10th new syllabus in tamil question and answer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10th new syllabus in tamil question and answer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஜூன், 2022

10th new syllabus in tamil (Answer key )

        TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    தமிழ்

    (இயல் 7,8 மற்றும் 9) 25 Questions TEST




Question 1.

ம.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு 

அ) தன்வரலாறு

ஆ) கவிதை

இ) சிறுகதை

ஈ) புதினம்

Answer:

அ) தன்வரலாறு




Question 2.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 3.

பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ……………….

அ) சித்திரை

ஆ) ஆனி

இ) ஆடி

ஈ) தை

Answer:

அ) சித்திரை





Question 4.

‘ஏர் புதிதா?’ என்னும் கவிதை இடம் பெற்ற நூல் ……………….

அ) அகலிகை

ஆ) ஆத்மசிந்தனை

இ) கு.ப.ரா. படைப்புகள்

ஈ) ஏர்முனை

Answer:

இ)கு.ப.ரா.படைப்புகள்











Question 5.

திசைபாலர் ………………………ஆவார்

அ) அறுவர்

ஆ) எழுவர்

இ) எண்மர்

ஈ) பதின்மர்

Answer:

இ) எண்மர்





Question 6.

இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ……………….

அ) புகார்க்காண்டம்

ஆ) மதுரைக்காண்டம்

இ) வஞ்சிக்காண்டம்

ஈ) பாலகாண்டம்

Answer:

அ) புகார்க்காண்டம்





Question 7.

சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ………………

அ) பாகம்

ஆ) அங்கம்

இ) காண்டம்

ஈ) காதை

Answer:

இ) காண்டம்





Question 8.

இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது 

அ) நோபல் பரிசு

ஆ) தாமரை விருது

இ) மகசேசே விருது

ஈ) இந்தியமாமணி விருது

Answer:

இ) மகசேசே விருது









Question 9.

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

அ) ஒன்பது

ஆ) பதினொன்று

இ) பன்னிரண்டு

ஈ) பதிமூன்று

Answer:

இ) பன்னிரண்டு






Question 10.

வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மல்லிகைப்பூ

ஆ) இட்லிப்பூ

இ) சங்குப்பூ

ஈ) உன்னிப்பூ

Answer:

ஆ) இட்லிப்பூ





Question 11.

சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..

அ) அறநெறிக் காலம்

ஆ) மன்னர் காலம்

இ) பக்திக் காலம்

ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்

Answer: அ) அறநெறிக் காலம்








Question 12. 

‘ஞானம்’ – கவிதையின் ஆசிரியர் ……………………..

அ) அப்துல் ரகுமான்

ஆ) வேணுகோபாலன்

இ) இராஜகோபாலன்

ஈ) இராமகோபாலன்

Answer: ஆ) வேணுகோபாலன்













Question 13.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் 

அ) மாங்கனி

ஆ) இயேசு காவியம்

இ) சேரமான் காதலி

ஈ) சிவகங்கைச் சீமை

Answer:

இ) சேரமான் காதலி








Question 14.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் ………………………..

அ) பாரதியார்

ஆ) கண்ணதாசன்

இ) வைரமுத்து

ஈ) மேத்தா

Answer: ஆ) கண்ணதாசன்



Question 15.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்

அ) செண்பகம்

ஆ) குறிஞ்சி

இ) முல்லை

ஈ) பிரம்மகமலம்

Answer:

ஆ) குறிஞ்சி






Question 16.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை

அ) பழனி மலை

ஆ) பிரான் மலை

இ) பொதிகை மலை

ஈ) நல்லி மலை

Answer:

ஆ) பிரான் மலை






Question 17.

யாப்பின் உறுப்புகள்…………………….

அ) 3

இ) 6

ஆ) 5

ஈ) 7

Answer:

இ) 6








Question 18.

பொருத்திக் காட்டுக.

 

அ) 2, 4, 1, 3

ஆ) 2, 1, 3, 4

இ) 3, 1, 2, 4

ஈ) 1, 4, 2, 3

Answer:

அ) 2, 4, 1, 3

Question 19.

கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..

அ) மானுடம்

ஆ) சமூகப்பார்வை

இ) நன்னெறி

ஈ) நாட்டுப்பற்று

Answer:

ஆ) சமூகப்பார்வை








Question 20.

ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..

அ) 1934-2015

ஆ) 1936-2016

இ) 1939-2017

ஈ) 1940-2018

Answer: அ) 1934-2015






Question 21.

நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….

அ) குங்குமம்

ஆ) கணையாழி

இ) தென்றல்

ஈ) புதிய பார்வை

Answer: ஆ) கணையாழி





Question 22.

கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………

அ) பேதுரு

ஆ) ஆபிரகாம்

இ) திருமுழுக்கு யோவான்

ஈ) சூசை

Answer:

இ) திருமுழுக்கு யோவான்







Question 23.

ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் …………………

அ) கலைமகள்

ஆ) கணையாழி

இ) குமுதம்

ஈ) ஆனந்தவிகடன்

Answer:

அ) கலைமகள்




Question 24.

தீவக அணி……………….வகைப்படும்.

அ) மூன்று

ஆ) ஐந்து

இ) ஆறு

ஈ) எட்டு

Answer:

அ) மூன்று










Question 25.

நிரல் நிறையணி – இதில் ‘நிரல்’ என்பதன் பொருள் ……………….

அ) நிறுத்துதல்

ஆ) வரிசை

இ) எடை

ஈ) கூட்டம்

Answer:

ஆ) வரிசை





Answer key ✅ pdf download


        *******


செவ்வாய், 14 ஜூன், 2022

10th new syllabus in tamil question and answer

 


10th new syllabus in Tamil question and answer


அகப்பொருள் இலக்கணம்


Question 1.

கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.

i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்

ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்

iii) மருதம் – 3. சிறுகுடி

iv) நெய்தல் – 4. குறும்பு

v) பாலை – 5. பாடி, சேரி

அ) 3, 4, 1, 2, 5

ஆ) 4, 3, 1, 5, 2

இ) 3, 2, 5, 1, 4

ஈ) 3, 5, 1, 2, 4

Answer: ஈ) 3, 5, 1, 2, 4

Question 2.

பொருத்தமான விடையைக் கண்டறிக.

i) குறிஞ்சி – 1. வற்றிய சுனை, கிணறு

ii) முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை

iii) மருதம் – 3. காட்டாறு

iv) நெய்தல் – 4. அருவிநீர், சுனைநீர்

v) பாலை – 5. மணற்கிணறு, உவர்க்கழி

அ) 4, 3, 2, 5, 1 ஆ) 5, 4, 1, 2, 3

இ) 4, 3, 5, 1, 2 ஈ) 3, 4, 5, 2, 1

Answer: அ) 4, 3, 2, 5, 1

Question 3.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) முல்லை – வரகு, சாமை

ஆ) மருதம் – செந்நெல், வெண்ணெல்

இ) நெய்தல் – தினை

ஈ) பாலை – சூறையாடலால் வரும் பொருள்

Answer: இ) நெய்தல் – தினை

Question 4.

முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுதினைத் தேர்ந்தெடு.

அ) கார்காலம் ஆ) குளிர்காலம்

இ) முன்பனி ஈ) பின்பனி

Answer: அ) கார்காலம்

Question 5.

ஐந்திணைகளுக்கு உரியன ……………

i) முதற்பொருள்

ii) கருப்பொருள்

iii) உரிப்பொருள்

அ) i – சரி ஆ) ii – சரி இ) மூன்றும் சரி ஈ) iii – மட்டும் சரி

Answer:

இ) மூன்றும் சரி


Question 6.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கடலும் கடல் சார்ந்த இடமும்

ii) முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடமும்

iii) மருதம் – 3. காடும் காடு சார்ந்த இடமும்

iv) நெய்தல் – 4. மலையும் மலை சார்ந்த இடமும்

அ) 4, 3, 2, 1 ஆ) 3, 4, 1, 2 இ) 4, 2, 3, 1 ஈ) 3, 4, 2, 1

Answer: அ) 4, 3, 2, 1

Question 7.

மணலும் மணல் சார்ந்த இடமும் – எத்திணைக்குரியது?

அ) குறிஞ்சி ஆ) முல்லை இ) நெய்தல் ஈ) பாலை

Answer: ஈ) பாலை

Question 8.

பொழுது எத்தனை வகைப்படும்?

அ) இரு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

Answer: அ) இரு


Question 9.

பொருத்திக் காட்டுக.

i) கார்காலம் – 1. மாசி, பங்குனி

ii) குளிர்காலம் – 2. மார்கழி, தை

iii) முன்பனிக்காலம் – 3. ஐப்பசி, கார்த்திகை

iv) பின்பனிக்காலம் – 4. ஆவணி, புரட்டாசி

அ) 4, 3, 2, 1 ஆ) 3, 4, 1, 2 இ) 4, 2, 3,1 ஈ) 3, 4, 2, 1

Answer:

அ) 4, 3, 2, 1


Question 10.

இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள் ……………

அ) ஆவணி, புரட்டாசி

ஆ) சித்திரை, வைகாசி

இ) ஆனி, ஆடி

ஈ) மார்கழி, தை

Answer: ஆ) சித்திரை, வைகாசி


Question 11.

ஆனி, ஆடி முதலான மாதங்கள் ……………

அ) கார்காலம்

ஆ) குளிர்காலம்

இ) இளவேனிற்காலம்

ஈ) முதுவேனிற்காலம்

Answer: ஈ) முதுவேனிற்காலம்


Question 12.

பொருத்திக் காட்டுக.

i) காலை – 1. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

ii) நண்ப கல் – 2. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

iii) எற்பாடு – 3. காலை 10 மணி முதல் 2 மணி வரை

iv) மாலை – 4. காலை 6 மணி முதல் 10 மணி வரை

அ) 4, 3, 2, 1 ஆ) 2, 1, 3, 4 இ) 4, 3, 1, 2 ஈ) 2, 1, 4, 3

Answer: அ) 4, 3, 2, 1

Question 13.

இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது 

அ) எற்பாடு

ஆ) மாலை

இ) யாமம்

ஈ) வைகறை

Answer:

இ) யாமம்


Question 14.

வைகறைக்குரிய கால நேரம்……………

அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

ஆ) காலை 6 மணி முதல் 10 மணி வரை

இ) காலை 10 மணி முதல் 2 மணி வரை

ஈ) இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

Answer: அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

Question 15.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கார்காலம்

ii) முல்லை – 2. குளிர்காலம், முன்பனிக்காலம்

iii) மருதம், நெய்தல் – 3. இளவேனில், முதுவேனில், பின்பனி

iv) பாலை – 4. ஆறு பெரும்பொழுதுகள்

அ) 2, 1, 4, 3 ஆ) 4, 1, 3, 2

இ) 4, 3, 1, 2 ஈ) 2, 4, 3, 1

Answer: அ) 2, 1, 4, 3

Question 16.

நண்பகல் எத்திணைக்குரிய சிறுபொழுது?

அ) குறிஞ்சி ஆ) முல்லை இ) நெய்தல் ஈ) பாலை

Answer: ஈ) பாலை

Question 17.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. வைகறை

ii) முல்லை – 2. எற்பாடு

iii) மருதம் – 3. யாமம்

iv) நெய்தல் – 4. மாலை

அ) 3, 4, 1, 2 ஆ) 4, 3, 2, 1 இ) 1, 2, 3, 4 ஈ) 3, 2, 1, 4

Answer:

அ) 3, 4, 1, 2

Question 18.

திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கொற்றவை

ii) முல்லை – 2. வருணன்

iii) மருதம் – 3. இந்திரன்

iv) நெய்தல் – 4. திருமால்

v) பாலை – 5. முருகன்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3,1

இ) 3, 2, 4, 5, 1

ஈ) 1, 2, 3, 4, 5

Answer:

அ) 5, 4, 3, 2, 1


Question 19.

திணைகளுக்குரிய மக்களைப் பொருத்திக் காட்டுக.

i) வெற்பன் – 1. குறிஞ்சி

ii) தோன்றல் – 2. முல்லை

iii) ஊரன் – மருதம்

iv) சேர்ப்ப ன் – 4. நெய்தல்

v) எயினர் – 5. பாலை

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3, 1

இ) 3, 5, 4, 1, 2

ஈ) 1, 2, 3, 4, 5

Answer: ஈ) 1, 2, 3, 4, 5




Question 20.

பொருத்திக் காட்டுக.

i) புலி – 1. பாலை

ii) மான் – 2. நெய்தல்

iii) எருமை – 3. மருதம்

iv) முதலை – 4. முல்லை

v) வலியிழந்த யானை – 5. குறிஞ்சி

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3, 1

இ) 2, 1, 4, 5, 3

ஈ) 4, 2, 3, 1, 5

Answer: அ) 5, 4, 3, 2, 1

Question 21.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. குரவம், பாதிரி

ii) முல்லை – 2. தாழை

iii) மருதம் – 3. தாமரை, செங்கழுநீர்

iv) நெய்தல் – 4. தோன்றி

v) பாலை – 5. காந்தள்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 1, 3

இ) 2, 3, 4, 1, 5

ஈ) 3, 1, 4, 2, 5

Answer: 

அ) 5, 4, 3, 2, 1

 


Question 22.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. அகில், வேங்கை

ii) முல்லை – 2. கொன்றை, காயா

iii) மருதம் – 3. காஞ்சி

iv) நெய்தல் – 4. புன்னை , ஞாழல்

v) பாலை – 5. இலுப்பை

அ) 1, 2, 3, 4, 5

ஆ) 2, 3, 1, 5, 4

இ) 3, 4, 2, 1, 5

ஈ) 5, 4, 3, 2, 1

Answer:

அ) 1, 2, 3, 4, 5


Question 23.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கடற்காகம்

ii) முல்லை – 2. காட்டுக் கோழி, மயில்

iii) மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்

iv) நெய்தல் – 4. கிளி, மயில்

v) பாலை – 5. புறா, பருந்து

அ) 4, 2, 3, 1, 5

ஆ) 5, 4, 3, 2, 1

இ) 4, 3, 1, 5, 2

ஈ) 3, 4, 2, 5, 1

Answer:

அ) 4, 2, 3, 1, 5




Question 24.

விளரி யாழ் எத்திணைக்கு உரியது?

அ) குறிஞ்சி

ஆ) மருதம்

இ) நெய்தல்

ஈ) பாலை

Answer:

இ) நெய்தல்

Question 25.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. துடி

ii) முல்லை – 2. மீன் கோட்பறை

iii) மருதம் – 3. மணமுழா

iv) நெய்தல் – 4. ஏறுகோட்பறை

v) பாலை - 5. தொண்டகம்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 1, 3

இ) 3, 4, 5, 2, 1

ஈ) 3, 5, 1, 2, 4

Answer:

அ) 5, 4, 3, 2, 1


Question 26.

செவ்வழிப்பண், பஞ்சுரப்பண் முதலியனவற்றுக்குரிய திணைகள் முறையே

அ) நெய்தல், பாலை

ஆ) குறிஞ்சி, முல்லை

இ) மருதம், நெய்தல்

ஈ) மருதம், பாலை

Answer:

அ) நெய்தல், பாலை

Question 27.

முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்

அ) வெண்நெல், வரகு

ஆ) மலைநெல், திணை

இ) வரகு, சாமை

ஈ) மீன், செந்நெல்

Answer:

இ) வரகு, சாமை




அட்டவணை 1 pdf download

அட்டவணை 2 pdf download


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...