வெள்ளி, 29 செப்டம்பர், 2023

TNbooks materials

                        TNPSC CHANNEL





Notificationclick here

Apply :   click here        








ஆறாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf ✅கிளிக் செய்யுங்கள்

FULL VIDEO LINK✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅ கிளிக் செய்யுங்கள்


ஏழாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Full Video Link ✅கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅கிளிக் செய்யுங்கள்



எட்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅



ஒன்பதாம் வகுப்பு தமிழ்புத்தகம்

பத்தாம் வகுப்பு தமிழ்புத்தகம்


பதினோராம் வகுப்பு தமிழ்புத்தகம்


பனிரெண்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்


குறிப்பு : விற்பனைக்கு அல்ல
நோக்கம் : ஏழை எளிய நண்பர்களும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்.


தொகுப்பாளர் 
R. சரண்ராஜ்





ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

Sri Valeeswarar Temple (அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்)

 


கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் இறைவன் வாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். வாலி வழிபட்ட தலமாதலால் வாலீஸ்வரர் எனப் பெயர் பெற்றது. வாலி மிகச் சிறந்த சிவ பக்தன். ஒரு சமயம் வாலி சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தான். இதைக் கேள்விப்பட்ட இராவணன் தன்னை விட சிறந்த சிவ பக்தனான வாலி மீது பொறாமை கொண்டு வாலியின் தவத்தைக் கலைக்க எண்ணி பின்புறமாக மறைந்து வந்து தவம் செய்த வாலியினை பின்பக்கம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க முயற்சித்தான். இதனை உணர்ந்த வாலி தனது வாலினால் ராவணனை உடல் முழுவதும் சுற்றி கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்து விட்டார். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டினான். இதனை கேள்விப்பட்டு இராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மடிப்பிச்சை கேட்டு இராவணனை அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு இராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) சனீஸ்வரர் பார்வை பட்டுக் கொண்டே இருக்கும்படி தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்தார். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். 

 



பலன்கள்:

தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், செவ்வாய் தோஷ நிவர்த்திக்காகவும், சனி தோஷ நிவர்திக்காகவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காகவும், தீராத நோய்கள் விரைவில் குணமாகவும், முக்தி கிடைக்கவும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு பலனடையலாம் என்பது நம்பிக்கை. 




இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

விழுப்புரம் புதுச்சேரி சாலையில் விழுப்புரத்திலிருந்து 7KM தொலைவில் கோலியனூர் உள்ளது. விழுப்புரம் புதுச்சேரி மார்கத்தில் செல்லும் அணைத்து பேருந்துகளும் கோலியனூரில் நின்று செல்லும். 



தங்கும் வசதி:

விழுப்புரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். விழுப்புரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

 


கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம்


கோவில் வீடியோ பதிவு பார்க்க

 க்ளிக் செய்யுங்கள்

புதன், 6 செப்டம்பர், 2023

10th std social science pdf

 


பத்தாம் வகுப்பு

சமூக அறிவியல்

அலகு 1





இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

DOWNLOAD PDF click here to download

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

tnpsc notification 2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission. மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957இல் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது.



tnpsc notification 2023  க்ளிக் செய்யுங்கள்

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...