழ் வினா விடை 2024

 

           TNPSC CHANNEL

              பொதுத்தமிழ்

                                         ( TNPSC) கட்டாய ினா விடை

 

 


Question 1.

முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு?

அ) 1983              ஆ) 1938

இ) 1975              ஈ) 1898

Answer :

அ) 1983

Question 2.

சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?

அ) சண்முகமணி       ஆ) சண்முகசுந்தரம்

இ) ஞானசுந்தரம்         ஈ) ஆறுமுகம்

Answer :

ஆ) சண்முகசுந்தரம்

 

Question 3.

தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?

அ) பத்து.              ஆ) பன்னிரண்டு

இ) பதினான்கு         ஈ) பதினாறு

Answer :

ஆ) பன்னிரண்டு

Question 4.

முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) சிற்றிலக்கியங்கள்

ஈ) தனிப்பாடல் திரட்டு

Answer : ஈ) தனிப்பாடல் திரட்டு

 

Question 5.

முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்?

அ) திருவள்ளுவர்

ஆ) தொல்காப்பியர்

இ) அகத்தியர்

ஈ) கம்பர்

Answer : அ) திருவள்ளுவர்

 

Question 6.

புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்?

அ) க. அப்பாதுரை

ஆ) எழில் முதல்வன்

இ) பாவாணர்

ஈ) இளங்குமரனார்

Answer :

) எழில் முதல்வன்

Question 7.

எழில் முதல்வனின் இயற்பெயர்?  

அ) மா. இராமலிங்கம்

ஆ) க. அப்பாதுரை

இ) பாவாணர்

ஈ) இளங்குமரனார்

Answer :

) மா. இராமலிங்கம்

 

Question 8.

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?  

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) இரண்டு

Answer : ஆ) நான்கு

Question 9.

எஃஃகிலங்கிய, உரனசைஇ - இச்சொற்களில் உள்ள அளபெடைகள்?

அ) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை

ஆ) இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை

ஈ) ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை

Answer :

அ) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை

Question 10.

ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?  

அ) 11

ஆ) 12

இ) 13

ஈ) 14

Answer : )11

           

Question 11.

கலைஞாயிறு என்று அழைக்கப்பட்டவர்.

அ) தேவநேயப் பாவாணர்

ஆ) ந. முத்துசாமி

இ) தியாகராஜ பாகவதர்

ஈ) எம்.எஸ். சுப்புலட்சுமி

Answer : ஆ) ந. முத்துசாமி

 

Question 12.

கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்கு இந்திய அரசு வழங்கிய விருது?

அ) பத்ம ஸ்ரீ

ஆ) அர்ஜூனா

இ) பத்மபூஷண்

ஈ) பாரத ரத்னா

Answer :

அ) பத்ம ஸ்ரீ

Question 13.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்?

அ) குமரகுருபரர்

ஆ) இராமலிங்க அடிகள்

இ) தாயுமானவர்

ஈ) செயங்கொண்டார்

Answer :

அ) குமரகுருபரர்

 

Question 14.

குமரகுருபரரின் காலம் ஆம் நூற்றாண்டு.

அ) 16.         ஆ) 17

இ) 18.          ஈ) 19

Answer :

ஆ) 17

 

Question 15.

குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) கந்தர் கலிவெண்பா

ஆ) நீதிநெறி விளக்கம்

இ) மதுரைக் கலம்பகம்

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்

Answer :

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்

 

 

 

Question 16.

செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஒன்று

Answer :

அ) இரண்டு

 

Question 17.

சிற்றிலக்கியங்களின் வகைகள்.

அ) 63        ஆ) 64

இ) 54         ஈ) 96

Answer : ) 96

 

Question 18.

பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள்

அ) 9          ஆ) 6

இ) 10.         ஈ) 12

Answer :

இ) 10

 

 

 

Question 19.

ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.

அ) சிற்றில்      ஆ) சிறுபறை

இ) சிறுதேர்      ஈ) ஊசல்

Answer :

ஈ) ஊசல்

 

Question 20.

பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.

அ) கழங்கு.       ஆ) அம்மானை

இ) ஊசல்.          ஈ) சிற்றில்

Answer :

) சிற்றில்

           

Question 21.

கம்பராமாயணத்திலுள்ள காண்டங்கள்..

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer :

) ஆறு

 

Question 22.

கம்பர் பிறந்த நாடு?

அ) பாண்டிய நாடு     ஆ) சோழ நாடு

இ) சேரநாடு             ஈ) பல்லவ நாடு

Answer :

ஆ) சோழ நாடு

 

Question 23.

சடையப்ப வள்ளலின் ஊர்

அ) தென்காசி

ஆ) திருவெண்ணெய் நல்லூர்

இ) திருநெல்வேலி

ஈ) திருவழுந்தூர்

Answer : ஆ) திருவெண்ணெய் நல்லூர்

 

Question 24.

கம்பர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) சரசுவதி அந்தாதி

ஆ) பதிற்றுப் பந்தாதி

இ) திருக்கை வழக்கம்

ஈ) ஏரெழுபது

Answer :

ஆ) பதிற்றுப் பந்தாதி

 

Question 25.

சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்ற புலவர்

அ) கம்பர்.             ஆ) புகழேந்தி

இ) ஒட்டக்கூத்தர்.      ஈ) ஔவையார்

Answer :

அ) கம்பர்

 

Question 26.

பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?

அ) சரயு ஆறு

ஆ) கங்கை ஆறு

இ) நர்மதை ஆறு

ஈ) யமுனை ஆறு

Answer : அ) சரயு ஆறு

 

Question 27.

கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?

அ) செண்பகம்

ஆ) கமுகு

இ) குருக்கத்தி

ஈ) கொன்றை

Answer : இ) குருக்கத்தி

 

Question 28.

கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் எது?

அ) இராமகாதை

ஆ) இராமாயணம்

இ) கம்பராமாயணம்

ஈ) இராமாவதாரம்

Answer :

ஈ) இராமாவதாரம்

 

Question 29.

பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

அ) பாலகாண்டம் - ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்

ஆ) அயோத்தியா காண்டம் - கங்கைப் படலம், கங்கை காண் படலம்

இ) யுத்தகாண்டம் - கும்பகருணன் வதைப் படலம்

ஈ) சுந்தர காண்டம் - குகப் படலம்

Answer : ஈ) சுந்தர காண்டம் - குகப் படலம்

 

Question 30.

கம்பர் பிறந்த ஊர்_______.

அ) திருவழுந்தூர்

ஆ) திருக்கடையூர்

இ) திருவாரூர்

ஈ) திருவெண்காடு

Answer : அ) திருவழுந்தூர்

           

Question 31.

பாய்ச்சல் என்னும் சிறுகதையின் ஆசிரியர்?

அ) ஜெயகாந்தன்.       ஆ) சா. கந்தசாமி.

இ) ஜெயமோகன்        ஈ) அகிலன்

Answer :

ஆ) சா. கந்தசாமி

 

Question 32.

சா. கந்தசாமியின் சாகித்ய விருது பெற்ற நூல்.

அ) சூர்யவம்சம்

ஆ) சாந்தகுமாரி

இ) சாயாவனம்

ஈ) விசாரணைக் கமிஷன்

Answer : ஈ) விசாரணைக் கமிஷன்

 

Question 33.

பொழுது எத்தனை வகைப்படும்?

அ) இரு

ஆ) மூன்று

இ) நான்கு

) ஆறு

Answer :

அ) இரு

 

Question 34.

இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள்

அ) ஆவணி, புரட்டாசி

ஆ) சித்திரை, வைகாசி

) ஆனி, ஆடி

ஈ) மார்கழி, தை

Answer :

ஆ) சித்திரை, வைகாசி

 

Question 35.

ஆனி, ஆடி முதலான மாதங்கள்?

அ) கார்காலம்

ஆ) குளிர்காலம்

இ) இளவேனிற்காலம்

ஈ) முதுவேனிற்காலம்

Answer : ஈ) முதுவேனிற்காலம்

 

Question 36.

விளரி யாழ் எத்திணைக்கு உரியது?

அ) குறிஞ்சி.      ஆ) மருதம்

இ) நெய்தல்.       ஈ) பாலை

Answer :

இ) நெய்தல்

 

Question 37.

முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்

அ) வெண்நெல், வரகு

ஆ) மலைநெல், திணை

இ) வரகு, சாமை

ஈ) மீன், செந்நெல்

Answer :

இ) வரகு, சாமை

 

Question 38.

ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர்?

அ) சிவஞானம்

ஆ) ஞானப்பிரகாசம்

இ) பிரகாசம்

ஈ) பொன்னுசாமி

Answer : ஆ) ஞானப்பிரகாசம்

 

Question 39.

ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர்.

அ) பொன்னுசாமி     ஆ) சரவணன்

இ) சரபையர்           ஈ) சிவஞானி

Answer :

இ) சரபையர்

 

 

Question 40.

காந்தியடிகள் 'சத்தியாகிரகம்' என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு.

) 1903.    ) 1904

இ) 1905.      ஈ) 1906

Answer :

) 1906

 

Question 41.

'சிற்றகல் ஒளி' இடம் பெற்ற நூல்?

அ) எனது போராட்டம்

ஆ) என் பயணம்

இ) என் விருப்பம்

ஈ) என் பாதை

Answer : அ) எனது போராட்டம்

 

Question 42.

ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர்?

அ) சொல்லின் செல்வர்

ஆ) நாவலர்

இ) சிலம்புச் செல்வர்

ஈ) சிலம்பு அறிஞர்

Answer :

இ) சிலம்புச் செல்வர்

Question 43.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்.........

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ஆ) மனுமுறை கண்ட வாசகம்

இ) எனது போராட்டம்

ஈ) வானம் வசப்படும்

Answer : அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

 

Question 44.

ம.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர்?

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer : அ) அன்னை

 

Question 45.

ம.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி?

அ) கல்வி

ஆ) கேள்வி

இ) கட்டுரை

ஈ) சிறுகதை

Answer :

ஆ) கேள்வி

Question 46.

ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்.

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer : ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

 

Question 47.

வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்.

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer : இ) மங்கலங்கிழார்

 

Question 48.

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்.

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer : ) மார்சல் ஏ. நேசமணி

Question 49.

குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்.

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer : ஈ) மார்சல் ஏ.நேசமணி

 

Question 50.

'தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்' என்று முழங்கியவர்.

அ) ம.பொ.சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: அ) ம.பொ.சி

 

Question 51.

தமிழர் பண்பாட்டின் மகுடமாகத் திகழ்வது?

அ) நாகரிகம்

ஆ) கலை

இ) உழுதல்

ஈ) பொன் ஏர் பூட்டுதல்

Answer :

ஈ) பொன் ஏர் பூட்டுதல்

Question 52.

பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம்?

அ) சித்திரை.    ) ஆனி

இ) ஆடி          ஈ) தை

Answer : அ) சித்திரை

 

Question 53.

'ஏர் புதிதா?' என்னும் கவிதை இடம் பெற்ற நூல்?

அ) அகலிகை

ஆ) ஆத்மசிந்தனை

இ) கு.ப.ரா. படைப்புகள்

ஈ) ஏர்முனை

Answer : இ) கு.ப.ரா. படைப்புகள்

 

Question 54.

கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று.

அ) தமிழ் ஊழியன்

ஆ) தினமணி

இ) இந்தியா

ஈ) கிராம ஊழியன்

Answer :

ஈ) கிராம ஊழியன்

 

 

Question 55.

சோழநாட்டில் பிறழ்ந்தொழுகுவது.

அ) இளமான்கள்

ஆ) யானைகள்

இ) மக்கள்

ஈ) கயற்குலம்

Answer : ஈ) கயற்குலம்

 

Question 56.

'காவுகளே கொடியவாயின' - இதில் 'காவு' என்பதன் பொருள்.

அ) காடுகள்

ஆ) மலைக்குகை

இ) கடல்

ஈ) யானைகள்

Answer : அ) காடுகள்

 

Question 57.

'இயற்புலவரே பொருள் வைப்பார்' - எதில்?

அ) இல்லத்தில்

ஆ) மன்றத்தில்

இ) செய்யுளில்

ஈ) சான்றோர் அவையில்

Answer : இ) செய்யுளில்

 

Question 58.

'முகம் பெற்ற பனுவலென்னவும்' - பனுவல் என்பதன் பொருள்.

அ) பொருள்

ஆ) முன்னுரை

இ) நூல்

ஈ) கோல்

Answer : இ) நூல்

 

Question 59.

கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்?

அ) இரண்டாம் இராசராசன்

ஆ) குலோத்துங்கன்

இ) முதலாம் இராசராசன்

ஈ) விக்கிரம சோழன்

Answer : அ) இரண்டாம் இராசராசன்

 

Question 60.

யாருடைய காலந்தொட்டு மெய்க்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது?

அ) பல்லவர்

ஆ) பாண்டியர்

இ) முதலாம் இராசராசன்

ஈ) இராஜேந்திர சோழன்

Answer: இ) முதலாம் இராசராசன்

 

Question 61.

மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல்

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) வளையாபதி

ஈ) குண்டலகேசி

Answer : அ) சிலப்பதிகாரம்

 

Question 62.

சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள்

அ) ஐந்து

ஆ) ஏழு

இ) மூன்று

ஈ) ஒன்பது

Answer : இ) மூன்று

 

Question 63.

சிலப்பதிகாரத்தின் காதைகள்____?

அ)28

ஆ) 36

இ) 30

ஈ) 32

Answer :

இ) 30

Question 64.

'அடிகள் நீரே அருளுக' என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர்?

அ) கம்பர்

ஆ) கபிலர்

இ) திருத்தக்கதேவர்

ஈ) சீத்தலைச்சாத்தனார்

Answer :

ஈ) சீத்தலைச்சாத்தனார்

 

Question 65.

சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம்

அ) மணிமேகலை ஆ) சூளாமணி

இ) வளையாபதி.    ஈ) நீலகேசி

Answer : அ) மணிமேகலை

 

Question 66.

நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர்.

அ) பாரதியார்

ஆ) கம்பர்

இ) இளங்கோவடிகள்

ஈ) உமறுப்புலவர்

Answer :

இ) இளங்கோவடிகள்

 

Question 67.

மணிமேகலையின் ஆசிரியர்?

அ) இளங்கோவடிகள்

ஆ) சீத்தலைச்சாத்தனார்

இ) திருத்தக்கதேவர்

ஈ) புத்தமி

Answer : ஆ) சீத்தலைச்சாத்தனார்

 

Question 68.

இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம்?

அ) புகார்க்காண்டம்

ஆ) மதுரைக்காண்டம்

இ) வஞ்சிக்காண்டம்

ஈ) பாலகாண்டம்

Answer : அ) புகார்க்காண்டம்

 

Question 69.

சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு?

அ) பாகம்

ஆ) அங்கம்

இ) காண்டம்

ஈ) காதை

Answer :

இ) காண்டம்

Question 70.

திருவாசகம் ஆசிரியர்?

அ) இளங்கோவடிகள்

ஆ) மாணிக்கவாசகர்

இ) திருத்தக்கதேவர்

ஈ) சுந்தரர்

Answer : ஆ) மாணிக்கவாசகர்

 

Question 71.

பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களின் ஆசிரியர்?

அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

ஆ) தொண்டைமான் இளந்திரையன்

இ) முடதாமக்கண்ணியார்

ஈ) நக்கீரர்

Answer: அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 

Question 72.

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்?

அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

ஆ) தொண்டைமான் இளந்திரையன்

இ) முடதாமக்கண்ணியார்

ஈ) நக்கீரர்

Answer :

ஆ) தொண்டைமான் இளந்திரையன்

Question 73.

உருத்திரங்கண்ணனார் வாழ்ந்த ஊர்?

அ) கடியலூர்

ஆ) மதுரை

இ) புகார்

ஈ) வடலூர்

Answer:அ) கடியலூர்

 

Question 74.

'பெருங்கடல்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) பெரு + கடல்

ஆ) பெருமை + கடல்

இ) பெரிய + கடல்

ஈ) பெருங் + கடல்

Answer : ஆ) பெருமை + கடல்

 

Question 75.

எதுகை இடம்பெறாத இணை?

அ) இரவு - இயற்கை

ஆ) வங்கம்-சங்கம்

இ) உலகு -புலவு

ஈ) அசைவு இசைவு

Answer:

அ) இரவு இயற்கை

Question 76.

நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல்.

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) பரிபாடல்

ஈ) அகநானூறு

Answer: ஈ) அகநானூறு

 

Question 77.

கலித்தொகையில் மருதத்திணைப் பாடல்களைப் பாடிய

புலவர்?

அ) மருதன் இளநாகனார்

ஆ) கபிலர்

இ) பேயனார்

ஈ) நல்லந்துவனார்

Answer: அ) மருதன் இளநாகனார்

 

Question 78.

கவின் மிகு கப்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல் இடம் பெறும் நூல்?

அ) நற்றிணை      ஆ) குறுந்தொகை

இ) பரிபாடல்        ஈ) அகநானூறு

Answer:

ஈ) அகநானூறு

 

Question 79.

'எல்' என்ற சொல்லின் பொருள்?

அ) அழகு

ஆ) பகல்

இ) பிளக்க

ஈ) கரை

Answer :

ஆ) பகல்

 

Question 80.

தொல்காப்பியம் கடற்பயணத்தை_______வழக்கம் என்று

கூறுகின்றது.

அ) நன்னீர்     ஆ) தண்ணீர்

இ) முந்நீர்       ஈ) கண்ணீர்

Answer : இ) முந்நீர்

 

Question 81.

சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை.கூறும் நூல்?

அ) உரைப்பாட்டு மடை

ஆ) உரைநடை

இ) வசனநடை

ஈ) செய்யுள் நடை

Answer :

அ) உரைப்பாட்டு மடை

 

Question 82.

கண்ணகியும் கோவலனும் சென்று அடைந்த ஊர்.

அ) காவிரிப்பூம்பட்டினம்

ஆ) திருவரங்கம்

இ) உறையூர்

ஈ) கொடும்பாளூர்

Answer :

ஈ) கொடும்பாளூர்

Question 83.

இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ) சேர

ஆ) சோழ

இ) பாண்டிய

ஈ) பல்லவ

Answer : அ) சேர

 

Question 84.

அழகர் மலை என்பது?

அ) திருவரங்கம்

ஆ) திருமால்குன்றம்

இ) வேலவன் குன்றம்

ஈ) மால்குன்றம்

Answer : ஆ) திருமால்குன்றம்

 

Question 85.

கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர்?

அ) கவுந்தியடிகள் ஆ) மாதரி

இ) மாதவி          ஈ) ஆயர்குலப்பெண்

Answer :

அ) கவுந்தியடிகள்

 

 

Question 86.

கணவனை இழந்த கண்ணகி சென்று அடைந்த இடம்.

அ) வைகைக்கரை

ஆ) வேங்கைக்கானல்

இ) அழகர்மலை

ஈ) உறையூர்

Answer : ஆ) வேங்கைக்கானல்

 

Question 87.

பெருங்குணத்துக் காதலாள் யார்?

அ) கண்ணகி

ஆ) மாதவி

இ) மாதரி

ஈ) மணிமேகலை

Answer : அ) கண்ணகி

 

Question 88.

மருவூர்ப்பாக்கம் அமைந்த நகரம்________ஆகும்.

அ) புகார்

ஆ) மதுரை

இ) வஞ்சி

ஈ) காஞ்சி

Answer :

அ) புகார்

Question 89.

மண்ணீட்டாளர் எனக் குறிக்கப் பெறுபவர்?

அ) ஓவியர்

ஆ) வணிகர்

இ) சிற்பி

ஈ) சாலியர்

Answer : இ) சிற்பி

 

Question 90.

கள் விற்பவர்______?

அ) பரதவர்

ஆ) உமணர்

இ) பாசவர்

ஈ) வலைச்சியர்

Answer: ஈ) வலைச்சியர்

           

Question 91.

1954-ல் தாமரையணி விருது பெற்றவர்.

அ) சின்னப்பிள்ளை

ஆ) பாலசரசுவதி

இ) எம்.எஸ். சுப்புலட்சுமி

ஈ) ராஜம் கிருஷ்ணன்

Answer :

இ) எம்.எஸ். சுப்புலட்சுமி

Question 92.

இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது

அ) நோபல் பரிசு

ஆ) தாமரை விருது

இ) மகசேசே விருது

ஈ) இந்தியமாமணி விருது

Answer : இ) மகசேசே விருது

 

Question 93.

படுகர் இனமக்களின் வாழ்வியல் மாற்றத்தைப் பேசும் புதினம்.

அ) கரிப்புமணிகள்

ஆ) வேருக்குநீர்

இ) சேற்று மனிதர்கள்

ஈ) குறிஞ்சித்தேன்

Answer : ஈ) குறிஞ்சித்தேன்

 

Question 94.

'களஞ்சியம்' மகளிர் குழு முதன் முதலில் ஆரம்பித்தவர்.

அ) சின்னப்பாப்பா

ஆ) சின்னத்துரை

இ) சின்னப்பிள்ளை

ஈ) சரசுவதி

Answer :

இ) சின்னப்பிள்ளை

Question 95.

'உழுபவருக்கே நில உரிமை இயக்கம்' தொடங்கியவர்.

அ) ராஜம்கிருஷ்ணன்

ஆ) கிருஷ்ணம்மாள்

இ) பாலசரசுவதி

ஈ) எம்.எஸ்.சுப்புலட்சுமி

Answer : ஆ) கிருஷ்ணம்மாள்

 

Question 96.

எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பிரபலப்படுத்திய பாடல்.

அ) சுப்ரபாதம்

ஆ) காற்றினிலே வரும் கீதம்

இ) இரகுபதி ராகவராஜாராம்

ஈ) மீரா பற்றிய பாடல்

Answer : ஆ) காற்றினிலே வரும் கீதம்

 

Question 97.

புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது

அ) புறத்திணை

ஆ) புறநானூறு

இ) பதிற்றுப்பத்து

ஈ) பரிபாடல்

Answer :

அ) புறத்திணை

 

 

Question 98.

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

அ) ஒன்பது

ஆ) பதினொன்று

இ) பன்னிரண்டு

ஈ) பதிமூன்று

Answer :

இ) பன்னிரண்டு

 

Question 99.

வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மல்லிகைப்பூ.     ஆ) இட்லிப்பூ

இ) சங்குப்பூ             ஈ) உன்னிப்பூ

Answer : ஆ) இட்லிப்பூ

 

Question 100.

ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை.

அ) பெருந்திணை        ஆ) பொதுவியல்

இ) கைக்கிளை.            ஈ) கொடையை

Answer:

இ) கைக்கிளை

 

 

Question 101.

'வாகை' என்பது எதனைக் குறிக்கும்?

அ) போர்

இ) ஆநிரைமீட்டல்

ஆ) வெற்றி

ஈ) மதில் வளைத்தல்

Answer : ஆ) வெற்றி

 

Question 102.

காஞ்சி என்பது ஒரு வகை?

அ) நெடுமரம்

ஆ) குறுமரம்

இ) குறுஞ்செடி

ஈ) புதர்ச்செடி

Answer : ஆ) குறுமரம்

 

Question 103.

போரைத் தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது?

அ) கோட்டை வளைத்தல்    ஆ) போரிடல்

இ) ஆநிரை கவர்தல்          ஈ) கோட்டை காத்தல்

Answer : இ) ஆநிரை கவர்தல்

 

Question 104.

பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள்?

) 8.        ஆ) 9   இ) 10         ஈ) 11

Answer : ) 8

 

Question 105.

முடக்கத்தான் (முடக்கொற்றான்) என்பது?

அ) உழிஞைப் பூ       ஆ) தும்பைப் பூ

இ) வெட்சிப் பூ.         ஈ) நொச்சிப் பூ

Answer : அ) உழிஞைப் பூ

 

Question 106.

மருத நிலத்திற்குரியப்பூ?

அ) உழிஞைப் பூ        ஆ) தும்பைப்பூ

இ) வெட்சிப்பூ.           ஈ) நொச்சிப்பூ

Answer : ஈ) நொச்சிப்பூ

 

 

Question 107.

சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்.

அ) அறநெறிக் காலம்

ஆ) மன்னர் காலம்

இ) பக்திக் காலம்

ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்

Answer : அ) அறநெறிக் காலம்

 

Question 108.

மதுரையின் அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல்.

அ) சிலப்பதிகாரம்

ஆ) மதுரைக்காஞ்சி

இ) பரிபாடல்

ஈ) மதுரை மும்மணிக்கோவை

Answer : ஆ) மதுரைக்காஞ்சி

 

Question 109.

பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்.

அ) கபிலர்

ஆ) ஔவையார்

இ) நக்கீரர்

ஈ) பரணர்

Answer : ஈ) பரணர்

 

 

Question 110.

வருடம், மாதம், கமலம் என்பன?

அ) இயற்சொல்     ஆ) திரிசொல்

இ) திசைச்சொல்     ஈ) வடசொல்

Answer : ஈ) வடசொல்

 

Question 111.

'ஏடெடுத்தேன்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது,

அ) ஏடே + தேன்

ஆ) ஏட்டு + எடுத்தேன்

இ) ஏடு + எடுத்தேன்

ஈ) ஏ + டெடுத்தேன்

Answer: இ) ஏடு + எடுத்தேன்

 

Question 112.

'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) துயின்று + இருந்தார்

ஆ) துயில் + இருந்தார்

இ) துயின்றி +இருந்தார்

ஈ) துயின் + இருந்தார்

Answer :

அ) துயின்று + இருந்தார்

 

Question 113.

பாரதிதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்?

அ) பாண்டியன் பரிசு

ஆ) அழகின் சிரிப்பு

இ) பிசிராந்தையார்

ஈ) குடும்பவிளக்கு

Answer: இ) பிசிராந்தையார்

 

Question 114.

சமணமுனிவர் பலரால் எழுதப்பட்ட நூல்?

அ) திருக்குறள்

ஆ) நாலடியார்

இ) பழமொழி

ஈ) திரிகடுகம்

Answer :  ஆ) நாலடியார்

 

Question 115.

நாலடியார்_____நூல்களுள் ஒன்று?

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) பதினெண்மேல்கணக்கு

Answer:

இ) பதினெண்கீழ்க்கணக்கு

Question 116.

வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல்?

அ) திருக்குறள்  ஆ) நாலடியார் இ) பழமொழி ஈ) திரிகடுகம்

Answer: ஆ) நாலடியார்

 

Question 117.

திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றத் தக்க நூல்?

அ) திருக்குறள் ஆ) நாலடியார் இ) பழமொழி ஈ) திரிகடுகம்

Answer: ஆ) நாலடியார்

 

Question 118.

விச்சை என்பதன் பொருள்?

அ) கல்வி ஆ) பொருள் இ) களவு ஈ) அரசர்

Answer: அ) கல்வி

 

Question 119.

'பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடியவர்?

அ) திருக்குறளார்

ஆ) திருவள்ளுவர்

இ) பாரதியார்

ஈ) பாரதிதாசன்

Answer :

இ) பாரதியார்

 

Question 120.

'வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்' – என்றவர்?

அ) நக்கீரர்

ஆ) கபிலர்

இ) பெரும்பதுமனார்

ஈ) நல்வேட்டனார்

Answer:

இ) பெரும்பதுமனார்

Question 121.

'நான் வந்தேன்' இதில் வரும் பயனிலை.

அ) பெயர்ப் பயனிலை

ஆ) வினைப் பயனிலை

இ) உரிப் பயனிலை

ஈ) வினா பயனிலை

Answer : ஆ) வினைப் பயனிலை

 

Question 122.

'சொன்னவள் கலா' இதில் வரும் பயனிலை.

அ) வினைப் பயனிலை

ஆ) வினாப் பயனிலை

இ) இடைப் பயனிலை

ஈ) பெயர்ப் பயனிலை

Answer : ஈ) பெயர்ப் பயனிலை

 

Question 123.

'அவன் திருந்தினான்' எவ்வகைத் தொடர்?

அ) செவினைத் தொடர்

ஆ) வினாத்தொடர்

இ) தன்வினைத் தொடர்

ஈ) பிறவினைத் தொடர்

Answer :

இ) தன்வினைத் தொடர்

Question 124.

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer : ) ஆறு

 

Question 125.

நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ) மறம்

ஆ) அறம்

இ) ஞானம்

ஈ) கல்வி

Answer : ஆ) அறம்

 

Question 126.

'ஞானம்' கவிதை இடம்பெற்ற தொகுப்பு______.

அ) தீக்குச்சி

ஆ) மீட்சி விண்ணப்பம்

இ) கோடை வயல்

ஈ) கோடைமழை

Answer:

இ) கோடை வயல்

Question 127.

தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர்.

அ) தஞ்சாவூர்

ஆ) திருவாதவூர்

இ) திருவாரூர்

ஈ) திருவையாறு

Answer : ஈ) திருவையாறு

Question 128.

தி.சொ.வேணுகோபாலன் எக்காலத்துப் புதுக்கவிஞர்களில் ஒருவர்?

அ) மணிக்கொடி

ஆ) எழுத்து

இ) வானம்பாடி

ஈ) கவிக்குயில்கள்

Answer : ஆ) எழுத்து

 

 

Question 129.

கண்ணதாசனின் இயற்பெயர் யாது?

அ) முத்தரசன்

ஆ) முத்தையா

இ) முத்துக்குமார்

ஈ) முத்துசாமி

Answer :

ஆ) முத்தையா

 

Question 130.

கண்ணதாசன் பிறந்த மாவட்டம்?

அ) இராமநாதபுரம்

ஆ) நெல்லை

இ) புதுக்கோட்டை

ஈ) சிவகங்கை

Answer: ஈ) சிவகங்கை

           

Question 131.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல்.

அ) மாங்கனி

ஆ) இயேசு காவியம்

இ) சேரமான் காதலி

ஈ) சிவகங்கைச் சீமை

Answer : இ) சேரமான் காதலி

 

Question 132.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.

அ) பாரதியார்        ஆ) கண்ணதாசன்

இ) வைரமுத்து        ஈ) மேத்தா

Answer :

ஆ) கண்ணதாசன்

Question 133.

'மாற்றம் எனது மானிடத் தத்துவம்' என்றவர் யார்?

அ) பாரதிதாசன்

ஆ) பாரதி

இ) கண்ணதாசன்

ஈ) பெரியார்

Answer :  இ) கண்ணதாசன்

 

Question 134.

'கவிஞன் யானோர் காலக் கணிதம்' என்று கூறியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer : ஈ) கண்ணதாசன்

 

 

 

Question 135.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை.

அ) பழனி மலை

ஆ) பிரான் மலை

இ) பொதிகை மலை

ஈ) நல்லி மலை

Answer :

ஆ) பிரான் மலை

Question 136.

'வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்' எனக் கூறியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer:

ஈ) கண்ணதாசன்

 

Question 137.

இளையாழ்வாரே! என்று பூரணர் யாரை அழைத்தார்?

அ) கூரேசரை

ஆ) முதலியாண்டானை

இ) இராமானுசரை

ஈ) பெரியவரை

Answer :  இ) இராமானுசரை

 

Question 138.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்.

அ) செண்பகம்.     ஆ) குறிஞ்சி

இ) முல்லை.       ஈ) பிரம்மகமலம்

Answer :

ஆ) குறிஞ்சி

 

Question 139.

கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! - இப்பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது?

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) நற்றிணை

ஈ) கலித்தொகை

Answer : ஆ) புறநானூறு

 

Question 140.

யாப்பின் உறுப்புகள்.

அ) 4

ஆ) 5

இ) 6

ஈ) 7

Answer: ) 6

           

Question 141.

வெண்பாக்களின் வகைகள் எத்தனை?

அ) நான்கு

ஆ) ஆறு

இ) ஐந்து

ஈ) ஏழு

Answer :

இ) ஐந்து

Question 142.

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை_________.

அ) அகவல்

ஆ) துள்ளல்

இ) தூங்கல்

ஈ) செப்பல்

Answer : ஆ) துள்ளல்

 

Question 143.

வெண்பாவில் அமைந்த நூல்கள்?

அ) குறள்; நாலடியார்

ஆ) நாலடியார்; மணிமேகலை

இ) குறள்; சிலம்பு

ஈ) குறள், வளையாபதி

Answer :

அ) குறள்; நாலடியார்

 

Question 144.

ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் பா.

அ) ஆசிரியப்பா.      ஆ) வெண்பா

இ) கலிப்பா            ஈ) வஞ்சிப்பா

Answer :

ஆ) வெண்பா

 

Question 145.

"பெருங்கதை", "மணிமேகலை", "சிலப்பதிகாரம்" போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை?

அ) அகவற்பா

ஆ) வெண்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer : அ) அகவற்பா

 

Question 146.

மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்.

அ) ஜெயகாந்தன்

ஆ) ஜெயமோகன்

இ) புதுமைப்பித்தன்

ஈ) சுஜாதா

Answer: அ) ஜெயகாந்தன்

 

Question 147.

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்?

அ) கங்கை எங்கே போகிறாள்

ஆ) யாருக்காக அழுதாள்

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

ஈ) இமயத்துக்கு அப்பால்

Answer :

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

Question 148.

யாப்பதிகாரம் இயற்றியது யார்?

அ) புலவர் குழந்தை

ஆ) தொல்காப்பியர்

இ) அகத்தியர்

ஈ) கம்பர்

Answer : அ) புலவர் குழந்தை

 

Question 149.

ஆசிரியப்பாவின் வகைகள்?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer : ஆ) நான்கு

 

Question 150.

“ஏகாரத்தில்" முடியும் சிறப்புடைய பா வகை?

அ) வெண்பா

ஆ) ஆசிரியப்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer:

ஆ) ஆசிரியப்பா

Question 151.

கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்.

அ) பேதுரு

ஆ) ஆபிரகாம்

இ) திருமுழுக்கு யோவான்

ஈ) சூசை

Answer : இ) திருமுழுக்கு யோவான்

 

Question 152.

திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்

அ) கருணாகரன்

ஆ) கருணையன்

இ) கருணாமூர்த்தி

ஈ) வலின்

Answer : ஆ) கருணையன்

 

Question 153.

கருணையனின் தாயார் யார்?

அ) எலிசபெத்

ஆ) மரியாள்

இ) சாரா

ஈ) அண்ணாள்

Answer :

அ) எலிசபெத்

Question 154.

தேம்பா + அணி என்பதன் பொருள்.

அ) வாடாத மாலை

ஆ) சூடாத மாலை

இ) பாடாத மாலை

ஈ) தேன்மாலை

Answer : அ) வாடாத மாலை

 

Question 155.

கிறித்துவின் வளர்ப்புத் தந்தை.

அ) கருணையன்

ஆ) சூசையப்பர்

இ) தாவீது

ஈ) ஈசாக்கு

Answer : ஆ) சூசையப்பர்

 

Question 156.

தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) ஐந்து

ஈ) ஏழு

Answer:

ஆ) மூன்று

Question 157.

தேம்பாவணி படைக்கப்பட்ட காலம்.

அ) 7ஆம் நூற்றாண்டு

ஆ) 12ஆம் நூற்றாண்டு

இ) 17ஆம் நூற்றாண்டு

ஈ) 19ஆம் நூற்றாண்டு

Answer :  இ) 17ஆம் நூற்றாண்டு

 

Question 158.

தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.

அ) 3785

ஆ) 3678

இ) 3456

ஈ) 3615

Answer : ) 3615

 

Question 159.

தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை.

அ) 34

ஆ) 35

இ) 36

ஈ) 37

Answer :

) 36

Question 160.

தேம்பாவணி ஒரு____________நூல் ஆகும்.

அ) பெருங்காப்பிய

ஆ) புதினம்

இ) நாடக நூல்

ஈ) வரலாற்று

Answer: அ) பெருங்காப்பிய

           

Question 161.

தமிழ் முதல் அகராதி எது?

அ) சதுரகராதி

ஆ) தமிழ் அகராதி

இ) தொன்மை அகராதி

ஈ) பழைய அகராதி

Answer : அ) சதுரகராதி

 

Question 162.

வீரமாமுனிவரின் இயற்பெயர்________ஆகும்.

அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

ஆ) தாமஸ் பெஸ்கி

இ) இஸ்மத்

ஈ) கால்டுவெல்

Answer :

அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

Question 163.

சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?

அ) சாகிப்

ஆ) இஸ்மத்

இ) இஸ்மத் சன்னியாசி

ஈ) சன்னியாசி

Answer :  இ) இஸ்மத் சன்னியாசி

 

Question 164.

இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்.

அ) தூயவன்

ஆ) புனிதன்

இ) பெரியோன்

ஈ) தூயதுறவி

Answer : ஈ) தூயதுறவி

 

Question 165.

இஸ்மத் சன்னியாசி என்பது எந்த மொழிச்சொல்.

அ) பாரசீக ஆ) இலத்தீன் இ) எபிரேய ஈ) உருது

Answer : அ) பாரசீக

 

Question 166.

கருணையன் என்பவர்.

அ) வீரமாமுனிவர்

ஆ) யோசேப்பு

இ) அருளப்பன்

ஈ) சாந்தாசாகிப்

Answer: இ) அருளப்பன்

 

Question 167.

கானில் செல்வழி அறியேன் - யார் கூற்று?

அ) எலிசபெத் கூற்று

ஆ) கருணையன் கூற்று

இ) சூசையப்பர் கூற்று

ஈ) தாவீது கூற்று

Answer :

ஆ) கருணையன் கூற்று

 

 

 

Question 168.

'சரிந்தன அசும்பில் செல்லும்' இவ்வடிகளில் 'அசும்பு' என்பதன் பொருள்.

அ) வானம்      ஆ) காடு

இ) நிலம்        ஈ) கிளை

Answer :

இ) நிலம்

 

Question 169.

கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.

அ) சூசையப்பர்

ஆ) யோவான்

இ) வளன்!

ஈ) இயேசு

Answer : ) யோவான்

 

Question 170.

ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ்.

அ) கலைமகள்

ஆ) கணையாழி

இ) குமுதம்

ஈ) ஆனந்தவிகடன்

Answer: அ) கலைமகள்

 

Question 171.

கரிக்குருத்து என்பதன் பொருள் யாது?

அ) சேவற்கொண்டை

ஆ) யானைத்தந்தம்

இ) மான்கொம்பு

ஈ) மயிற்தோகை

Answer :

ஆ) யானைத்தந்தம்

Question 172.

இராவண காவியத்தின் பாடல்கள்.

) 3400

ஆ) 3300

இ) 3200

ஈ) 3100

Answer : ) 3100

 

Question 173.

திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்தியவர்கள்.

அ) நாயன்மார்கள்

ஆ) ஆழ்வார்கள்

இ) சமணர்கள்

ஈ) தேவர்கள்

Answer :

ஆ) ஆழ்வார்கள்

 

Question 174.

நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்கள்?

அ) 135     ஆ) 143

இ) 145.      ஈ) 150

Answer :

) 143

 

 

Question 175.

ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு.

அ) பெரிய புராணம்

ஆ) நாலாயிரதிவ்ய பிரபந்தம்

இ) நளவெண்பா

ஈ) பூதத்தாழ்வார்

Answer: ஆ) நாலாயிர திவ்ய பிரபந்தம்

 

Question 176.

ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?

அ) நம்மாழ்வார்

ஆ) பேயாழ்வார்

இ) பெரியாழ்வார்

ஈ) பூதத்தாழ்வார்

Answer: இ) பெரியாழ்வார்

 

Question 177.

"மதுரையார் மன்னன் அடிநிலை" - மதுரையார் மன்னன் யார்?

அ) கண்ணன்.

ஆ) கன்னன்

இ) கோவலன்

ஈ) நெடுஞ்செழியன்

Answer :

அ) கண்ணன்.

Question 178.

கைத்தலம் இலக்கணக்குறிப்பு யாது?

அ) பண்புத்தொகை.      ஆ) வினைத்தொகை

இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ஈ) உவமைத்தொகை

Answer : இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

 

Question 179.

'அதிரப் புகுதக் கனாக் கண்டேன்' - யார் கனவில் யார் அதிரப்

புகுந்தார்.

அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்

ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

Answer : ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

 

Question 180.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜானகிராமனின் நூல் எது?

அ) சக்தி வைத்தியம்

ஆ) கருங்கடலும் கலைக்கடலும்

இ) நடந்தாய் வாழி காவேரி

ஈ) அடுத்த வீடு ஐம்பது மைல்

Answer:

அ) சக்தி வைத்தியம்

Question 181.

எழுத்து வகையால் சொற்கள்______வகைப்படும்.

அ) 5       ஆ) 4      இ) 3      ஈ) 2

Answer : ஆ) 4

 

Question 182.

உடம்படுமெய்_____நிலை மொழி ஈற்றில் இ, ஈ, ஐ வரும் போது இடம்பெறும்.

அ) யகர உடம்படுமெய்

ஆ)வகர உடம்படுமெய்

இ) இரண்டும் வரும்

ஈ) இரண்டும் வராது

Answer : அ) யகர உடம்படுமெய்

 

 

 

Question 183.

வட்டு + ஆடினான் = எவ்வகை புணர்ச்சியில் வரும்?

அ) பண்புப்பெயர்ப் புணர்ச்சி

ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி

இ) இயல்பு புணர்ச்சி

ஈ) திசைப்பெயர் புணர்ச்சி

Answer :

ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி

Question 184.

காது, பேசு- இது எவ்வகைக் குற்றியலுகரம்.

அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

இ) வன்தொடர்க் குற்றியலுகரம்

ஈ) மென்தொடர்க் குற்றியலுகரம்

Answer : ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

 

Question 185.

அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்யாதவர்.

அ) குடிஇழிந்தார்

ஆ) குடி இறந்தார்

இ) குடிப்பிறந்தார்

ஈ) குடிமகிழந்தார்

Answer: இ) குடிப்பிறந்தார்

 

Question 186.

ஊழி பெயரினும் தான் பெயராதவர்.

அ) பொய்மையுடையவர்

ஆ) இழித்தன்மையுடையவர்

இ) சான்றாண்மையுடையவர்

ஈ) கொடுங்கோலர்

Answer:

இ) சான்றாண்மையுடையவர்

Question 187.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற ஆண்டு

) 1948

) 1932

) 1942

) 1952

Answer :  ) 1942

 

Question 188.

இந்திய தேசிய இராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம்.

அ) இம்பால்

ஆ) நம்போல்

இ) மொய்ராங்

ஈ) அன்ரோ

Answer : இ) மொய்ராங்

 

Question 189.

இந்திய தேசிய இராணுவத்தில் .... பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.

அ) முத்துலட்சுமி   ஆ) நீலாம்பிகை

இ) வள்ளியம்மை   ஈ) ஜான்சிராணி

Answer :

ஆ) ஜான்சிராணி

 

Question 190.

இன்பங்களைத் துறந்து துறவு பூணவேண்டும் என்னும் கருத்து அமைந்த காப்பியம் எது?

அ) சிலப்பதிகாரம்

ஆ) வளையாபதி

இ) குண்டலகேசி

ஈ) சீவகசிந்தாமணி

Answer: ஈ) சீவகசிந்தாமணி

 

Question 191.

மரவேர் என்பது_____புணர்ச்சி.

அ) இயல்பு

ஆ) திரிதல்

இ) தோன்றல்

ஈ) கெடுதல்

Answer : ஈ) கெடுதல்

 

Question 192.

சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?

அ) மனநூல்

ஆ) மணநூல்

இ) மங்கல நூல்

ஈ) சமண நூல்

Answer :

ஆ) மணநூல்

Question 193.

சீவகசிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை?

அ) பதினான்கு

ஆ) பதினைந்து

இ) பதினாறு

ஈ) பதின்மூன்று

Answer : ஈ) பதின்மூன்று

 

Question 194.

சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?

அ) இளங்கோவடிகள்

ஆ) சீத்தலைசாத்தனார்

இ) திருத்தக்கத்தேவர்

ஈ) கணிமேதாவியர்:

Answer : இ) திருத்தக்கத்தேவர்

 

Question 195.

சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?

அ) நரிவெண்பா

ஆ) நரிவிருத்தம்

இ) சிந்தாமணிமாலை

ஈ) காவடிச்சிந்து

Answer:

ஆ) நரிவிருத்தம்

Question 196.

"ஏமாங்கத நாட்டு வளம்" அமைந்த இலம்பகம் எது?

அ) விமலையார்

ஆ) சுரமஞ்சரி

இ) காந்தருவதத்தை

ஈ) நாமகள்

Answer: ஈ) நாமகள்

 

Question 197.

திருத்தக்கத்தேவர் பின்பற்றிய சமயம் எது?

அ) பௌத்தம்

ஆ) சமணம்

இ) வைணவம்

ஈ) சைவம்

Answer :  ஆ) சமணம்

 

Question 198.

ஐம்பெருங்காப்பியத்தில் இடம் பெறாத நூல்?

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) சீவக சிந்தாமணி

ஈ) நீலகேசி

Answer :

ஈ) நீலகேசி

Question 199.

திருத்தக்கத்தேவரின் காலம்?

அ) எட்டாம் நூற்றாண்டு

ஆ) ஒன்பதாம் நூற்றாண்டு

இ) ஆறாம் நூற்றாண்டு

ஈ) ஏழாம் நூற்றாண்டு

Answer : ஆ) ஒன்பதாம் நூற்றாண்டு

 

Question 200.

விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்?

அ) சிலப்பதிகாரம்

ஆ) கம்பராமாயணம்

இ) சீவகசிந்தாமணி

ஈ) வளையாபதி

Answer: இ) சீவகசிந்தாமணி

 

Question 201.

அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் எந்நாட்டைக் கூறுகிறது?

அ) சோழநாடு

ஆ) சேரநாடு

இ) பாண்டிய நாடு

ஈ) பல்லவ நாடு

Answer :

ஆ) சேரநாடு

Question 202.

கொல் யானை மேலிருந்து" இத்தொடரில் கொல்யானை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?

அ) பண்புத்தொகை

ஆ) உரிச்சொற்றொடர்

இ) உருவகம்

ஈ) வினைத்தொகை

Answer : ஈ) வினைத்தொகை

 

Question 203.

முத்தொள்ளாயிரத்தின் பா?

அ) வெண்பா

ஆ) ஆசிரியப்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer :

அ) வெண்பா

 

Question 204.

புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள முத்தொள்ளாயிரத்தின் செய்யுள்கள்?

அ) 106      ஆ) 109

இ) 108.       ஈ) 107

Answer :

இ) 108

Question 205.

முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்?

அ) நக்கீரர்

ஆ) பரணர்

இ) கபிலர்

ஈ) அறிய முடியவில்லை

Answer: ஈ) அறிய முடியவில்லை

 

Question 206.

ஆழ்ந்த மணிநீர் கிடங்கின் - மணிநீர் கிடங்கு என்பது யாது?

அ) மணல்

ஆ) கடல்

இ) அகழி

ஈ) ஆறு

Answer: இ) அகழி

 

Question 207.

மதுரைக்காஞ்சி நூலின் மொத்த அடிகள் எத்தனை?

) 758

ஆ) 756

இ) 782

ஈ) 769

Answer :

இ) 782

Question 208.

மதுரைக்காஞ்சி நூல் மதுரை நகரின் சிறப்புகளை எத்தனை அடிகளில் பெருமைப்படுத்தி உள்ளது?

) 356

ஆ) 365

இ) 345

ஈ) 354

Answer : ஈ) 354

 

Question 209.

குழாஅத்து - எவ்வகை அளபெடை?

அ) சொல்லிசை அளபெடை

ஆ) இன்னிசை அளபெடை

இ) செய்யுளிசை அளபெடை

ஈ) இயற்கை அளபெடை

Answer : இ) செய்யுளிசை அளபெடை

 

Question 210.

ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு உள்ள நகரம்?

அ) தஞ்சாவூர்

ஆ) சென்னை

இ) மதுரை

ஈ) முசிறி

Answer:

இ) மதுரை

Question 211.

மதுரைக்காஞ்சி பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ) பரணர்

இ) ஓரம்போகியார்

ஈ) மாங்குடி மருதனார்

Answer :

ஈ) மாங்குடி மருதனார்

 

Question 212.

மாங்குடி மருதனார் எட்டுத் தொகையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்.

அ) 11          ஆ) 12

இ) 13          ஈ) 14

Answer :

) 13

 

Question 213.

மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவர்.

அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்

ஆ) கிள்ளிவளவன்

இ) வெற்றிவேற்செழியன்

ஈ) மாங்குடி மருதனார்

Answer :

அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்

Question 214.

காஞ்சி என்ற சொல்லின் பொருள்?

அ) உண்ணாமை

ஆ) அழியாமை

இ) இல்லாமை

ஈ) நிலையாமை

Answer : ஈ) நிலையாமை

 

Question 215.

மாகால்-இலக்கணக் குறிப்பு யாது?

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) தொழிற்பெயர்

ஈ) உரிச்சொல் தொடர்

Answer: ஈ) உரிச்சொல் தொடர்

 

Question 216.

தெற்காசியாவின் சாக்ரடீசு என்று புகழப்பட்டவர் யார்?

அ) அறிஞர் அண்ணா

ஆ) காமரசார்

இ) ராஜாஜி

ஈ) தந்தை பெரியார்

Answer:

ஈ) தந்தை பெரியார்

Question 217.

மன உறுதி படைத்த மக்களை உருவாக்க இன்றியமையாதது.

அ) மக்கட் செல்வம்

ஆ) உறவு

இ) அன்பு

ஈ) பகுத்தறிவு

Answer :  ஈ) பகுத்தறிவு

 

Question 218.

மொழி என்பது போராட்டத்திற்குரிய ஒரு_____ஆகும்.

அ) போர்க்கருவி

ஆ) வாயில்

இ) துணை

ஈ) இணை

Answer : அ) போர்க்கருவி

 

Question 219.

ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?

) 1938 நவம்பர் 13

ஆ) 1939 நவம்பர் 13

இ) 1940 நவம்பர் 13

ஈ) 1941 நவம்பர் 13

Answer :

)1938 நவம்பர் 13

Question 220.

தெற்கு ஆசியாவின் சாக்ரடீசு என்று ஈ.வெ.ரா வுக்கு பட்டம் வழங்கிய அமைப்பு எது?

அ) யுனெஸ்கோ மன்றம்

ஆ) காமன்வெல்த்

இ) தெற்காசிய கூட்டமைப்பு

ஈ) வெளிநாடுவாழ் இந்தியர் கூட்டமைப்பு

Answer: அ) யுனெஸ்கோ மன்றம்.

 

Question 221.

மதுரைக்காஞ்சி பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ) பரணர்

இ) ஓரம்போகியார்

ஈ) மாங்குடி மருதனார்

Answer : ஈ) மாங்குடி மருதனார்

 

Question 222.

மாங்குடி மருதனார் எட்டுத் தொகையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்.

அ) 11         ஆ) 12

இ) 13          ஈ) 14

Answer :

) 13

Question 223.

மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவர்.

அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்

ஆ) கிள்ளிவளவன்

இ) வெற்றிவேற்செழியன்

ஈ) மாங்குடி மருதனார்

Answer : அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்

 

Question 224.

காஞ்சி என்ற சொல்லின் பொருள்?

அ) உண்ணாமை

ஆ) அழியாமை

இ) இல்லாமை

ஈ) நிலையாமை

Answer : ஈ) நிலையாமை

 

 

 

Question 225.

மாகால்-இலக்கணக் குறிப்பு யாது?

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) தொழிற்பெயர்

ஈ) உரிச்சொல் தொடர்

Answer:

ஈ) உரிச்சொல் தொடர்

Question 226.

தெற்காசியாவின் சாக்ரடீசு என்று புகழப்பட்டவர் யார்?

அ) அறிஞர் அண்ணா

ஆ) காமரசார்

இ) ராஜாஜி

ஈ) தந்தை பெரியார்

Answer: ஈ) தந்தை பெரியார்

 

Question 227.

மன உறுதி படைத்த மக்களை உருவாக்க இன்றியமையாதது.

அ) மக்கட் செல்வம்

ஆ) உறவு

இ) அன்பு

ஈ) பகுத்தறிவு

Answer :  ஈ) பகுத்தறிவு

 

Question 228.

மொழி என்பது போராட்டத்திற்குரிய ஒரு_____ஆகும்.

அ) போர்க்கருவி

ஆ) வாயில்

இ) துணை

ஈ) இணை

Answer :

அ) போர்க்கருவி

Question 229.

ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?

) 1938 நவம்பர் 13

ஆ) 1939 நவம்பர் 13

இ) 1940 நவம்பர் 13

ஈ) 1941 நவம்பர் 13

Answer : )1938 நவம்பர் 13

 

Question 230.

தெற்கு ஆசியாவின் சாக்ரடீசு என்று ஈ.வெ.ரா வுக்கு பட்டம் வழங்கிய அமைப்பு எது?

அ) யுனெஸ்கோ மன்றம்

ஆ) காமன்வெல்த்

இ) தெற்காசிய கூட்டமைப்பு

ஈ) வெளிநாடுவாழ் இந்தியர் கூட்டமைப்பு

Answer: அ) யுனெஸ்கோ மன்றம்.

 

Question 231.

சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

அ) 1955

ஆ) 1945

இ) 1935

ஈ) 1925

Answer :

ஈ) 1925

Question 232.

தந்தை பெரியாரின் சொந்த ஊர்?

அ) ஈரோடு

ஆ) பொள்ளாச்சி

இ) நாமக்கல்

ஈ) சேலம்

Answer :

அ) ஈரோடு

 

Question 233.

பெரியார் என்றவுடன் நினைவுக்கு வருவது?

அ) அமைதி.    ஆ) பகுத்தறிவு

இ) கோபம்      ஈ) முதுமை

Answer : ஆ) பகுத்தறிவு

 

 

 

Question 234.

பெரியார் பின்பற்றிய கொள்கை?

அ) தலையிடாக் கொள்கை

ஆ) வரிகொடாக் கொள்கை

இ) கடவுள் மறுப்புக் கொள்கை

ஈ) கடவுள் சார்புக் கொள்கை

Answer : இ) கடவுள் மறுப்புக் கொள்கை

 

Question 235.

பொருளாதார தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று கூறியவர்.

அ) பெரியார்

ஆ) அண்ணா

இ) காந்தி

ஈ) அம்பேத்கார்

Answer: அ) பெரியார்

 

Question 236.

புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) மீரா

ஈ) ந.பிச்சமூர்த்தி

Answer:

ஈ) ந.பிச்சமூர்த்தி

 

Question 237.

கலைமகள் இதழ் வழங்கிய பரிசை ந.பிச்சமூர்த்தி பெற்ற ஆண்டு?

அ) 1929    ஆ) 1930

இ) 1931.    ஈ) 1932

Answer :

ஈ) 1932

Question 238.

யாப்புப்பிடியில் இருந்து விடுபட்டவையே______ ஆகும்.

அ) மரபுக் கவிதை.   ஆ) சங்கப் பாடல்

இ) காப்பியம்          ஈ) புதுக்கவிதை

Answer :

ஈ) புதுக்கவிதை

 

Question 239.

ஒளியமுது என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?

அ) உவமைத் தொகை

ஆ) வினைத் தொகை

இ) உருவகம்

ஈ) எண்ணும்மை

Answer : இ) உருவகம்

 

 

 

 

Question 240.

"புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்" என்னும் நூலை எழுதியவர்?

அ) நெல்லைக்கண்ணன்

ஆ)வல்லிக்கண்ணன்

இ) ஈரோடு தமிழன்பன்

ஈ) ந. பிச்சமூர்த்தி

Answer:

ஆ) வல்லிக்கண்ணன்

 

Question 241.

பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்_______ஆகும்.

அ) ந. பிச்சமூர்த்தி       ஆ) மீரா

இ) வல்லிக்கண்ணன்     ஈ) மு. மேத்தா

Answer : அ) ந. பிச்சமூர்த்தி

 

Question 242.

யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

அ) உதயகுமாரன்

ஆ) யசோதரன்

இ) சீவகன்

ஈ) சனகன்

Answer : ஆ) யசோதரன்

 

Question 243.

யசோதரன் எந்நாட்டு மன்னன்?

அ) மாளவம்

ஆ) மகதம்

இ) கலிங்கம்

ஈ) அவந்தி

Answer :

ஈ) அவந்தி

Question 244.

'ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு' என்று குறிப்பிடும் இலக்கியம்

அ) கலித்தொகை

ஆ) யரோதர காவியம்

இ) நன்னூல்

ஈ) புறநானூறு

Answer : ஆ) யசோதர காவியம்

 

Question 245.

யசோதர காவியம்______மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.

அ) வட     ஆ) கன்னட

இ) சிந்தி.    ஈ) தெலுங்கு

Answer: அ) வட

 

Question 246.

யசோதர காவியம்_______நூல்களில் ஒன்று.

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) ஐம்பெருங்காப்பியம்

ஈ) ஐஞ்சிறுகாப்பியம்

Answer:

ஈ) ஐஞ்சிறுகாப்பியம்

 

Question 247.

மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது?

அ) சொல்

ஆ) பொருள்

இ) யாப்பு

) அணி

Answer :

இ) யாப்பு

 

Question 248.

சீர் எத்தனை வகைப்படும்?

அ) இரண்டு     ஆ) மூன்று

இ) நான்கு       ஈ) ஐந்து

Answer : இ) நான்கு

 

Question 249.

காய்ச்சீர்களை_______என்று அழைக்கிறோம்.

அ) கலித்தளை

ஆ) இயற்சீர்கள்

இ) வெண்சீர்கள்

ஈ) ஒன்றிய வஞ்சித்தளை

Answer : இ) வெண்சீர்கள்

 

Question 250.

தளையின் வகைகள் எத்தனை?

அ) எட்டு      ஆ) ஏழு   இ) ஆறு.       ஈ) ஐந்து

Answer: ஆ) ஏழு

 

Question 251.

'நசை பெரிது' - எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் யாரிடம் கூறியது?

அ) தோழி தலைவியிடம் கூறியது

ஆ) தலைவியிடம் தோழி கூறியது

இ) தலைவன் தலைவியிடம் கூறியது

ஈ) தலைவி தலைவனிடம் கூறியது

Answer :

அ) தோழி தலைவியிடம் கூறியது

 

 

 

Question 252.

குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை யாது?

அ) 3-6      ஆ) 6-8

இ) 4-8       ஈ) 13-39

Answer :

) 4-8

 

Question 253.

'குறுந்தொகை' நூலைப் பதிப்பித்தவர் யார்?

அ) பூரிக்கோ

ஆ) சௌரிப்பெருமாள் அரங்கனார்

இ) பிள்ளைப்பெருமாள்

ஈ) உ.வே.சாமிநாதர்

Answer :

ஆ) சௌரிப்பெருமாள் அரங்கனார்

 

Question 254.

குறுந்தொகை நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது?

அ) 1915 ஆ) 1920 இ) 1925  ஈ) 1930

Answer :

அ) 1915

 

 

 

Question 255.

கலித்தொகையில் "பாலைத்திணை" பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ) ஓதலாந்தையார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) அம்மூவனார்

Answer:

இ) பெருங்கடுங்கோ

 

Question 256.

"நசை பெரிது" என்னும் குறுந்தொகைப் பாடலை பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ) ஓதலாந்தையார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) அம்மூவனார்

Answer: இ) பெருங்கடுங்கோ

 

Question 257.

பாலை பாடிய பெருங்கடுங்கோ எந்த மரபைச் சார்ந்தவர்?

அ) சோழ      ஆ) பாண்டிய

இ) சேர.         ஈ) பல்லவ

Answer :

இ) சேர

 

Question 258.

'நசை பெரிது' பாடலில் அமைந்துள்ள இலக்கிய உத்தி எது?

அ) உள்ளுறை உவமை

ஆ) இறைச்சி

இ) உவமை

ஈ) உருவகம்

Answer :

ஆ) இறைச்சி

 

Question 259.

'களை இய' என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?

அ) இன்னிசை அளபெடை

ஆ) வினையெச்சம்

இ) சொல்லிசை அளபெடை

ஈ) இசைநிறை அளபெடை

Answer :

இ) சொல்லிசை அளபெடை

 

Question 260.

யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?

அ) குறிஞ்சி     ஆ) மருதம்

இ) பாலை        ஈ) நெய்தல்

Answer:

இ) பாலை

Question 261.

இரண்டும், இரண்டிற்கும் மேற்பட்ட சீர்கள் தொடர்ந்து வருவது.

அ) சீர்

ஆ) அடி

இ) தளை

ஈ) தொடை

Answer : ஆ) அடி

 

Question 262.

அடியின் வகைகள் எத்தனை?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer : இ) ஐந்து

 

Question 263.

தொடை என்பதன் பொருள் யாது?

அ) எடுத்தல்

ஆ) தொடுத்தல்

இ) முடித்தல்

ஈ) எழுதுதல்

Answer :

ஆ) தொடுத்தல்

Question 264.

தொடையின் வகைகள் எத்தனை?

அ) எட்டு

ஆ) பத்து

இ) ஏழு

ஈ) ஐந்து

Answer :

அ) எட்டு

 

Question 265.

காய் முன் நிரை வருவது.

அ) கலித்தளை

ஆ) இயற்சீர் வெண்டளை

இ) வெண்சீர் வெண்டளை

ஈ) ஒன்றிய வஞ்சித்தளை

Answer: அ) கலித்தளை

Question 266.

ஆறுசீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது?

அ) அளவடி

ஆ) நெடிலடி

இ) கழிநெடிலடி

ஈ) சிந்தடி

Answer:

அ) கழிநெடிலடி

Question 267.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது- இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு

அ) நாள்

ஆ) மலர்

இ) காசு

ஈ) பிறப்பு

Answer :

ஈ) பிறப்பு

 

Question 268.

கல்யாண்ஜியின் புனைபெயர் யாது?

அ) வாணிதாசன்

ஆ) வண்ணதாசன்

இ) தமிழ்தாசன்

ஈ) பிச்சை

Answer : ஆ) வண்ணதாசன்

 

Question 269.

கல்யாண்ஜி சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு எது?

அ) 2015        ஆ) 2016     இ) 2016         ஈ) 2017

Answer :

இ) 2016

 

 

Question 270.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது?

அ) புலரி

) ஆதி

இ) உயரப்பறத்தல்

ஈ) ஒரு சிறு இசை

Answer: ஈ) ஒரு சிறு இசை

 

Question 271.

செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது எது?

அ) யாப்பு      ஆ) பொருள்

இ) சொல்      ) அணி

Answer : ) அணி

 

Question 272.

உவமை, உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக்கூறும் அணி எது?

அ) உவமை

ஆ) உருவகம்

இ) பிறிதுமொழிதல்

ஈ) சிலேடை

Answer :

ஆ) உருவகம்

 

Question 273.

புகழ்வது போல பழிப்பதும், பழிப்பது போல் புகழ்வதும்_____ஆகும்.

அ) தற்குறிப்பேற்ற அணி

ஆ) சொற்பொருள் பின்வருநிலையணி

இ) வஞ்சப் புகழ்ச்சியணி

ஈ) சிலேடை அணி

Answer : இ) வஞ்சப் புகழ்ச்சியணி

 

Question 274.

பின்வருநிலை அணியின் வகை?

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

Answer : அ) 3

 

Question 275.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு இக்குறட்பாவில் இடம் பெறும் அணி?

அ) சொல் பின்வருநிலையணி

ஆ) பொருள் பின்வருநிலையணி

இ) சொற்பொருள் பின்வருநிலையணி

ஈ) சிலேடை அணி

Answer:

இ) சொற்பொருள் பின்வருநிலையணி

Question 276.

மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்?

அ) வைப்பு

ஆ) கடல்

இ) பரவை

ஈ) ஆழி

Answer: அ) வைப்பு

 

Question 277.

'இசை' என்பதன் பொருள்?

அ) கருவி

ஆ) புகழ்

இ) பொறுமை

ஈ) சிறுமை

Answer :  ஆ) புகழ்

 

Question 278.

விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர்?

) சுரதா

ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

Answer :

) பாரதியார்

Question 279.

சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர்?

) வண்ணதாசன்

ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

Answer : ) பாரதியார்

 

Question 280.

'தமிழ்த்தேனீ' என்று பாரதியாரைப் புகழ்பவர்?

அ) சுரதா

இ) காந்தி

ஆ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

Answer:ஆ) பாரதிதாசன்

 

Question 281.

மொழிக்குரிய ஒழுங்கமுறைகள்______எனப்படும்.

அ) முறை

ஆ) கலாச்சாரம்

இ) பண்பாடு

ஈ) ஒழுக்கம்

Answer :

அ) மரபு

Question 282.

திணை_______வகைப்படும்.

அ) மூன்று

ஆ) இரண்டு

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer : ஆ) இரண்டு

 

Question 283.

பால்______வகைப்படும்.

அ) நான்கு

ஆ) ஆறு

இ) ஐந்து

ஈ) மூன்று

Answer : இ) ஐந்து

 

Question 284.

இவ்வுலகம்_____________ஆல் ஆனவை.

அ) காற்று

ஆ) நீர்

இ) ஐம்பூதங்கள்

ஈ) நெருப்பு

Answer :

இ) ஐம்பூதங்கள்

Question 285.

எழுத்துகள் நீண்டு ஒலிப்பதை_______என்பர்.

அ) குறில்

ஆ) ஆய்தம்

இ) அளபெடை

ஈ) உயிர்மெய்

Answer: இ) அளபெடை

 

Question 286.

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்?

அ) திருக்குறள்

ஆ) தொல்காப்பியம்

இ) நன்னூல்

ஈ) சிலப்பதிகாரம்

Answer: ஆ) தொல்காப்பியம்

 

Question 287.

தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?

அ) ஐந்து

ஆ) ஆறு

இ) நான்கு

ஈ) மூன்று

Answer :

ஈ) மூன்று

Question 288.

தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற______ காரணமாக அமைந்தது.

அ) ஓவியக்கலை  ஆ) இசைக்கலை

இ) அச்சுக்கலை     ஈ) நுண்கலை

Answer :

இ) அச்சுக்கலை

 

Question 289.

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து______என அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து

ஆ) வட்டெழுத்து

இ) சித்திர எழுத்து

ஈ) ஓவிய எழுத்து

Answer : ஆ) வட்டெழுத்து

 

Question 290.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்?

அ) பாரதிதாசன்

ஆ) தந்தை பெரியார்

இ) வ.உ.சிதம்பரனார்

ஈ) பெருஞ்சித்திரனார்

Answer:

ஆ) தந்தை பெரியார்

Question 291.

'ஸ' என்பது ______ மொழி எழுத்து.

அ) தெலுங்கு

ஆ) கன்னடம்

இ) வட

ஈ) இந்தி

Answer : இ) வட

 

Question 292.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

அ) செப்பேடுகள்

ஆ) ஓவியங்கள்

இ) கல்வெட்டுகள்

ஈ) எழுத்துகள்

Answer : இ) கல்வெட்டுகள்

 

Question 293.

கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

அ) செப்பேடுகள்

ஆ) கல்வெட்டுகள்

இ) குடவோலை

ஈ) ஓவியங்கள்

Answer :

அ) செப்பேடுகள்

 

 

Question 294.

கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்.

அ) நான்கு    ஆ) ஐந்து இ) இரண்டு    ஈ) ஏழு

Answer : இ) இரண்டு

 

Question 295.

கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல்.

அ) திருக்குறள்

ஆ) மணிமேகலை

இ) சீவகசிந்தாமணி

ஈ) சிலப்பதிகாரம்

Answer: ஈ) சிலப்பதிகாரம்

 

Question 296.

தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என அறிய எந்த கல்வெட்டே சான்றாகும்.

அ) ஆதிச்சநல்லூர்

ஆ) கீழடி

இ) அரிக்கமேடு

ஈ) அரச்சலூர்

Answer:

ஈ) அரச்சலூர்

Question 297.

எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம்______காலம் முதல் இருந்து வந்துள்ளது.

அ) வள்ளுவர்

ஆ) தொல்காப்பியர்

இ) இளங்கோவடிகள்

ஈ) சாத்தனார்

Answer :  ஆ) தொல்காப்பியர்

 

Question 298.

________களில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது.

அ) ஓலைச்சுவடி

ஆ) பாறை

இ) கல்வெட்டு

ஈ) ஓவியங்கள்

Answer : அ) ஓலைச்சுவடி

 

Question 299.

கடைச்சங்ககாலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள்______என அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து ஆ) கண்ணெழுத்துகள்

இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து

Answer :

ஆ) கண்ணெழுத்துகள்

 

Question 300.

எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்.

அ) பாரதிதாசன்

ஆ) வீரமாமுனிவர்

இ) வ.உ.சிதம்பரனார்

ஈ) பெருஞ்சித்திரனார்

Answer:

ஆ) வீரமாமுனிவர்

 

Question 301.

தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர்.

அ) வீரமாமுனிவர்

இ) பாரதியார்

ஆ) பெரியார்

ஈ) கம்பர்

Answer : அ) வீரமாமுனிவர்

Question 302.

'எ' என்னும் எழுத்திற்கு கீழ்க்கோடிட்டு 'ஏ' என சீர்திருத்தம் செய்தவர்.

அ) பெரியார்

ஆ) வீரமாமுனிவர்

இ) பாரதிதாசன்

ஈ) கம்பர்

Answer :

ஆ) வீரமாமுனிவர்

Question 303.

இருபதாம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர்.

அ) வீரமாமுனிவர்

ஆ) பாரதியார்

இ) காந்தி

ஈ) பெரியார்

Answer :

ஈ) பெரியார்

 

Question 304.

இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்.

அ) இ, ஈ     ஆ) உ, ஊ

இ) எ,ஏ       ஈ) அ, ஆ

Answer : ஆ) உ, ஊ

 

Question 305.

ஆய்த எழுத்து பிறக்கும் இடம்.

அ) மார்பு

ஆ) கழுத்து

இ) தலை

ஈ) மூக்கு

Answer:

இ) தலை

 

Question 306.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்.

அ) தலை

ஆ) மார்பு

இ) மூக்கு

ஈ) கழுத்து

Answer: ஆ) மார்பு

 

Question 307.

நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்.

அ) க்,ங்

ஆ) ச், ஞ்

இ) ட், ண்

ஈ) ப், ம்

Answer :  இ) ட், ண்

 

Question 308.

கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து

அ) ம்

ஆ) ப்

இ) ய்

ஈ) வ்

Answer :

ஈ) வ்

Question 309.

எழுத்துகள்______இடங்களில் பிறக்கின்றன.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer : இ) நான்கு

 

Question 310.

உயிரெழுத்துகளின் பிறப்பிடம்.

அ) மூக்கு

ஆ) தலை

இ) மார்பு

ஈ) கழுத்து

 Answer: ஈ) கழுத்து

 

Question 311.

'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' என்று புகழப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) வண்ணதாசன்

Answer :

இ) வாணிதாசன்

Question 312.

அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர்.

அ) கண்ணதாசன்

ஆ) வண்ணதாசன்

இ) செல்லிதாசன்

ஈ) வாணிதாசன்

Answer : அ) வாணிதாசன்

 

Question 313.

பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர்.

அ) வாணிதாசன்

ஆ) சுரதா

இ) கண்ணதாசன்

ஈ) பாரதியார்

Answer : அ) வாணிதாசன்

 

Question 314.

வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு.

அ) இந்தியா

ஆ) சீனா

இ) பிரெஞ்சு

ஈ) தமிழ்நாடு

Answer :

இ) பிரெஞ்சு

Question 315.

தமிழச்சி என்னும் நூலை எழுதியவர்.

அ) பாரதியார்

ஆ) வாணிதாசன்

இ) பாரதிதாசன்

ஈ) கவிமணி

Answer: ஆ) வாணிதாசன்

 

Question 316.

தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர்.

அ) கம்பன்

ஆ) மீரா

இ) வைரமுத்து

ஈ) வாணிதாசன்

Answer: ஈ) வாணிதாசன்

 

Question 317.

பொருள் முற்றுப்பெற்ற வினைச் சொற்களை_____என்பர்.

அ) பெயர்முற்று

ஆ) முற்று

இ) எழுவாய்

ஈ) வினைமுற்று

Answer :

ஈ) வினைமுற்று

Question 318.

வினைமுற்று_________வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

Answer : அ) இரண்டு

 

Question 319.

க, இய, இயர், அல் என விகுதிகள் பெற்றுவரும் வினைமுற்று.

அ) ஏவல் வினைமுற்று

ஆ) வியங்கோள் வினைமுற்று

இ) தெரிநிலை வினைமுற்று

ஈ) குறிப்பு வினைமுற்று

Answer : ஆ) வியங்கோள் வினைமுற்று

 

Question 320.

ஐம்பால், முக்காலம், மூவிடம் ஆகிய அனைத்திலும்______வரும்.

அ) பெயர்முற்றுகள்

ஆ) முற்றுகள்

இ) எழுவாய்

ஈ) வினைமுற்றுகள்

 Answer:

ஈ) வினைமுற்றுகள்

Question 321.

கதர் பிறந்த கதையின் ஆசிரியர்.

அ) கவிமணி

ஆ) காந்தி

இ) நேரு

ஈ) பகத்சிங்

Answer : அ) கவிமணி

 

Question 322.

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.

அ) சிலப்பதிகாரம்

ஆ) நீலகேசி

இ) குண்டலகேசி

ஈ) வளையாபதி

Answer : ஆ) நீலகேசி

 

Question 323.

நீலகேசி________சமயக் கருத்துகளைக் கூறுகிறது.

அ) சமணம்

ஆ) புத்தம்

இ) கிறித்தவம்

ஈ) இந்து

Answer :

அ) சமணம்

Question 324.

நீலகேசி, கடவுள் வாழ்த்து நீங்கலாக_______சருக்கங்களைக்

கொண்டது.

அ) எட்டு

ஆ) ஒன்பது

இ) ஏழு

ஈ) பத்து

Answer : ஈ) பத்து

 

Question 325.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது?

அ) புதுமொழி

ஆ) பழமொழி

இ) சிறுமொழி

ஈ) அறிவுமொழி

Answer: ஆ) பழமொழி

 

Question 326.

'வருமுன் காப்போம்' பாடலைப் பாடியவர்?

அ) பாரதியார்        ஆ) திருமூலர்

இ) ஔவையார்.       ஈ) கவிமணி

Answer:

ஈ) கவிமணி

 

Question 327.

உடலில் உறுதி கொண்டவரே, உலகில்______.

அ) அன்பு

ஆ) வீரம்

இ) பரிவு

ஈ) மகிழ்ச்சி

Answer :  ஈ) மகிழ்ச்சி

 

Question 328.

கவிமணி பிறந்த ஊர்

அ) நெல்லை

ஆ) செங்கை

இ) திருவாரூர்

ஈ) தேரூர்

Answer : ஈ) தேரூர்

 

Question 329.

கவிமணி எத்தனை ண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அ) 36

ஆ) 35

) 34

) 26

Answer :

அ) 36

Question 330.

ஆசியஜோதி நூலின் ஆசிரியர்?

அ) கம்பர்

ஆ) பாரதியார்

இ) அறிவழகன்

ஈ) கவிமணி

 Answer:

ஈ) கவிமணி

 

Question 331.

நீர்வழிப் படூஉம் நாவலின் ஆசிரியர்?

அ) தேவிபாரதி

ஆ) நந்தினி கிருஷ்ணன்

இ) தாராபரத்தி

ஈ) கிருஷ்ணபிள்ளை

Answer : அ) தேவிபாரதி

Question 332.

இயற்கை ஓவியம்________?

அ) பத்துப்பாட்டு

ஆ) கலித்தொகை

இ) திருக்குறள்

ஈ) சிலப்பதிகாரம்

Answer :

அ) பத்துப்பாட்டு

Question 333.

இயற்கை இன்பக்கலம்________?

அ) பத்துப்பாட்டு

ஆ) கலித்தொகை

இ) திருக்குறள்

ஈ) மணிமேகலை

Answer :

ஆ) கலித்தொகை

 

Question 334.

இயற்கை வாழ்வில்லம்________?

அ) பெரிய புராணம்

ஆ) சிந்தாமணி

இ) திருக்குறள்

ஈ) மணிமேகலை

Answer :

இ) திருக்குறள்

Question 335.

இயற்கைத் தவம்_________?

அ) சீவகசிந்தாமணி ஆ) பெரிய புராணம்

இ) கம்பராமாயணம் ஈ) மணிமேகலை

Answer:

அ) சீவகசிந்தாமணி

 

Question 336.

'நம்பியாரூரர், தம்பிரான் தோழர்' என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்?

அ) சுந்தரர்

ஆ) திருநாவுக்கரசர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) திருஞானசம்பந்தரர்

Answer:

அ) சுந்தரர்

 

Question 337.

இயற்கைப் பரிணாமம்_________?

அ) கம்பராமாயணம்

ஆ) பெரிய புராணம்

இ) திருவாசகம்

ஈ) திருக்குறள்

Answer :  அ) கம்பராமாயணம்

Question 338.

இயற்கை அன்பு_______?

அ) கம்பராமாயணம்

ஆ) பெரிய புராணம்

இ) சீவகசிந்தாமணி

ஈ) பத்துப்பாட்டு

Answer :

ஈ) பெரிய புராணம்

 

Question 339.

வேற்றுமை வகை______?

அ) ஆறு

இ) எட்டு

ஆ) ஏழு

ஈ) மூன்று

Answer :

இ) எட்டு

 

Question 340.

இரண்டாம் வேற்றுமை உருபு

அ) ஐ      இ) ஆல்

ஆ) கு.     ஈ) இன்

Answer: அ) ஐ

 

Question 341.

தேவாரத்தைத் தொகுத்தவர்?

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) திருநாவுக்கரசர்

இ) சுந்தரர்

ஈ) திருஞானசம்பந்தர்

Answer :

அ) நம்பியாண்டார் நம்பி

Question 342.

பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர்?

அ) திருஞானசம்பந்தர்

ஆ) சுந்தரர்

இ) சேக்கிழார்

ஈ) நம்பியாண்டார் நம்பி

Answer :

ஆ) சுந்தரர்

 

Question 343.

'திருக்கேதாரம்' எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்?

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) சேக்கிழார்

இ) சுந்தரர்

ஈ) திருநாவுக்கரசர்

Answer :

இ) சுந்தரர்

 

Question 344.

பதிகம் என்பது______பாடல்களைக் கொண்டது.?

அ) ஆறு      ஆ) நூறு

இ) பத்து      ஈ) இருபது

Answer :

இ) பத்து

Question 345.

கலித்தொகை_____நூல்களுள் ஒன்று.

அ) பத்துப்பாட்டு

ஆ) எட்டுத்தொகை

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) காப்பியம்

Answer:

ஆ) எட்டுத்தொகை

 

Question 346.

கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை?

அ) 400.   ஆ) 401

) 100.    ) 150

Answer: ) 150

 

Question 347.

கலித்தொகையைத் தொகுத்தவர்?

அ) ஓரம்போகியார்

ஆ) அம்மூவனார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) நல்லந்துவனார்

Answer :

ஈ) நல்லந்துவனார்

 

Question 348.

கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர்?

அ) ஓரம்போகியார்

ஆ) அம்மூவனார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) நல்லந்துவனார்

Answer :. ஈ) நல்லந்துவனார்

 

Question 349.

பானை ஓடுகள் கிடைத்துள்ள இடம்?

அ) சிந்துசமவெளி

ஆ) ஆதிச்சநல்லூர்

இ) செம்பியன் கண்டியூர்

ஈ) கீழடி

Answer : அ) சிந்துசமவெளி

 

Question 350.

முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள தமிழக இடம்?

அ) சிந்துசமவெளி

ஆ) ஆதிச்சநல்லூர்

இ) செம்பியன் கண்டியூர்

ஈ) கீழடி

Answer:

ஆ) ஆதிச்சநல்லூர்

Question 351.

‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு' என்று குறிப்பிடும் நூல்?

அ) தொல்காப்பியம்

ஆ) அகநானூறு

இ) புறநானூறு

ஈ) சிலப்பதிகாரம்

Answer : அ) தொல்காப்பியம்

 

Question 352.

சேரர்களின் தலைநகரம்?

அ) காஞ்சி

ஆ) வஞ்சி

இ) தொண்டி

ஈ) முசிறி

Answer : ஆ) வஞ்சி

 

Question 353.

பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது_____.

அ) புல்

ஆ) நெல்

இ) உப்பு

ஈ) மிளகு

Answer :

ஆ) நெல்

Question 354.

ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு_____.

அ) காவிரி

ஆ) பவானி

இ) நொய்யல்

ஈ) அமராவதி

Answer :

ஈ) அமராவதி

 

Question 355.

வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்.

அ) நீலகிரி

ஆ) கரூர்

இ) கோயம்புத்தூர்

ஈ) திண்டுக்கல்

Answer: இ) கோயம்புத்தூர்

Question 356.

மூவேந்தர்களில் பழமையானவர்கள்?

அ) சேரர்

ஆ) சோழர்

இ) பாண்டியர்

ஈ) பல்லவர்

Answer:

அ) சேரர்

Question 357.

சேரனுக்கு உரிய பூ?

அ) பனம்பூ

ஆ) வேப்பம்பூ

இ) அத்திப்பூ

ஈ) தாழம்பூ

Answer :

அ) பனம்பூ

 

Question 358.

"கொங்கு மண்டலச் சதகம்' என்னும் நூலை இயற்றியவர்?

அ) காளமேகப்புலவர்

ஆ) கார்மேகக் கவிஞர்

இ) கண்ண தாசன்

ஈ) வாணிதாசன்

Answer :ஆ) கார்மேகக் கவிஞர்

Question 359.

முத்து நகரம்?

அ) தூத்துக்குடி

ஆ) மதுரை

இ) ஈரோடு

ஈ) கன்னியாகுமரி

Answer :

அ) தூத்துக்குடி

Question 360.

ஆயத்த ஆடை பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?

) ஈரோடு

ஆ) திருச்சி

இ) கோயம்புத்தூர்

ஈ) திருப்பூர்

Answer: ஈ) திருப்பூர்

 

Question 361.

செயங்கொண்டார் பிறந்த ஊர்?

அ) ஆலங்குடி

ஆ) தீபங்குடி

இ) மால்குடி

ஈ) லால்குடி

Answer : ஆ) தீபங்குடி

 

Question 362.

கலிங்கத்து பரணி_______வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

அ) 64

ஆ) 96

இ) 94

ஈ) 67

Answer :

ஆ) 96

Question 363.

தமிழில் முதன் முதலில் தோன்றிய பரணி நூல்_______.

அ) தக்கயாகப்பரணி

ஆ) கலிங்கத்துப் பரணி

இ) இரணிய வதைப் பரணி

ஈ) பாசவதைப் பரணி

Answer :

ஆ) கலிங்கத்துப் பரணி

 

Question 364.

தென்தமிழ்த் தெய்வப்பரணி' என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர்.

அ) புகழேந்திப் புலவர்

ஆ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

இ) ஒட்டக்கூத்தர்

ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்

Answer :

இ) ஒட்டக்கூத்தர்

 

Question 365.

கலிங்கத்துப் பரணியில் அமைந்துள்ள தாழிசைகளின் எண்ணிக்கை________.

அ) 599      ஆ) 598   ) 590       ) 595

Answer:

அ) 599

Question 366.

அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்?

அ) மேத்தா

ஆ) மீரா

இ) வைரமுத்து

ஈ) ஈரோடு தமிழன்பன்

Answer:

ஆ) மீரா

 

Question 367.

'விடுதலைத் திருநாள்' என்னும் கவிதைப்பேழை பகுதி இடம்பெறும் நூல்?

அ) கோடையும் வசந்தமும்

ஆ) ஊசிகள்

இ) குக்கூ

ஈ) மூன்றும் ஆறும்

Answer :  அ) கோடையும் வசந்தமும்

Question 368.

ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்_______.

அ) திருச்சி

ஆ) சென்னை

இ) மதுரை

ஈ) கோவை

Answer :

இ) மதுரை

Question 369.

நாயன்மார்கள்_________பேர்.

அ) 63

ஆ) 96

இ) 69

ஈ) 64

Answer : அ) 63

 

Question 370.

'தமிழ் மூவாயிரம்' என்று அழைக்கப்படும் நூல்.

அ) திருக்குறள்

ஆ) திருமந்திரம்

இ) திருப்பாவை

ஈ) திருவெம்பாவை

Answer: ஆ) திருமந்திரம்

 

Question 371.

ஒன்றே குலம் எனும் கவிதைப்பாடல் அமைந்த நூல்?

அ) திருக்குறள்

ஆ) திருமந்திரம்

இ) திருப்பாவை

ஈ) திருவெம்பாவை

Answer:

ஆ) திருமந்திரம்

Question 372.

நம்பர் என்னும் சொல்லின் பொருள்

அ) எமன்

ஆ) உள்ளம்

இ) அடியார்

ஈ) கோயில்

Answer : இ) அடியார்

 

Question 373.

சுல்தான் அப்துல்காதர் என்னும் இயற்பெயர் கொண்டவர்.

அ) பட்டினத்தார்

ஆ) வள்ளலார்

இ) குணங்குடி மஸ்தான் சாகிபு

ஈ) மச்சரேகை சித்தன்

Answer : இ) குணங்குடி மஸ்தான் சாகிபு

 

Question 374.

அயோத்திதாசர்_________சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

அ) தமிழக

ஆ) இந்திய

இ) தென்னிந்திய

ஈ) ஆசிய

Answer :

இ) தென்னிந்திய

Question 375.

அயோத்திதாசர் நடத்திய இதழ்?

அ) ஒருபைசாத் தமிழன்

ஆ) காலணாத் தமிழன்

இ) அரைப்பைசாத் தமிழன்

ஈ) அரையணாத் தமிழன்

Answer:

அ) ஒருபைசாத் தமிழன்

 

Question 376.

சிறுகதை மன்னன் என போற்றப்படுபவர்?

அ) மேத்தா

ஆ) புதுமைப்பித்தன்

இ) வைரமுத்து

ஈ) ஈரோடு தமிழன்பன்

Answer: ஆ) புதுமைப்பித்தன்

 

Question 377.

அசை_______வகைப்படும்.

அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து

Answer :

அ) இரண்டு

 

 

 

Question 378.

அடி________வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) எட்டு

ஈ) ஐந்து

Answer : ஈ) ஐந்து

 

Question 379.

யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்குரிய உறுப்புகள்.

அ) 6

ஆ) 9

இ) 8

ஈ) 7

Answer : அ) 6

 

Question 380.

யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை?

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

ஆ) மூன்று

Question 381.

ஓர் அசையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அசைகள் சேர்ந்து அமைவது?

அ) அசை

ஆ) சீர்

இ) தளை

ஈ) அடி

Answer:

ஆ) சீர்

 

Question 382.

அற நூல்கள் பல அமைந்த பா?

அ) ஆசிரியப்பா.     ஆ) கலிப்பா

இ) வஞ்சிப்பா.      ஈ) வெண்பா

Answer : ஈ) வெண்பா

 

Question 383.

சங்க இலக்கியங்கள் பலவும் அமைந்த பா?

அ) ஆசிரியப்பா

ஆ) கலிப்பா

இ) வஞ்சிப்பா

ஈ) வெண்பா

Answer :

அ) ஆசிரியப்பா

 

 

Question 384.

திருப்பாவை என்னும் நூலைப் பாடியவர்?

அ) ஆண்டாள்

ஆ) சேசுராசா

இ) மாணிக்கவாசகர்

ஈ) இறையரசன்

Answer : அ) ஆண்டாள்

 

Question 385.

திருவெம்பாவை நூலை இயற்றியவர்?

அ) ஆண்டாள்

ஆ) சேசுராசா

இ) மாணிக்கவாசகர்

ஈ) இறையரசன்

Answer:

இ) மாணிக்கவாசகர்

 

Question 386.

'இகல்' என்னும் சொல்லின் பொருள்?

அ) பொறாமை.       ஆ) கொள்கை

இ) பகை.               ஈ) நிலைபெற்ற

Answer:

இ) பகை

Question 387.

வானம்பாடி இயக்கக் கவிஞர்களில் ஒருவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) மு.மேத்தா

ஈ) கவிமணி

Answer :  இ) மு.மேத்தா

 

Question 388.

சாகித்த38ய அகாதெமி விருது பெற்ற மேத்தாவின் நூல்?

அ) ஆகாயத்துக்கு அடுத்தவீடு

ஆ) கண்ணீர்ப்பூக்கள்

இ) ஊர்வலம்

ஈ) மகுட நிலா

Answer : அ) ஆகாயத்துக்கு அடுத்தவீடு

 

Question 389.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்?

அ) இராதாகிருட்டிணன்

ஆ) அம்பேத்கர்

இ) நௌரோஜி

ஈ) ஜவஹர்லால் நேரு

Answer :

ஆ) அம்பேத்கர்

Question 390.

பூனா ஒப்பந்தம் ________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

அ) சொத்துரிமையை

ஆ) பேச்சுரிமையை

இ) எழுத்துரிமையை

ஈ) இரட்டை வாக்குரிமையை

Answer:

ஈ) இரட்டை வாக்குரிமையை

 

Question 391.

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை?

அ) மகாத்மா காந்தி

ஆ) ஜவஹர்லால் நேரு

இ) அம்பேத்கர்

ஈ) தந்தை பெரியார்

Answer:

இ) அம்பேத்கர்

 

Question 392.

அம்பேத்கருக்குப் “பாரத ரத்னா விருது" வழங்கப்பட்ட ஆண்டு?

அ) 1980      ஆ) 1998

இ) 1999       ஈ) 1990

Answer :

) 1990

Question 393.

முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற இடம்?

அ) அமெரிக்கா

ஆ) இங்கிலாந்து

இ) இந்தியா

ஈ) சீனா

Answer : ஆ) இங்கிலாந்து

 

Question 394.

ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு?

அ) 1927

ஆ) 1928

இ) 1929

ஈ) 1930

Answer : அ) 1927

 

Question 395.

பிறிதுமொழிதல் அணியில் மட்டும் இடம்பெறும்.

அ) உவமை

ஆ) உவமேயம்

இ) தொடை

ஈ) சந்தம்

Answer:

அ) உவமை

Question 396.

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது_______அணி.

அ) ஒற்றுமை

ஆ) வேற்றுமை

இ) சிலேடை

ஈ) இரட்டுற மொழிதல்

Answer: ஆ) வேற்றுமை

 

Question 397.

ஒரே செய்யுளை இருபொருள் படும்படி பாடுவது ______ அணி.

அ) பிறிதுமொழிதல்

ஆ) இரட்டுறமொழிதல்

இ) இயல்பு நவிற்சி

ஈ) உயர்வு நவிற்சி

Answer :  ஆ) இரட்டுறமொழிதல்

 

Question 398.

'நெறி' என்னும் சொல்லின் பொருள்?

அ) வழி

ஆ) குறிக்கோள்

இ) கொள்கை

ஈ) அறம்

Answer :

) வழி

Question 399.

வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

அ) வான்ஒலி

ஆ) வானொலி

இ) வாவொலி

ஈ) வானலி

Answer : ஆ) வானொலி

 

Question 400.

நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படுபவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வெ. இராமலிங்கனார்

ஈ) கவிமணி

Answer:

இ) வெ. இராமலிங்கனார்

 

Question 401.

இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் யார்.

அ) பாரதியார் ஆ) பாரதிதாசன்

இ) கபிலர்.       ஈ) காரியாசான்

Answer:

இ) கபிலர்

 

Question 402.

காந்தியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வெ. இராமலிங்கனார்

ஈ) கவிமணி

Answer :

இ) வெ. இராமலிங்கனார்

 

Question 403.

நாமக்கல் கவிஞர் படைப்புகள் அல்லாத ஒன்று?

அ) மலைக்கள்ளன்

ஆ) என்கதை

இ) சங்கொலி

ஈ) காந்திபுராணம்

Answer :

ஈ) காந்திபுராணம்

 

Question 404.

"அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்று பாடியவர்?

அ) பாரதியார்                   ஆ) பாரதிதாசன்

இ) வெ. இராமலிங்கனார்       ஈ) கவிமணி

Answer :

இ) வெ. இராமலிங்கனார்

Question 405.

"கத்தியின்றி இரத்த மின்றி

யுத்தமொன்று வருகுது" இவ்வடிகளைப் பாடியவர்?

அ) வெ. இராமலிங்கனார்

ஆ) பாரதிதாசன்

இ) கவிமணி

ஈ) பாரதியார்

Answer: அ) வெ. இராமலிங்கனார்

 

Question 406.

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்?

அ) பாரதியார்                    ஆ) கவிமணி

இ) சுரதா.                         ஈ) உடுமலை நாராயணகவி

Answer: ஈ) உடுமலை நாராயணகவி

 

Question 407.

இசைப்பாடல் இலக்கியம்?

அ) பரிபாடல்

ஆ) பரணி

இ) சங்கஇலக்கியங்கள்

ஈ) திருக்குறள்

Answer :

அ) பரிபாடல்

 

Question 408.

அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்ட இலக்கியம்?

அ) பரிபாடல்

ஆ) பரணி

இ) சங்கஇலக்கியங்கள்

ஈ) திருக்குறள்

Answer :

இ) சங்கஇலக்கியங்கள்

 

Question 409.

வான்புகழ் கொண்ட இலக்கியம்?

அ) பரிபாடல்

ஆ) பரணி

இ) சங்கஇலக்கியங்கள்

ஈ) திருக்குறள்

Answer : ஈ) திருக்குறள்

Question 410.

தானியக் கதிருக்குக் கூறப்பட்ட உவமை?

அ) கனி

ஆ) தென்றல்

இ) பொன்

ஈ) தேன்

Answer:

இ) பொன்

Question 411.

மொழியின் முதல்நிலை பேசுதல்_______ஆகியனவாகும்.

அ) படித்தல்

ஆ) கேட்டல்

இ) எழுதுதல்

ஈ) வரைதல்

Answer: ஆ) கேட்டல்

 

Question 412.

ஒலியின் வரிவடிவம்______ஆகும்.

அ) பேச்சு

ஆ) எழுத்து

இ) குரல்

ஈ) பாட்டு

Answer : ஆ) எழுத்து

 

Question 413.

பேச்சுமொழியை________என்றும் கூறுவர்?

அ) இலக்கிய

ஆ) உலக வழக்கு

இ) நூல்

ஈ) மொழி

Answer :

ஆ) உலக வழக்கு

Question 414.

மொழியின் உயிர் நாடியாக விளங்குவது.

அ) எழுத்துமொழி

ஆ) பேச்சுமொழி

இ) இலக்கிய மொழி

ஈ) செய்கை மொழி

Answer : ஆ) பேச்சுமொழி

 

Question 415.

மனிதனின் சிந்தனை காலம் கடந்தும் வாழ்வதற்குக் காரணம்.

அ) எழுத்துமொழி

ஆ) பேச்சுமொழி

இ) இலக்கிய மொழி

ஈ) செய்கை மொழி

Answer: அ) எழுத்துமொழி

 

Question 416.

தமிழின் கிளைமொழிகளில் ஒன்று.

அ) உருது

ஆ) இந்தி

இ) தெலுங்கு

ஈ) ஆங்கிலம்

Answer:

இ) தெலுங்கு

Question 417.

மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள்______என்பர்.

அ) எழுத்துமொழி

ஆ) பேச்சுமொழி

இ) இலக்கிய மொழி

ஈ) வட்டார மொழி

Answer : . ஈ) வட்டார மொழி

 

Question 418.

இரட்டை வழக்கு மொழி

அ) தமிழ்

ஆ) தெலுங்கு

இ) மலையாளம்

ஈ) இந்தி

Answer : ) தமிழ்

 

Question 419.

உலக வழக்கு, செய்யுள் வழக்கு பற்றிக் குறிப்பிடுபவர்?

அ) கம்பர்

ஆ) சேக்கிழார்

இ) நக்கீரர்

ஈ) தொல்காப்பியர்

Answer :

ஈ) தொல்காப்பியர்

Question 420.

'எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்' என்று பாடியவர்?

அ) பாவேந்தர் பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) கம்பர்

ஈ) நாமக்கல் கவிஞர்

Answer: ) பாவேந்தர் பாரதிதாசன்

 

Question 421.

குற்றியலுகரத்தின் வகைகள்?

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer: அ) ஆறு

 

Question 422.

குற்றியலுகரம் பெறும் மாத்திரை அளவு?

அ) ஒன்று    ஆ) இரண்டு

இ) அரை      ஈ) கால்

Answer :

இ) அரை

 

 

Question 423.

குற்றியலிகரம் பெறும் மாத்திரை அளவு?

அ) ஒன்று

ஆ) இரண்டு

இ) அரை

ஈ) கால்

Answer : இ) அரை

 

Question 424.

சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

அ) ஆறு

ஆ) பத்து

இ) நான்கு

ஈ) ஏழு

Answer : ஆ) பத்து

 

Question 425.

குற்றியலிகரம் பயின்று வந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க.

அ) எஃகு

ஆ) கயிறு

இ) பற்று

ஈ) கொக்கியாது

Answer:

ஈ) கொக்கியாது

Question 426.

பின்வரும் சான்றுகளில் முற்றியலுகரம் அல்லாததைத் தேர்ந்தெடுக்க.

அ) புகு

ஆ) பசு

இ) பந்து

ஈ) ஏழு

Answer: இ) பந்து

 

Question 427.

மென் தொடர்க் குற்றியலுகரச் சான்றினைத் தேர்வு செய்க.

அ) எஃகு

ஆ) காது

இ) எய்து

ஈ) மஞ்சு

Answer: ஈ) மஞ்சு

 

Question 428.

இடைத் தொடர்க் குற்றியலுகரச் சான்றினைத் தேர்வு செய்க.

அ) எஃகு

ஆ) காது

இ) எய்து

ஈ) மஞ்சு

Answer :

இ) எய்து

Question 429.

தோப்பியாது, கேண்மியா - ஆகிய சொற்கள்________ க்குச் சான்று.

அ) குற்றியலிகரம்

ஆ) நெடில் தொடர் குற்றியலுகரம்

இ) முற்றியலுகரம்

ஈ) குற்றியலுகரம்

Answer : அ) குற்றியலிகரம்

 

Question 430.

இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்?

அ) பாரதியார்

ஆ) உடுமலை நாராயணகவி

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer: இ) சுரதா

 

Question 431.

உவமைக்கவிஞர் என்றழைக்கப்படக் கூடிய கவிஞர்?

அ) பாரதியார்

ஆ) உடுமலை நாராயணகவி

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer:

இ) சுரதா

Question 432.

தேன்மழை, துறைமுகம், அமுதும் தேனும் முதலிய நூல்களைப் படைத்த கவிஞர்?

அ) பாரதியார்      ஆ) உடுமலை நாராயணகவி

இ) சுரதா            ஈ) கவிமணி

Answer : இ) சுரதா

 

Question 433.

சிறந்த கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்த கவிஞர்.

அ) ராஜமார்த்தாண்டன்

ஆ) கவிமணி

இ) சுரதா

ஈ) உடுமலை நாராயணகவி

Answer : அ) ராஜமார்த்தாண்டன்

 

Question 434.

ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றவர்?

அ) ராஜமார்த்தாண்டன்

ஆ) கவிமணி

இ) சுரதா

ஈ) உடுமலை நாராயணகவி

Answer :

அ) ராஜமார்த்தாண்டன்

Question 435.

கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்?

அ) ராஜமார்த்தாண்டன்

ஆ) கவிமணி

இ) சுரதா

ஈ) உடுமலை நாராயணகவி

Answer: அ) ராஜமார்த்தாண்டன்

 

Question 436.

தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்?

அ) வேடந்தாங்கல்

ஆ) கோடியகரை

இ) முண்டந்துறை

ஈ) கூந்தக் குளம்

Answer: இ) முண்டந்துறை

 

Question 437.

'காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) காடு + ஆறு

ஆ) காட்டு + ஆறு

இ) காட் + ஆறு

ஈ) காட் + டாறு

Answer:

அ) காடு + ஆறு

Question 438.

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்த இடம்?

அ) மேட்டுப்பாளையம்

ஆ) குன்னூர்

இ) ஊட்டி

ஈ) கோத்தகிரி

Answer : அ) மேட்டுப்பாளையம்

 

Question 439.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?

அ) ஈரோடு

ஆ) கோவை

இ) நாமக்கல்

ஈ) சேலம்

Answer : ஆ) கோவை

 

Question 440.

தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்.

அ) திருவாசகம்

ஆ) திருக்குறள்

இ) திரிகடுகம்

ஈ) திருப்பாவை

Answer:

ஆ) திருக்குறள்

Question 441.

காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்.

அ) காவிரிக்கரை

ஆ) வைகைக்கரை

இ) கங்கைக்கரை

ஈ) யமுனைக்கரை

Answer: அ) காவிரிக்கரை

 

Question 442.

கலைக்கூடமாகக் காட்சி தருவது.

அ) சிற்பக்கூடம்

ஆ) ஓவியக்கூடம்

இ) பள்ளிக்கூடம்

ஈ) சிறைக்கூடம்

Answer:

அ) சிற்பக்கூடம்

Question 443.

நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) நூல் + ஆடை

ஆ) நூலா + டை

இ) நூல் + லாடை

ஈ) நூலா + ஆட

Answer:

அ) நூல் + ஆடை

Question 444.

எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) எதிரலிக்க

ஆ) எதிர்ஒலிக்க

இ) எதிரொலிக்க

ஈ) எதிர்ரொலிக்க

Answer: இ) எதிரொலிக்க

 

Question 445.

இராதகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்.

அ) கவிமணி       ஆ) சுரதா

இ) வாணிதாசன்    ஈ) தாரா பாரதி

Answer: ஈ) தாரா பாரதி

 

Question 446.

கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்ற கவிஞர்.

அ) கவிமணி

ஆ) சுரதா

இ) வாணிதாசன்

ஈ) தாரா பாரதி

Answer:

ஈ) தாரா பாரதி

 

 

 

Question 447.

விரல் நுனி வெளிச்சங்கள் என்ற கவிதையை எழுதிய கவிஞர்.

அ) கவிமணி

ஆ) சுரதா

இ) வாணிதாசன்

ஈ) தாரா பாரதி

Answer: ஈ) தாரா பாரதி

 

Question 448

அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாக விளங்குவது.

அ) பாரத நாடு

ஆ) குமரிமுனை

இ) இமயமலை

ஈ) தாரா பாரதி

Answer: அ) பாரத நாடு

 

Question 449.

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்.

அ) கோவை     ஆ) மதுரை

இ) தஞ்சாவூர்.    ஈ) சிதம்பரம்

Answer:

ஆ) மதுரை

 

Question 450.

கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதியாக உள்ள விலங்கு?

) கரடி

ஆ) புலி

இ) மான்

ஈ) யானை

Answer:

ஈ) யானை

Question 451.

வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு?

அ) அரை

ஆ) ஒன்று

இ) ஒன்றரை

ஈ) இரண்டு

Answer: ஆ) ஒன்று

 

Question 452.

மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்?

அ) போன்ம்

ஆ) மருணம்

இ) பழம் விழுந்தது

ஈ) பணம் கிடைத்தது

Answer : ஈ) பணம் கிடைத்தது

 

Question 453.

சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது.

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer :

ஆ) ஔகாகரக்குறுக்கம்

Question 454.

மூவிடங்களிலும் குறுகும் குறுக்கம்?

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer : அ) ஐகாகரக்குறுக்கம்

 

Question 455.

சொல்லுக்கு முதலில் மட்டுமே குறுகும் குறுக்கம்?

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer: ஆ) ஔகாகரக்குறுக்கம்

 

Question 456.

வையம், சமையல், பறவை ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்?

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer:

அ) ஐகாகரக்குறுக்கம்

Question 457.

ஔவையார், வௌவால் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்?

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer: ஆ) ஔகாகரக்குறுக்கம்

 

Question 458.

சொல்லின் இடையிலும் கடையிலும் வராத குறுக்கம்?

 அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer: ஆ) ஔகாகரக்குறுக்கம்

 

Question 459.

மகரக்குறுக்கத்தின் மாத்திரையளவு?

அ) அரை

ஆ) ஒன்று

இ) ஒன்றரை

ஈ) கால்

Answer :

ஈ) கால்

Question 460.

ஆய்தக்குறுக்கத்தின் மாத்திரையளவு?

அ) அரை

ஆ) ஒன்று

இ) ஒன்றரை

ஈ) கால்

Answer : ஈ) கால்

 

Question 461.

மெய்யெழுத்து பெறும் மாத்திரையளவு?

அ) அரை ஆ) கால்

இ) ஒன்றரை

ஈ) இரண்டு

Answer:

ஆ) அரை

 

Question 462.

உயிர்க்குறில் பெறும் மாத்திரையளவு?

அ) அரை    ஆ) ஒன்று இ) ஒன்றரை   ஈ) இரண்டு

Answer :

) ஒன்று

 

 

Question 463.

உயிர்க்நெடில் பெறும் மாத்திரையளவு?

அ) அரை

ஆ) ஒன்று

இ) ஒன்றரை

ஈ) இரண்டு

Answer : ) இரண்டு

 

Question 464.

வலம் வந்தான், போன்ம், மருணம் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்?

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer : இ) மகரக்குறுக்கம்

 

Question 465.

ஆய்தக்குறுக்கம் இடம் பெறாத சொல்?

அ) அஃது

ஆ) முஃடீது

இ) கஃறீது

ஈ) பஃறுளி

Answer:

அ) அஃது

Question 466.

கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர்?

அ) ஒளவையார்

ஆ) ஒக்கூர் மாசாத்தியார்

இ) காவற்பெண்டு

ஈ) வெண்ணிக்குயத்தியார்

Answer: இ) காவற்பெண்டு

 

Question 467.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?

அ) புறநானூறு

ஆ) முல்லைப்பாட்டு

இ) திருக்குறள்

ஈ) திருமுருகாற்றுப்படை

Answer: அ) புறநானூறு

 

Question 468.

தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்?

அ) புறநானூறு

ஆ) முல்லைப்பாட்டு

இ) பதிற்றுப்பத்து

ஈ) குறுந்தொகை

Answer:

அ) புறநானூறு

Question 469.

கோப்பெரு நற்கிள்ளி_________மன்னன்.

அ) சேர           ஆ) சோழ

இ) பாண்டிய.      ஈ) பல்லவ

Answer :

ஆ) சோழ

 

Question 470.

காவற்பெண்டு பாடிய பாடல் அமைந்த நூல்?

அ) புறநானூறு

ஆ) முல்லைப்பாட்டு

இ) பதிற்றுப்பத்து

ஈ) குறுந்தொகை

Answer : அ) புறநானூறு

 

 

Question 471.

'யாண்டு' என்ற சொல்லின் பொருள்?

அ) எனது

ஆ) எங்கு

இ) எவ்வளவு

ஈ) எது

Answer:

ஆ) எங்கு

 

Question 472.

'கல் + அளை' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது.

அ) கல்லளை

ஆ) கல்அளை

இ) கலலளை

ஈ) கல்லுளை

Answer : அ) கல்லளை

 

Question 473.

'புலி தங்கிய குகை' என்னும் தலைப்பில் அமைந்தப் பாடலை எழுதியவர்?

அ) ஒளவையார்

ஆ) ஒக்கூர் மாசாத்தியார்

இ) காவற்பெண்டு

ஈ) வெண்ணிக்குயத்தியார்

Answer: இ) காவற்பெண்டு

 

Question 474.

'தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) தோரணம் + மேடை

ஆ) தோரண + மேடை

இ) தோரணம் + ஓடை

ஈ) தோரணம் + ஓடை

Answer :

அ) தோரணம் + மேடை

 

Question 475.

வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்

சொல்?

அ) வாசல் அலங்காரம்.    ஆ) வாசலங்காரம்

இ) வாசலலங்காரம்.        ஈ) வாசலிங்காரம்

Answer: இ) வாசலலங்காரம்

 

Question 476.

வீரபாண்டிய சுட்டபொம்மு கதைப்பாடலைத் தொகுத்து நூலாக வெளியிட்டவர்?

அ) நா.வானமாமலை

ஆ) சு.சண்முகசுந்தரம்

இ) அன்னகாமு

ஈ) சண்முக சுந்தரம்

Answer: அ) நா.வானமாமலை

Question 477.

கட்டபொம்மனின் நாடு?

அ) மதுரை ஆ) செஞ்சி

இ) பாஞ்சாலங்குறிச்சி

ஈ) பாளையங்கோட்டை

Answer:

இ) பாஞ்சாலங்குறிச்சி

 

Question 478.

முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம்?

அ) தூத்துக்குடி

ஆ) காரைக்குடி

இ) சாயல்குடி

ஈ) மன்னார்குடி

Answer: இ) சாயல்குடி

 

Question 479.

முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர்?

அ) இராஜாஜி

ஆ) நேதாஜி

இ) காந்திஜி

ஈ) நேருஜி

Answer :

ஆ) நேதாஜி

 

Question 480.

தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்?

அ) இராஜாஜி

ஆ) பெரியார்

இ) திரு.வி.க

ஈ) நேதாஜி

Answer :

இ) திரு.வி.க

Question 481.

தந்தைப் பெரியாரால் 'சுத்தத் தியாகி' என்று பாராட்டப்பட்டவர்?

அ) முத்துராமலிங்கத் தேவர்

ஆ) நேதாஜி

இ) திரு.வி.க.

ஈ) காந்திஜி

Answer: அ) முத்துராமலிங்கத் தேவர்

 

Question 482.

முத்துராமலிங்கத் தேவர் தொடக்கக் கல்வி பயின்ற இடம்?

அ) பசும்பொன்

ஆ) மதுரை

இ) இராமநாதபுரம்

ஈ) கமுதி

Answer : ஈ) கமுதி

 

Question 483.

வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட தலைவர்?

அ) பாலகங்காதர திலகர்

ஆ) காந்திஜி

இ) நேதாஜி

ஈ) திரு.வி.சு

Answer:

அ) பாலகங்காதர திலகர்

Question 484.

வங்கச் சிங்கம் என்று போற்றப்படுபவர்.

அ) பாலகங்காதர திலகர்

ஆ) காந்திஜி

இ) நேதாஜி

ஈ) திரு.வி.க

Answer : இ) நேதாஜி

 

Question 485.

நேதாஜி என்னும் வார இதழை நடத்தியவர்?

அ) முத்துராமலிங்கத் தேவர்

ஆ) நேதாஜி

இ) திரு.வி.க.

ஈ) காந்திஜி

Answer: அ) முத்துராமலிங்கத் தேவர்

 

Question 486.

முத்துராமலிங்கத் தேவரின் பேச்சு விடுதலைப்போருக்கு உதவும் என்று கூறியவர்.

அ) பாலகங்காதர திலகர்

ஆ) காமராசர்

இ) நேதாஜி

ஈ) திரு.வி.

Answer:

ஆ) காமராசர்

Question 487.

தென்னாட்டுச் சிங்கம் என்றழைக்கப்பட்டக் கூடியவர்?

அ) முத்துராமலிங்கத் தேவர்

ஆ) காமராசர்

இ) திரு.வி.க.

ஈ) நேதாஜி

Answer:

அ) முத்துராமலிங்கத் தேவர்

 

Question 488.

முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் சட்ட மன்றத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டு?

) 1944     ஆ) 1940.    இ) 1937      ஈ) 1936

Answer:

இ) 1937

 

Question 489.

முத்துராமலிங்கத் தேவர் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்திய இடம்.

அ) கமுதி

ஆ) பசும்பொன்

இ) சாயல் குடி

ஈ) இராமநாதபுரம்

Answer :

அ) கமுதி

 

Question 490.

குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு.

அ) 1947 ஆ) 1946 இ) 1948. ஈ) 1950

Answer : இ) 1948

 

Question 491.

சொல்லின் செல்வர் என்று போற்றப்படுபவர்?

அ) அண்ணா

ஆ) இரா.பி. சேது

இ) வ.உ.சி

ஈ) பாண்டித்துரையார்

Answer: ஆ) இரா.பி. சேது

 

 

 

uestion 492.

தமிழின்பம் என்னும் நூலை எழுதியவர்

அ) அண்ணா

ஆ) இரா.பி. சேது

இ) வ.உ.சி

ஈ) பாண்டித்துரையார்

Answer :

ஆ) இரா.பி. சேது

Question 493.

இரா.பி. சேதுவின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்?

அ) தமிழின்பம்

ஆ) ஆற்றங்கரையினிலே

இ) கடற்கரையினிலே

ஈ) தமிழ் விருந்து

Answer: அ) தமிழின்பம்

 

Question 494.

வழக்கு_________வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்னு

ஈ) ஐந்து

Answer : அ) இரண்டு

 

Question 495.

இயல்பு வழக்கு__________வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்னு

ஈ) ஐந்து

Answer:

ஆ) மூன்று

Question 496.

தகுதி வழக்கு_________வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்னு

ஈ) ஐந்து

Answer: ஆ) மூன்று

 

Question 497.

முன்பின் தொக்கப் போலி எனக்குறிப்பிடப்படுவது.

அ) இலக்கணமுடையது

ஆ) இலக்கணப்போலி

இ) மரூஉ

ஈ) முதற்போலி

Answer: ஆ) இலக்கணப்போலி

 

Question 498.

சுடுகாட்டை நன்காடு என்பது?

அ) குழூஉக்குறி

ஆ) மங்கலம்

இ) இடக்கரடக்கல்

ஈ) இலக்கணப்போலி

Answer:

ஆ) மங்கலம்

 

Question 499.

 போலி__________வகைப்படும்.

அ) இரண்டு     ஆ) மூன்று இ) ஆறு       ஈ) ஐந்து

Answer : ஆ) மூன்று

 

Question 500.

பொன்னைப் பறி என்பர் - இது எவ்வகைத் தகுதி வழக்கிற்குச் சான்று?

அ) குழூஉக்குறி

இ) இடக்கரடக்கல்

ஆ) மங்கலம்

ஈ) இலக்கணப்போலி

Answer :அ) குழூஉக்குறி



PDF FREE DOWNLOAD LINK...👇👇👇

✅✅✅✅✅Click here✅✅✅✅✅


 

         *******

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...