ஞாயிறு, 26 ஜூன், 2022

10th new syllabus in tamil (Answer key )

        TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    தமிழ்

    (இயல் 7,8 மற்றும் 9) 25 Questions TEST




Question 1.

ம.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு 

அ) தன்வரலாறு

ஆ) கவிதை

இ) சிறுகதை

ஈ) புதினம்

Answer:

அ) தன்வரலாறு




Question 2.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 3.

பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ……………….

அ) சித்திரை

ஆ) ஆனி

இ) ஆடி

ஈ) தை

Answer:

அ) சித்திரை





Question 4.

‘ஏர் புதிதா?’ என்னும் கவிதை இடம் பெற்ற நூல் ……………….

அ) அகலிகை

ஆ) ஆத்மசிந்தனை

இ) கு.ப.ரா. படைப்புகள்

ஈ) ஏர்முனை

Answer:

இ)கு.ப.ரா.படைப்புகள்











Question 5.

திசைபாலர் ………………………ஆவார்

அ) அறுவர்

ஆ) எழுவர்

இ) எண்மர்

ஈ) பதின்மர்

Answer:

இ) எண்மர்





Question 6.

இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ……………….

அ) புகார்க்காண்டம்

ஆ) மதுரைக்காண்டம்

இ) வஞ்சிக்காண்டம்

ஈ) பாலகாண்டம்

Answer:

அ) புகார்க்காண்டம்





Question 7.

சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ………………

அ) பாகம்

ஆ) அங்கம்

இ) காண்டம்

ஈ) காதை

Answer:

இ) காண்டம்





Question 8.

இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது 

அ) நோபல் பரிசு

ஆ) தாமரை விருது

இ) மகசேசே விருது

ஈ) இந்தியமாமணி விருது

Answer:

இ) மகசேசே விருது









Question 9.

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

அ) ஒன்பது

ஆ) பதினொன்று

இ) பன்னிரண்டு

ஈ) பதிமூன்று

Answer:

இ) பன்னிரண்டு






Question 10.

வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மல்லிகைப்பூ

ஆ) இட்லிப்பூ

இ) சங்குப்பூ

ஈ) உன்னிப்பூ

Answer:

ஆ) இட்லிப்பூ





Question 11.

சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..

அ) அறநெறிக் காலம்

ஆ) மன்னர் காலம்

இ) பக்திக் காலம்

ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்

Answer: அ) அறநெறிக் காலம்








Question 12. 

‘ஞானம்’ – கவிதையின் ஆசிரியர் ……………………..

அ) அப்துல் ரகுமான்

ஆ) வேணுகோபாலன்

இ) இராஜகோபாலன்

ஈ) இராமகோபாலன்

Answer: ஆ) வேணுகோபாலன்













Question 13.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் 

அ) மாங்கனி

ஆ) இயேசு காவியம்

இ) சேரமான் காதலி

ஈ) சிவகங்கைச் சீமை

Answer:

இ) சேரமான் காதலி








Question 14.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் ………………………..

அ) பாரதியார்

ஆ) கண்ணதாசன்

இ) வைரமுத்து

ஈ) மேத்தா

Answer: ஆ) கண்ணதாசன்



Question 15.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்

அ) செண்பகம்

ஆ) குறிஞ்சி

இ) முல்லை

ஈ) பிரம்மகமலம்

Answer:

ஆ) குறிஞ்சி






Question 16.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை

அ) பழனி மலை

ஆ) பிரான் மலை

இ) பொதிகை மலை

ஈ) நல்லி மலை

Answer:

ஆ) பிரான் மலை






Question 17.

யாப்பின் உறுப்புகள்…………………….

அ) 3

இ) 6

ஆ) 5

ஈ) 7

Answer:

இ) 6








Question 18.

பொருத்திக் காட்டுக.

 

அ) 2, 4, 1, 3

ஆ) 2, 1, 3, 4

இ) 3, 1, 2, 4

ஈ) 1, 4, 2, 3

Answer:

அ) 2, 4, 1, 3

Question 19.

கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..

அ) மானுடம்

ஆ) சமூகப்பார்வை

இ) நன்னெறி

ஈ) நாட்டுப்பற்று

Answer:

ஆ) சமூகப்பார்வை








Question 20.

ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..

அ) 1934-2015

ஆ) 1936-2016

இ) 1939-2017

ஈ) 1940-2018

Answer: அ) 1934-2015






Question 21.

நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….

அ) குங்குமம்

ஆ) கணையாழி

இ) தென்றல்

ஈ) புதிய பார்வை

Answer: ஆ) கணையாழி





Question 22.

கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………

அ) பேதுரு

ஆ) ஆபிரகாம்

இ) திருமுழுக்கு யோவான்

ஈ) சூசை

Answer:

இ) திருமுழுக்கு யோவான்







Question 23.

ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் …………………

அ) கலைமகள்

ஆ) கணையாழி

இ) குமுதம்

ஈ) ஆனந்தவிகடன்

Answer:

அ) கலைமகள்




Question 24.

தீவக அணி……………….வகைப்படும்.

அ) மூன்று

ஆ) ஐந்து

இ) ஆறு

ஈ) எட்டு

Answer:

அ) மூன்று










Question 25.

நிரல் நிறையணி – இதில் ‘நிரல்’ என்பதன் பொருள் ……………….

அ) நிறுத்துதல்

ஆ) வரிசை

இ) எடை

ஈ) கூட்டம்

Answer:

ஆ) வரிசை





Answer key ✅ pdf download


        *******


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...