ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

tnpsc exam question and answer

 TNPSC CHANNEL   

 எட்டாம் வகுப்பு

   தமிழ் மாதிரி தேர்வு


   மொத்தம் வினா : 100


சரியான விடையை தேர்தெடுக்க.

Question 1.

விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………..

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) சுரதா

ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) பாரதியார்


Question 2.

‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் …………………

அ) சுரதா

ஆ) பாரதிதாசன்

இ) காந்தி

ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) பாரதிதாசன்



Question 3.

‘சீட்டு + கவி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..

அ) சீட்டுகவி

ஆ) சீட்டுக்கவி

இ) சீடைக்கவி

ஈ) சீட்கவி

Answer:

ஆ) சீட்டுக்கவி

Question 4.

திணை ……………….. வகைப்படும்.

அ) மூன்று

ஆ) இரண்டு

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

ஆ) இரண்டு









Question 5.

பால் …………………. வகைப்படும்.

அ) நான்கு

ஆ) ஆறு

இ) ஐந்து

ஈ) மூன்று

Answer:

இ) ஐந்து


Question 6.

தொல்காப்பியத்தின் ஆசிரியர் …………………….

அ) தொல்காப்பியர்

ஆ) பவணந்தி முனிவர்

இ) கம்பர்

ஈ) பரணர்

Answer:

அ) தொல்காப்பியர்





Question 7.

தொல்காப்பியம் ……………………….. அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

அ) ஐந்து

ஆ) ஆறு

இ) நான்கு

ஈ) மூன்று

Answer:

ஈ) மூன்று




Question 8.

‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………

அ) இரண்டு + திணை

ஆ) இரு + திணை

இ) இருவர் + திணை

ஈ) இருந்து + திணை

Answer:

அ) இரண்டு + திணை

Question 9.

ஆய்த எழுத்து பிறக்கும் இடம் …………………

அ) மார்பு

ஆ) கழுத்து

இ) தலை

ஈ) மூக்கு

Answer:

இ) தலை


Question 10.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ………………………..

அ) தலை

ஆ) மார்பு

இ) மூக்கு

ஈ) கழுத்து

Answer:

ஆ) மார்பு


Question 11.

உயிரெழுத்துகளின் பிறப்பிடம் …………………….

அ) மூக்கு

ஆ) தலை

இ) மார்பு

ஈ) கழுத்து

Answer:

ஈ) கழுத்து





Question 12.

எழுத்துகள் ………………….. இடங்களில் பிறக்கின்றன.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

இ) நான்கு


Question 13.

‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

அ) நன் + செய்

ஆ) நன்று + செய்

இ) நன்மை + செய்

ஈ) நல் + செய்

Answer:

இ) நன்மை + செய்


Question 14.

நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு ……………………

அ) வள்ளை

ஆ) கும்மி

இ) ஒயில்

ஈ) தெம்மாங்கு

Answer:

அ) வள்ளை





Question 15.

‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் …………………..

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) வண்ணதாசன்

Answer:

இ) வாணிதாசன்


Question 16.

அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் ……………………..

அ) வாணிதாசன்

ஆ) வண்ண தாசன்

இ) செல்லிதாசன்

ஈ) கண்ண தாசன்

Answer:

அ) வாணிதாசன்


Question 17.

தமிழச்சி என்னும் நூலை எழுதியவர் …………………

அ) பாரதியார்

ஆ) வாணிதாசன்

இ) பாரதிதாசன்

ஈ) கவிமணி

Answer:

ஆ) வாணிதாசன்






Question 18.

தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர் ……………………

அ) கம்பன்

ஆ) மீரா

இ) வைரமுத்து

ஈ) வாணிதாசன்

Answer:

ஈ) வாணிதாசன்

Question 19.

நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ……………………….. பாடல்களாகப் பாடினர்.

அ) ஒப்பாரி

ஆ) கும்மி

இ) வள்ளை

ஈ) சடங்கு

Answer:

ஆ) கும்மி

Question 20.

‘ஒன்று + ஆகும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………

அ) ஒன்று ஆகும்

ஆ) ஒன்றேயாகும்

இ) ஒன்றாகும்

ஈ) ஒவ்வொன்றாகும்

Answer:

இ) ஒன்றாகும்





Question 21.

வினைமுற்று …………………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

Answer:

அ) இரண்டு

Question 22.

புகழாலும் பழியாலும் அறியப்படுவது ………………………….

அ) அடக்கமுடைமை

ஆ) நாணுடைமை

இ) நடுவுநிலைமை

ஈ) பொருளுடைமை

Answer:

இ) நடுவுநிலைமை

Question 23.

திருக்குறள் ……………….. பகுப்புக் கொண்டது.

அ) ஐம்பால்

ஆ) எண்பால்

இ) முப்பால்

ஈ) ஒன்பால்

Answer:

இ) முப்பால்

Question 24.

அறத்துப்பால் ……………………….. இயல்களைக் கொண்டது.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

இ) நான்கு

Question 25.

பொருட்பால் ………………. இயல்களைக் கொண்டது.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

ஆ) மூன்று

Question 26.

இன்பத்துப்பால் ………………………. இயல்களைக் கொண்டது.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு

Question 27.

நீலகேசி கூறும் நோயின் வகைகள் ……………………

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

ஆ) மூன்று

Question 28.

………………… ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.

அ) சிலப்பதிகாரம்

ஆ) நீலகேசி

இ) குண்டலகேசி

ஈ) வளையாபதி

Answer:

ஆ) நீலகேசி

Question 29.

நீலகேசி ………………… சமயக் கருத்துகளைக் கூறுகிறது.

அ) சமணம்

ஆ) புத்தம்

இ) கிறித்தவம்

ஈ) இந்து

Answer:

அ) சமணம்


Question 30.

‘வருமுன் காப்போம்’ பாடலைப் பாடியவர் ………………….

அ) பாரதியார்

ஆ) திருமூலர்

இ) ஔவையார்

ஈ) கவிமணி

Answer:

ஈ) கவிமணி

Question 31.

கவிமணி எனப் போற்றப்படுபவர் ………………….

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) தேசிக விநாயகனார்

ஈ) கம்பர்

Answer:

இ) தேசிக விநாயகனார்

Question 32.

கவிமணி பிறந்த ஊர் …………………

அ) நெல்லை

ஆ) செங்கை

இ) திருவாரூர்

ஈ) தேரூர்

Answer:

ஈ) தேரூர்

Question 33.

கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அ) 36

ஆ) 35

இ) 34

ஈ) 26

Answer:

அ) 36

Question 34.

ஆசியஜோதி நூலின் ஆசிரியர் ………………..

அ) கம்பர்

ஆ) பாரதியார்

இ) அறிவழகன்

ஈ) கவிமணி

Answer:

ஈ) கவிமணி


Question 35.

கதர் பிறந்த கதையின் ஆசிரியர் ………………………

அ) கவிமணி

ஆ) காந்தி

இ) நேரு

ஈ) பகத்சிங்

Answer:

அ) கவிமணி

Question 36.

கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் …………………….

அ) ஆசியஜோதி

ஆ) மலரும் மாலையும்

இ) உமர்கய்யாம் பாடல்கள்

ஈ) கதர் பிறந்த கதை

Answer:

இ) உமர்கய்யாம் பாடல்கள்

Question 37.

மலரும் மாலையும் நூலின் ஆசிரியர் ………………………

அ) சுரதா

ஆ) கவிமணி

இ) வாணிதாசன்

ஈ) பாரதியார்

Answer:

ஆ) கவிமணி


Question 38.

தமிழர் மருத்துவம் ………………………. என்று அழைக்கப்படுகிறது.

அ) ஹோமியோபதி

ஆ) அலோபதி

இ) அக்குபஞ்சர்

ஈ) சித்த மருத்துவம்

Answer:

ஈ) சித்த மருத்துவம்


Question 39.

‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………………………

அ) கம்பர்

ஆ) வள்ளுவர்

இ) ஔவையார்

ஈ) திருமூலர்

Answer:

ஆ) வள்ளுவர்





Question 40.

முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ……………………. எனப்படும்.

அ) முற்று

ஆ) எச்சம்

இ) முற்றெச்சம்

ஈ) வினையெச்சம்

Answer:

ஆ) எச்சம்

Question 41.

கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ……………………

அ) படித்து

ஆ) எழுதி

இ) வந்து

ஈ) பார்த்த

Answer:

ஈ) பார்த்த

Question 42.

எச்சம் ………………………… வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு





Question 43.

வினையெச்சம் …………………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு


Question 44.

குமரகுருபரரின் காலம் ……………………..

அ) கி.பி. 15

ஆ) கி.பி. 17

இ) கி.பி. 18

ஈ) கி.பி. 16

Answer:

ஆ) கி.பி. 17

Question 45.

நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ……………………

அ) 100 

ஆ) 102 

இ) 103 

ஈ) 104

Answer:

ஆ) 102





Question 46.

புத்தியைத் தீட்டு என்னும் கவிதைப்பேழை பகுதியை எழுதியவர் ………………………

அ) ஆலங்குடி சோமு

ஆ) ஆலங்குடி வங்கனார்

இ) வாணிதாசன்

ஈ) குமரகுருபரர்

Answer:

அ) ஆலங்குடி சோமு

Question 47.

தடம் என்னும் சொல்லின் பொருள் ………………………..

அ) சினம்

ஆ) செருக்கு

இ) ஆணவம்

ஈ) அடையாளம்

Answer:

ஈ) அடையாளம்


Question 48.

ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ……………………

அ) பத்மபூஷன்

ஆ) கலைமாமணி

இ) பாரத ரத்னா

ஈ) பத்மவிபூஷன்

Answer:

ஆ) கலைமாமணி




Question 49.

இளமையில் கல் என்பது ………………….

அ) முதுமொழி

இ) அறிவு மொழி

ஆ) புதுமொழி

ஈ) தமிழ்மொழி

Answer:

அ) முதுமொழி

Question 50.

இயற்கை ஓவியம் …………………..

அ) பத்துப்பாட்டு

இ) திருக்குறள்

ஆ) கலித்தொகை

ஈ) சிலப்பதிகாரம்

Answer:

அ) பத்துப்பாட்டு


Question 51.

இயற்கை இன்பக்கலம் ……………………….

அ) பத்துப்பாட்டு

இ) திருக்குறள்

ஆ) கலித்தொகை

ஈ) மணிமேகலை

Answer:

ஆ) கலித்தொகை

Question 52.

இயற்கை வாழ்வில்லம் ……………………

அ) பெரிய புராணம்

இ) திருக்குறள்

ஆ) சிந்தாமணி

ஈ) மணிமேகலை

Answer:

இ) திருக்குறள்

Question 53.

இயற்கைத் தவம் ……………….

அ) சீவகசிந்தாமணி

ஆ) பெரிய புராணம்

இ) கம்பராமாயணம்

ஈ) மணிமேகலை

Answer:

அ) சீவகசிந்தாமணி

Question 54.

இயற்கைப் பரிணாமம் …………….

அ) கம்பராமாயணம்

இ) திருவாசகம்

ஆ) பெரிய புராணம்

ஈ) திருக்குறள்

Answer:

அ) கம்பராமாயணம்


Question 55.

இயற்கை அன்பு ……………………

அ) கம்பராமாயணம்

இ) சீவகசிந்தாமணி

ஆ) பெரிய புராணம்

ஈ) பத்துப்பாட்டு

Answer:

ஈ) பெரிய புராணம்





Question 56.

வேற்றுமை வகை ……………….

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) மூன்று

Answer:

இ) எட்டு

Question 57.

இரண்டாம் வேற்றுமை உருபு ……………….

அ) கண்

ஆ) ஐ

இ) கண்

ஈ) ஓடு

Answer:

ஆ) ஐ

Question 58.

எட்டாம் வேற்றுமை ……………………. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

அ) எழுவாய்

ஆ) செயப்படுபொருள்

இ) விளி

ஈ) பயனிலை

Answer:

இ) விளி


Question 59.

தேவாரத்தைத் தொகுத்தவர் ……………………

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) திருநாவுக்கரசர்

இ) சுந்தரர்

ஈ) திருஞானசம்பந்தர்

Answer:

அ) நம்பியாண்டார் நம்பி


Question 60.

பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் ……………………..

அ) திருஞானசம்பந்தர்

ஆ) சுந்த ரர்

இ) சேக்கிழார்

ஈ) நம்பியாண்டார் நம்பி

Answer:

ஆ) சுந்தரர்

Question 61.

‘திருக்கேதாரம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) சேக்கிழார்

இ) சுந்தரர்

ஈ) திருநாவுக்கரசர்

Answer:

இ) சுந்தரர்

Question 62.

கலித்தொகை ………………………. நூல்களுள் ஒன்று.

அ) பத்துப்பாட்டு

ஆ) எட்டுத்தொகை

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) காப்பியம்

Answer:

ஆ) எட்டுத்தொகை




Question 63.

கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ……………………

அ) 400

ஆ) 401

இ) 100

ஈ) 150

Answer:

ஈ) 150

 

Question 64.

கலித்தொகையைத் தொகுத்தவர் ……………………

அ) ஓரம்போகியார்

ஆ) அம்மூவனார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) நல்லந்துவனார்

Answer:

ஈ) நல்லந்துவனார்

Question 65.

கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர் ………………

அ) ஓரம்போகியார்

ஆ) அம்மூவனார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) நல்லந்துவனார்

Answer:

ஈ) நல்லந்துவனார்





Question 66.

‘செம்மரம்’ என்னும் சொல் …………………. த்தொகை.

அ) வினை

ஆ) பண்பு

இ) அன்மொழி

ஈ) உம்மை

Answer:

ஆ) பண்பு

Question 67.

தொகாநிலைத் தொடர் வகைகள்

அ) 6

ஆ) 8

இ) 9

ஈ) 3

Answer:

இ) 9

Question 68.

வையகம் என்பதன் பொருள் ………………….

அ) கடல்

ஆ) அரசன்

இ) நடுவுநிலைமை

ஈ) உலகம்

Answer:

ஈ) உலகம்

Question 69.

வளம் பெருக பாடல் ………………….. மன்னர் பற்றியது.

அ) சோழர்

ஆ) சேரர்

இ) பாண்டியர்

ஈ) பல்ல வர்

Answer:

ஆ) சேரர்


Question 70.

தர்மபுரியின் பழைய பெயர் ……………………..

அ) மாமண்டூர்

ஆ) வடுவூர்

இ) தகடூர்

ஈ) குரும்பூர்

Answer:

இ) தகடூர்

Question 71.

விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.

அ) ஐந்து

ஆ) நான்கு

இ) மூன்று

ஈ) இரண்டு

Answer:

இ) மூன்று

Question 72.

ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது …………………….

அ) மழை

ஆ) உணவு

இ) உடை

ஈ) பணம்

Answer:

அ) மழை

Question 73.

தமிழ்த்தாய் என்பது ……………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.

அ) இயல்பு

ஆ) திரிதல் விகாரம்

இ) தோன்றல் விகாரம்

ஈ) கெடுதல் விகாரம்

Answer:

இ) தோன்றல் விகாரம்


Question 74.

செயங்கொண்டார் பிறந்த ஊர் ……………………..

அ) ஆலங்குடி

ஆ) தீபங்குடி

இ) மால்குடி

ஈ) லால்குடி

Answer:

ஆ) தீபங்குடி

Question 75.

கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

அ) 96

ஆ) 24

இ) 95

ஈ) 18

Answer:

அ) 96

Question 76.

இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………

அ) இதந்தரும்

ஆ) இதம்தரும்

இ) இதத்தரும்

ஈ) இதைத்தரும்

Answer:

அ) இதந்தரும்





Question 77.

எம்.ஜி.ஆர் ………………… என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

அ) கண்டி

ஆ) கும்பகோணம்

இ) சென்னை

ஈ) மதுரை

Answer:

ஆ) கும்பகோணம்

Question 78.

ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் …………

அ) திருச்சி

ஆ) சென்னை

இ) மதுரை

ஈ) கோவை

Answer:

இ) மதுரை

Question 79.

ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.

அ) குலம்

ஆ) குளம்

இ) குணம்

ஈ) குடம்

Answer:

அ) குலம்

Question 80.

‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….

அ) ஆனந்த + வெள்ளம்

ஆ) ஆனந்தன் + வெள்ளம்

இ) ஆனந்தம் + வெள்ளம்

ஈ) ஆனந்தர் + வெள்ளம்

Answer:

இ) ஆனந்தம் + வெள்ளம்

Question 81.

அயோத்திதாசர் நடத்திய இதழ் ……………..

அ) ஒருபைசாத் தமிழன்

ஆ) காலணாத் தமிழன்

இ) அரைப்பைசாத் தமிழன்

ஈ) அரையணாத் தமிழன்

Answer:

அ) ஒருபைசாத் தமிழன்

Question 82.

அசை ………………. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு


Question 83.

விடும் என்பது ……………… சீர்.

அ) நேரசை

ஆ) நிரையசை

இ) மூவசை

ஈ) நாலசை

Answer:

ஆ) நிரையசை


Question 84.

அடி ……………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) எட்டு

ஈ) ஐந்து

Answer:

ஈ) ஐந்து

Question 85.

ஆண்மையின் கூர்மை ……………..

அ) வறியவருக்கு உதவுதல்

ஆ) பகைவருக்கு உதவுதல்

இ) நண்பனுக்கு உதவுதல்

ஈ) உறவினருக்கு உதவுதல்

Answer:

ஆ) பகைவருக்கு உதவுதல்

Question 86.

அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.

அ) உவகை

ஆ) நிறை

இ) அழுக்காறு

ஈ) இன்பம்

Answer:

இ) அழுக்காறு

Question 87.

விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………

அ) விழியெழும்

ஆ) விழித்தெழும்

இ) விழித்தழும்

ஈ) விழித்து எழும்

Answer:

ஆ) விழித்தெழும்






Question 88.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் …………….

அ) இராதாகிருட்டிணன்

ஆ) அம்பேத்கர்

இ) நௌரோஜி

ஈ) ஜவஹர்லால் நேரு

Answer:

ஆ) அம்பேத்கர்


Question 89.

பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

அ) சொத்துரிமையை

ஆ) பேச்சுரிமையை

இ) எழுத்துரிமையை

ஈ) இரட்டை வாக்குரிமையை

Answer:

ஈ) இரட்டை வாக்குரிமையை

Question 90.

பிறிதுமொழிதல் அணியில் ………….. மட்டும் இடம்பெறும்.

அ) உவமை

ஆ) உவமேயம்

இ) தொடை

ஈ) சந்தம்

Answer:

அ) உவமை


Question 91.

இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ……………… அணி.

அ) பிறிதுமொழிதல்

ஆ) வேற்றுமை

இ) உவமை

ஈ) சிலேடை

Answer:

ஈ) சிலேடை

Question 92.

மூவேந்தர்களில் பழமையானவர்கள் …………………..

அ) சேரர்

ஆ) சோழர்

இ) பாண்டியர்

ஈ) பல்ல வர்

Answer:

அ) சேரர்

Question 93.

சேரர்களின் கொடி ……………..

அ) புலி

ஆ) மீன் இ)வில்

இ) வில்

ஈ) முரசு

Answer:

இ) வில்

Question 94.

சேரனுக்கு உரிய பூ ……………………

அ) பனம்பூ

ஆ) வேப்பம்பூ

இ) அத்திப்பூ

ஈ) தாழம்பூ

Answer:

அ) பனம்பூ

Question 95.

 “கொங்கு மண்டலச் சதகம்’ என்னும் நூலை இயற்றியவர் …………………….

அ) காளமேகப்புலவர்

ஆ) கார்மேகக் கவிஞர்

இ) கண்ண தாசன்

ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) கார்மேகக் கவிஞர்

Question 96.

சிங்கம் …………………….. யில் வாழும்.

அ) மாயை

ஆ) ஊழி

இ) முழை

ஈ) அலை

Answer:

இ) முழை


Question 97.

கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ………………………

அ) வீரம்

ஆ) அச்சம்

இ) நாணம்

ஈ) மகிழ்ச்சி

Answer:

ஆ) அச்சம்

Question 98.

 ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………

அ) வெம் + கரி

ஆ) வெம்மை + கரி

இ) வெண் + கரி

ஈ) வெங் + கரி

Answer:

ஆ) வெம்மை + கரி




Question 99.

 ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

அ) என் + இருள்

ஆ) எட்டு + இருள்

இ) என்ற + இருள்

ஈ) என்று + இருள்

Answer:

ஈ) என்று + இருள்


Question 100.

 ‘போல் + உடன்றன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..

அ) போன்றன

ஆ) போலன்றன

இ) போலுடன்றன

ஈ) போல்உடன்றன

Answer:

இ) போலுடன்றன



 


Answer key PDF : க்ளிக் செய்யுங்கள்


மேலும் அறிய... 👉 க்ளிக் செய்யுங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...