புதன், 15 ஜூன், 2022

சிற்றகல் ஒளி

 இயல் 7.1 சிற்றகல் ஒளி



Question 1.

ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..

அ) சிவஞானம்

ஆ) ஞானப்பிரகாசம்

இ) பிரகாசம்

ஈ) பொன்னுசாமி

Answer: ஆ) ஞானப்பிரகாசம்

Question 2.

சிவஞானி என்ற பெயரே……………..

என நிலைத்தது.

அ) சிவஞானம்

ஆ) சிவப்பிரகாசம்

இ) ஞானப்பிரகாசம்

ஈ) பிரகாசம்

Answer: அ) சிவஞானம்

Question 3.

ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..

அ) பொன்னுசாமி

ஆ) சரவணன்

இ) சரபையர்

ஈ) சிவஞானி

Answer:

இ) சரபையர்

Question 4.

காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..

அ) 1806

ஆ) 1906

இ) 1916

ஈ) 1919

Answer: ஆ) 1906

Question 5.

ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் 

அ) கல்வி, கேள்வி

ஆ) கல்வி, ஓவியம்

இ) கலை, பண்பாடு

ஈ) கலை, மேடைப்பேச்சு

Answer: அ) கல்வி, கேள்வி

Question 6.

‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..

அ) 1942 ஜனவரி 8

ஆ) 1939 ஆகஸ்டு 8

இ) 1942 ஆகஸ்டு 8

ஈ) 1947 ஆகஸ்டு 18

Answer: இ) 1942 ஆகஸ்டு 8

Question 7.

பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……………..

அ) 1955 அக்டோபர் 10

ஆ) 1957 ஆகஸ்டு 10

இ) 1957 ஆகஸ்டு 10

ஈ) 1949 அக்டோபர் 15

Answer: அ) 1955 அக்டோபர் 10

Question 8.

ஆஸ்டிரியா நாட்டின் தலைநகர் ……………..

அ) இலண்ட ன்

ஆ) டெல்அவிவ்

இ) வியன்னா

ஈ) சிட்னி

Answer:

இ) வியன்னா

Question 9.

‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் ……………..

அ) எனது போராட்டம்

ஆ) என் பயணம்

இ) என் விருப்பம்

ஈ) என் பாதை

Answer: அ) எனது போராட்டம்

Question 10.

ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..

அ) சொல்லின் செல்வர்

ஆ) நாவலர்

இ) சிலம்புச் செல்வர்

ஈ) சிலம்பு அறிஞர்

Answer: இ) சிலம்புச் செல்வர்

Question 11.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ஆ) மனுமுறை கண்ட வாசகம்

இ) எனது போராட்டம்

ஈ) வானம் வசப்படும்

Answer:

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு


Question 12.

ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………..

அ) 1956

ஆ) 1966

இ) 1976

ஈ) 1986

Answer: ஆ) 1966

Question 13.

மார்ஷல் ஏ. நேசமணிக்குச் சிலையோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர்……………..

அ) கன்னியாகுமரி

ஆ) தூத்துக்குடி

இ) நெல்லை

ஈ) நாகர்கோவில்

Answer: ஈ) நாகர்கோவில்

Question 14.

ம.பொ.சிவஞானம் வாழ்ந்த காலம் ……………..

அ) 1906-1955

ஆ) 1906-1995

இ) 1906 -1966

ஈ) 1906-1998

Answer: ஆ) 1906-1995

Question 15.

ம.பொ.சி. சிலை அமைந்துள்ள இடங்கள்……………..

அ) திருத்தணி, தியாகராயநகர்

ஆ) திருத்தணி, திருநெல்வேலி

இ) திருத்தணி, கன்னியாகுமரி

ஈ) திருத்தணி, திருப்பதி

Answer:

அ) திருத்தணி, தியாகராயநகர்

Question 16.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ……………..

அ) 1906

ஆ) 1908

இ) 1947

ஈ) 1946

Answer: அ) 1906

Question 17.

மா.பொ.சி பிறந்த சென்னை வட்டம் ……………..

அ) ஆயிரம் விளக்கு

ஆ) சால்வன் குப்பம்

இ) திருவல்லிக்கேணி

ஈ) சேப்பாக்கம்

Answer:

அ) ஆயிரம் விளக்கு

Question 18.

மா.பொ.சி பிறந்த சென்னைப் பகுதி ……………..

அ) ஆயிரம் விளக்கு

ஆ) சால்வன் குப்பம்

இ) திருவல்லிக்கேணி

ஈ) சேப்பாக்கம்

Answer:

ஆ) சால்வன் குப்பம்

Question 19.

ம.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் ……………..

அ) தாமதமாக வந்தது

ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

இ) படிக்காமை

ஈ) வீட்டுப் பாடம் எழுதாமை

Answer: ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

Question 20.

ம.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு – 

அ) ஐந்தாம் வகுப்பு

ஆ) மூன்றாம் வகுப்பு

இ) ஆறாம் வகுப்பு

ஈ) இரண்டாம் வகுப்பு

Answer: ஆ) மூன்றாம் வகுப்பு

Question 21.

ம.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer: அ) அன்னை

Question 22.

ம.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி ……………..

அ) கல்வி

ஆ) கேள்வி

இ) கட்டுரை

ஈ) சிறுகதை

Answer:

ஆ) கேள்வி


Question 23.

ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

Question 24.

வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: இ) மங்கலங்கிழார்

Question 25.

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: ஈ) மார்சல் ஏ. நேசமணி

Question 26.

நாகர்கோவில் நகர்மன்றத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் 

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Question 27.

குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

ஈ) மார்சல் ஏ.நேசமணி


Question 28.

‘தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ .சி


Question 29.

சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 30.

ம.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு 

அ) தன்வரலாறு

ஆ) கவிதை

இ) சிறுகதை

ஈ) புதினம்

Answer:

அ) தன்வரலாறு


Question 31.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 32.

பொருத்துக.

1. திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் – அ) வடக்கெல்லைத்தமிழ் மக்களை ஒருங்கிணைத்த தமிழாசான்

2. மங்கலங்கிழார் – ஆ) ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்

3. மார்சல் ஏ.நேசமணி – இ) ம.பொ.சிவஞானம்

4. சிலம்புச் செல்வர் – ஈ) குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 33.

பொருத்துக.

1. ஞானியாரடிகள் – அ) தமிழாசான்

2. மங்கலங்கிழார் – ஆ) வழக்கறிஞர்

3. மார்சல் ஏ.நேசமணி – இ) முதல்வர்

4. இராஜாஜி – ஈ) திருப்பாதிரிப்புலியூர்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ





Question 34.

பொருத்துக.

1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை

2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி

3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை

4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

*******


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...