10th new syllabus tamil question answer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10th new syllabus tamil question answer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜூன், 2022

10th new syllabus tamil question answer

 



        TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

  தமிழ்

          (இயல் 1 மற்றும் 2) 20 Questions TEST


Question 1.

‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்

அ) நூறாசிரியம்

ஆ) கனிச்சாறு

இ) எண்சுவை எண்பது

ஈ) பாவியக்கொத்து

Answer:

ஆ) கனிச்சாறு


Question 2.

“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்

அ) பெருஞ்சித்திரனார்

ஆ) க.சச்சிதானந்தன்

இ) வாணிதாசன்

ஈ) கண்ண தாசன்

Answer:

அ) பெருஞ்சித்திரனார்


Question 3.

‘தமிழ்த்தென்றல்’ என்று போற்றப்பட்டவர் யார்?

அ) இளங்குமரனார்

ஆ) பெருந்தேவனார்

இ) திரு.வி.க

ஈ) ம.பொ .சி

Answer:

இ) திரு.வி.க



Question 4.

 ‘மொழி ஞாயிறு’ என்றழைக்கப்பட்டவர் யார்? 

அ) க.அப்பாத்துரை

ஆ) தேவநேயப் பாவாணர்

இ) இளங்குமரனார்

ஈ) ஜி.யு.போப்

Answer:

ஆ) தேவநேயப் பாவாணர்


Question 5.

‘வளிமிகின் வலி இல்லை ‘ என்று பாடியவர் யார்? நூல் எது?

அ) புறநானூறு, ஐயூர் முடவனார்

ஆ) ஆத்திச்சூடி, ஔவையார்

இ) கலித்தொகை, நல்லந்துவனார்

ஈ) புறநானூறு, இளநாகனார்

Answer:

அ) புறநானூறு, ஐயூர் முடவனார்



Question 6.

முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு

அ) 1983

ஆ) 1938

இ) 1893

ஈ) 1980

Answer:

அ) 1983

Question 7.

முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்

அ) திருவள்ளுவர்

ஆ) தொல்காப்பியர்

இ) அகத்தியர்

ஈ) கம்ப ர்

Answer:

அ) திருவள்ளுவர்

Question 8.

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) இரண்டு

Answer:

ஆ) நான்கு

Question 9.

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?

அ) திருமூலர்

ஆ) அகத்தியர்

இ) வள்ளுவர்

ஈ) தொல்காப்பியர்

Answer:

ஈ) தொல்காப்பியர்

Question 10.

உலகக் காற்று நாள்

அ) ஜூன் 15

ஆ) ஜூலை 15

இ) ஜனவரி 15

ஈ) டிசம்பர் 10

Answer:

அ) ஜூன் 15



Question 11.

“களிஇயல் யானைக் கரிகால் வளவ!” என்று பாடியவர்

அ) காக்கைப் பாடினியார்

ஆ) வெண்ணிக்குயத்தியார்

இ) வெள்ளிவீதியார்

ஈ) நப்பசலையார்

Answer:

ஆ) வெண்ணிக்குயத்தியார்



Question 12.

‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer:

அ) பாரதியார்



Question 13.

கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer:

அ) பாரதியார்




Question 14. 

முல்லைப்பாட்டின் மொத்த அடிகள் எத்தனை?

அ) 101

ஆ) 102

இ) 103

ஈ) 104

Answer:

இ) 103


Question 15.

‘நறுவீ என்பதில் ‘வீ’ என்பதன் பொருள்

அ) மலர்கள்

ஆ) மான்கள்

இ) விண்மீன்கள்

ஈ) கண்க ள்

Answer:

அ) மலர்கள்

Question 16.

ப. சிங்காரம் பணியாற்றிய இதழ்

அ) தினகரன்

ஆ) தினமணி

இ) தினத்தந்தி

ஈ) தினபூமி

Answer:

இ) தினத்தந்தி


Question 17.

‘கப்பித்தான்’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) தலைமை மாலுமி

ஆ) கப்பல்

இ) புயல்

ஈ) பயணி

Answer:

அ) தலைமை மாலுமி




Question 18.

‘தொங்கான்’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) தலைமை மாலுமி

ஆ) கப்பல்

இ) புயல்

ஈ) பயணி

Answer:

ஆ) கப்பல்



Question 19.

தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer:

ஈ) ஆறு



Question 20.

வேற்றுமையுருபு அல்லாதது

அ) ஐ, ஒடு

ஆ) கு, இன்

இ) ஆகிய, ஆன

ஈ) அது, கண்

Answer:

இ) ஆகிய, ஆன







ANSWER KEY PDF DOWNLOAD Click Here



         *******


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...