அகநாணுறு
குறிப்பு :
அகநானூறு 145 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. இது, களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு
நெடுந்தொகை நானூறு என்ற
பெயரும் உண்டு.
இந்நூலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு. வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
அட்டவணை :
மேலும் அறிய...TNPSC CHANNEL




 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக