புதன், 6 ஜூலை, 2022

10th new syllabus social science

     TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

 8 தேசியம்: காந்திய காலகட்டம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?

அ) மோதிலால் நேரு

ஆ) சைஃபுதீன் கிச்லு

இ) முகம்மது அலி

ஈ) ராஜ் குமார் சுக்லா

விடை: ஆ) சைஃபுதீன் கிச்லு

Question 2.

இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

அ) பம்பாய்      ஆ) மதராஸ்

இ) கல்கத்தா     ஈ) நாக்பூர்

விடை: இ) கல்கத்தா 

Question 3.

விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

அ) 1930 ஜனவரி 26

ஆ) 1929 டிசம்பர் 26

இ) 1946 ஜூன் 16

ஈ) 1947 ஜனவரி 15

விடை:

அ) 1930 ஜனவரி 26

Question 4.

முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

அ) 1858

ஆ) 1911

இ) 1865

ஈ) 1936

விடை:

இ) 1865

Question 5.

1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

அ) கோவில் நுழைவு நாள்

ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)

இ) நேரடி நடவடிக்கை நாள்

ஈ) சுதந்திரப் பெருநாள்

விடை:

அ) கோவில் நுழைவு நாள்

Question 6.

மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

அ) 1858ஆம் ஆண்டு சட்டம்

ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909

இ) இந்திய அரசுச் சட்டம், 1919

ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

விடை:

ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

காந்தியடிகளின் அரசியல் குரு ……………… ஆவார்.

விடை:

கோபால கிருஷ்ண கோகலே

Question 2.

கிலாபத் இயக்கத்துக்கு ……………… தலைமை ஏற்றனர்.

விடை: அலி சகோதரர்கள்

Question 3.

1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ………………. அறிமுகம் செய்தது.

விடை: இரட்டை ஆட்சி முறையை

Question 4.

வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ………………

விடை: கான் அப்துல் கஃபார்கான்

Question 5.

சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் ……………..ஐ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.

விடை:

வகுப்புவாரி ஒதுக்கீடு

Question 6.

…………… என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார். 

விடை:

உஷா மேத்தா





கூடுதல் வினாக்கள் :

Question 1.

காந்தியடிகள் 1893 ஏப்ரல் மாதம் ……………… புறப்பட்டுச் சென்றார்.

அ) வடஆப்பிரிக்கா

ஆ) தென்னாப்பிரிக்கா

இ) தென் அமெரிக்கா

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) தென்னாப்பிரிக்கா

Question 2.

……………. நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால் இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது.

அ) பன்னிரெண்டாம்

ஆ) பதினெட்டாம்

இ) பத்தொன்பதாம்

ஈ) இருபதாம்

விடை:

இ பத்தொன்பதாம்

Question 3.

………………இல் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அ) அமிர்தசரஸ்

ஆ) நாக்பூர்

இ) தில்லி

ஈ) கொல்கத்தா

விடை:

அ) அமிர்தசரஸ்


Question 4.

ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையில் அதிகாரப்பூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் மற்றும் ……………… க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அ) 10

ஆ) 100

இ) 1000

ஈ) 10000

விடை:

இ 1000

Question 5.

……………… ஆண்டு தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு காந்தியடிகள் தலைமையேற்றார்.

அ) நவம்பர் 1919

ஆ) அக்டோபர் 1919

இ) டிசம்பர் 1991

ஈ) நவம்பர் 1991

விடை:

அ) நவம்பர் 1919

Question 6.

……………. மாதம் நாக்பூரில் நடந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ) நவம்பர் 1920

ஆ) அக்டோபர் 1919

இ) டிசம்பர் 1920

ஈ) நவம்பர் 1902

விடை:

இ டிசம்பர் 1920

Question 7.

இந்திய தேசிய காங்கிரஸ் ……………… க்கு அங்கீகாரம் அளித்தது.

அ) காந்தியடிகள்

ஆ) நேரு

இ) கோபால கிருஷ்ண கோகலே

ஈ) எதுவுமில்லை

விடை:

அ) காந்தியடிகள்

Question 8.

காந்தியடிகள் ………………. பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.

அ) 98

ஆ) 87

இ 78

ஈ) 88

விடை:

இ) 78

Question 9.

…………….. ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது.

அ) 1898

ஆ) 1878

இ) 1888

ஈ) 1988

விடை:

ஆ) 1878


Question 10.

……………… ஆம் ஆண்டு லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது.

அ) டிசம்பர் 1920

ஆ) நவம்பர் 1902

இ) நவம்பர் 1930

ஈ) அக்டோபர் 1919

விடை:

இ நவம்பர் 1930

கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ……………… ஒப்பந்தத்தின் படி ரத்து செய்யப்பட்டது.

விடை:

ஸ்மட்ஸ்-காந்தி

Question 2.

காந்தியடிகளுக்கு ………………….. ஆகியோரின் எழுத்துகளுடன் அறிமுகம் கிடைத்தது.

விடை: டால்ஸ்டாய், ஜான் ராஸ்கின்

Question 3.

ரௌலட் சட்டத்தை ……………… என்றழைத்த காந்தியடிகள் அதனை எதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு 1919 ஏப்ரல் 6-ல் அழைப்புவிடுத்தார்.

விடை: கருப்புச் சட்டம்

Question 4.

……………. மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு பெரும் எண்ணிக்கையில் சுயராஜ்ஜிய கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விடை:

ஆங்கிலேய இந்தியாவின் பேரரசு

Question 5.

1922 பிப்ரவரி மாதம் ……………… வரிகொடா இயக்கம் பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார்.

விடை: பர்தோலி

Question 6.

1925ல் தலைவர் சி.ஆர். தாஸ் மறைந்த பிறகு ……………… கட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.

விடை: சுயராஜ்ஜிய கட்சி

Question 7.

அரசியல் சாசன வரைவுக்கான குழுவின் ……………… நேரு அறிக்கை என்று அழைக்கப்பட்டது.

விடை: கமிட்டி அறிக்கை

Question 8.

………………இல் இடஒதுக்கீடு வழங்குவது கிறித்து ஜின்னா சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

விடை: மத்திய சட்டபேரவையில்

Question 9.

தமிழ்நாட்டில் ………………யிலிருந்து ………………வரை தண்டியாத்திரை போன்று ஒரு யாத்திரையை சி.ராஜாஜி மேற்கொண்டார்.

விடை: திருச்சிராப்பள்ளி – வேதாரண்யம்

Question 10.

கான் அப்துல் கஃபார்கான் …………….. என்றழைக்கப்பட்ட குடைகிட்மட்கர் இயக்கத்தை நடத்தினார்

விடை:

செஞ்சட்டைகள்



pdf download


    *******


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...