புதன், 15 மே, 2024

பொதுத் தமிழ் வினா விடை 2024

 

           TNPSC CHANNEL

              பொதுத்தமிழ்

                                         ( TNPSC) கட்டாய ினா விடை

 

 


Question 1.

முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு?

அ) 1983              ஆ) 1938

இ) 1975              ஈ) 1898

Answer :

அ) 1983

Question 2.

சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?

அ) சண்முகமணி       ஆ) சண்முகசுந்தரம்

இ) ஞானசுந்தரம்         ஈ) ஆறுமுகம்

Answer :

ஆ) சண்முகசுந்தரம்

 

Question 3.

தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?

அ) பத்து.              ஆ) பன்னிரண்டு

இ) பதினான்கு         ஈ) பதினாறு

Answer :

ஆ) பன்னிரண்டு

Question 4.

முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) சிற்றிலக்கியங்கள்

ஈ) தனிப்பாடல் திரட்டு

Answer : ஈ) தனிப்பாடல் திரட்டு

 

Question 5.

முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்?

அ) திருவள்ளுவர்

ஆ) தொல்காப்பியர்

இ) அகத்தியர்

ஈ) கம்பர்

Answer : அ) திருவள்ளுவர்

 

Question 6.

புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்?

அ) க. அப்பாதுரை

ஆ) எழில் முதல்வன்

இ) பாவாணர்

ஈ) இளங்குமரனார்

Answer :

) எழில் முதல்வன்

Question 7.

எழில் முதல்வனின் இயற்பெயர்?  

அ) மா. இராமலிங்கம்

ஆ) க. அப்பாதுரை

இ) பாவாணர்

ஈ) இளங்குமரனார்

Answer :

) மா. இராமலிங்கம்

 

Question 8.

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?  

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) இரண்டு

Answer : ஆ) நான்கு

Question 9.

எஃஃகிலங்கிய, உரனசைஇ - இச்சொற்களில் உள்ள அளபெடைகள்?

அ) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை

ஆ) இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை

ஈ) ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை

Answer :

அ) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை

Question 10.

ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?  

அ) 11

ஆ) 12

இ) 13

ஈ) 14

Answer : )11

           

Question 11.

கலைஞாயிறு என்று அழைக்கப்பட்டவர்.

அ) தேவநேயப் பாவாணர்

ஆ) ந. முத்துசாமி

இ) தியாகராஜ பாகவதர்

ஈ) எம்.எஸ். சுப்புலட்சுமி

Answer : ஆ) ந. முத்துசாமி

 

Question 12.

கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்கு இந்திய அரசு வழங்கிய விருது?

அ) பத்ம ஸ்ரீ

ஆ) அர்ஜூனா

இ) பத்மபூஷண்

ஈ) பாரத ரத்னா

Answer :

அ) பத்ம ஸ்ரீ

Question 13.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்?

அ) குமரகுருபரர்

ஆ) இராமலிங்க அடிகள்

இ) தாயுமானவர்

ஈ) செயங்கொண்டார்

Answer :

அ) குமரகுருபரர்

 

Question 14.

குமரகுருபரரின் காலம் ஆம் நூற்றாண்டு.

அ) 16.         ஆ) 17

இ) 18.          ஈ) 19

Answer :

ஆ) 17

 

Question 15.

குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) கந்தர் கலிவெண்பா

ஆ) நீதிநெறி விளக்கம்

இ) மதுரைக் கலம்பகம்

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்

Answer :

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்

 

 

 

Question 16.

செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஒன்று

Answer :

அ) இரண்டு

 

Question 17.

சிற்றிலக்கியங்களின் வகைகள்.

அ) 63        ஆ) 64

இ) 54         ஈ) 96

Answer : ) 96

 

Question 18.

பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள்

அ) 9          ஆ) 6

இ) 10.         ஈ) 12

Answer :

இ) 10

 

 

 

Question 19.

ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.

அ) சிற்றில்      ஆ) சிறுபறை

இ) சிறுதேர்      ஈ) ஊசல்

Answer :

ஈ) ஊசல்

 

Question 20.

பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.

அ) கழங்கு.       ஆ) அம்மானை

இ) ஊசல்.          ஈ) சிற்றில்

Answer :

) சிற்றில்

           

Question 21.

கம்பராமாயணத்திலுள்ள காண்டங்கள்..

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer :

) ஆறு

 

Question 22.

கம்பர் பிறந்த நாடு?

அ) பாண்டிய நாடு     ஆ) சோழ நாடு

இ) சேரநாடு             ஈ) பல்லவ நாடு

Answer :

ஆ) சோழ நாடு

 

Question 23.

சடையப்ப வள்ளலின் ஊர்

அ) தென்காசி

ஆ) திருவெண்ணெய் நல்லூர்

இ) திருநெல்வேலி

ஈ) திருவழுந்தூர்

Answer : ஆ) திருவெண்ணெய் நல்லூர்

 

Question 24.

கம்பர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) சரசுவதி அந்தாதி

ஆ) பதிற்றுப் பந்தாதி

இ) திருக்கை வழக்கம்

ஈ) ஏரெழுபது

Answer :

ஆ) பதிற்றுப் பந்தாதி

 

Question 25.

சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்ற புலவர்

அ) கம்பர்.             ஆ) புகழேந்தி

இ) ஒட்டக்கூத்தர்.      ஈ) ஔவையார்

Answer :

அ) கம்பர்

 

Question 26.

பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?

அ) சரயு ஆறு

ஆ) கங்கை ஆறு

இ) நர்மதை ஆறு

ஈ) யமுனை ஆறு

Answer : அ) சரயு ஆறு

 

Question 27.

கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?

அ) செண்பகம்

ஆ) கமுகு

இ) குருக்கத்தி

ஈ) கொன்றை

Answer : இ) குருக்கத்தி

 

Question 28.

கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் எது?

அ) இராமகாதை

ஆ) இராமாயணம்

இ) கம்பராமாயணம்

ஈ) இராமாவதாரம்

Answer :

ஈ) இராமாவதாரம்

 

Question 29.

பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

அ) பாலகாண்டம் - ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்

ஆ) அயோத்தியா காண்டம் - கங்கைப் படலம், கங்கை காண் படலம்

இ) யுத்தகாண்டம் - கும்பகருணன் வதைப் படலம்

ஈ) சுந்தர காண்டம் - குகப் படலம்

Answer : ஈ) சுந்தர காண்டம் - குகப் படலம்

 

Question 30.

கம்பர் பிறந்த ஊர்_______.

அ) திருவழுந்தூர்

ஆ) திருக்கடையூர்

இ) திருவாரூர்

ஈ) திருவெண்காடு

Answer : அ) திருவழுந்தூர்

           

Question 31.

பாய்ச்சல் என்னும் சிறுகதையின் ஆசிரியர்?

அ) ஜெயகாந்தன்.       ஆ) சா. கந்தசாமி.

இ) ஜெயமோகன்        ஈ) அகிலன்

Answer :

ஆ) சா. கந்தசாமி

 

Question 32.

சா. கந்தசாமியின் சாகித்ய விருது பெற்ற நூல்.

அ) சூர்யவம்சம்

ஆ) சாந்தகுமாரி

இ) சாயாவனம்

ஈ) விசாரணைக் கமிஷன்

Answer : ஈ) விசாரணைக் கமிஷன்

 

Question 33.

பொழுது எத்தனை வகைப்படும்?

அ) இரு

ஆ) மூன்று

இ) நான்கு

) ஆறு

Answer :

அ) இரு

 

Question 34.

இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள்

அ) ஆவணி, புரட்டாசி

ஆ) சித்திரை, வைகாசி

) ஆனி, ஆடி

ஈ) மார்கழி, தை

Answer :

ஆ) சித்திரை, வைகாசி

 

Question 35.

ஆனி, ஆடி முதலான மாதங்கள்?

அ) கார்காலம்

ஆ) குளிர்காலம்

இ) இளவேனிற்காலம்

ஈ) முதுவேனிற்காலம்

Answer : ஈ) முதுவேனிற்காலம்

 

Question 36.

விளரி யாழ் எத்திணைக்கு உரியது?

அ) குறிஞ்சி.      ஆ) மருதம்

இ) நெய்தல்.       ஈ) பாலை

Answer :

இ) நெய்தல்

 

Question 37.

முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்

அ) வெண்நெல், வரகு

ஆ) மலைநெல், திணை

இ) வரகு, சாமை

ஈ) மீன், செந்நெல்

Answer :

இ) வரகு, சாமை

 

Question 38.

ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர்?

அ) சிவஞானம்

ஆ) ஞானப்பிரகாசம்

இ) பிரகாசம்

ஈ) பொன்னுசாமி

Answer : ஆ) ஞானப்பிரகாசம்

 

Question 39.

ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர்.

அ) பொன்னுசாமி     ஆ) சரவணன்

இ) சரபையர்           ஈ) சிவஞானி

Answer :

இ) சரபையர்

 

 

Question 40.

காந்தியடிகள் 'சத்தியாகிரகம்' என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு.

) 1903.    ) 1904

இ) 1905.      ஈ) 1906

Answer :

) 1906

 

Question 41.

'சிற்றகல் ஒளி' இடம் பெற்ற நூல்?

அ) எனது போராட்டம்

ஆ) என் பயணம்

இ) என் விருப்பம்

ஈ) என் பாதை

Answer : அ) எனது போராட்டம்

 

Question 42.

ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர்?

அ) சொல்லின் செல்வர்

ஆ) நாவலர்

இ) சிலம்புச் செல்வர்

ஈ) சிலம்பு அறிஞர்

Answer :

இ) சிலம்புச் செல்வர்

Question 43.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்.........

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ஆ) மனுமுறை கண்ட வாசகம்

இ) எனது போராட்டம்

ஈ) வானம் வசப்படும்

Answer : அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

 

Question 44.

ம.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர்?

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer : அ) அன்னை

 

Question 45.

ம.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி?

அ) கல்வி

ஆ) கேள்வி

இ) கட்டுரை

ஈ) சிறுகதை

Answer :

ஆ) கேள்வி

Question 46.

ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்.

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer : ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

 

Question 47.

வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்.

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer : இ) மங்கலங்கிழார்

 

Question 48.

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்.

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer : ) மார்சல் ஏ. நேசமணி

Question 49.

குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்.

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer : ஈ) மார்சல் ஏ.நேசமணி

 

Question 50.

'தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்' என்று முழங்கியவர்.

அ) ம.பொ.சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: அ) ம.பொ.சி

 

Question 51.

தமிழர் பண்பாட்டின் மகுடமாகத் திகழ்வது?

அ) நாகரிகம்

ஆ) கலை

இ) உழுதல்

ஈ) பொன் ஏர் பூட்டுதல்

Answer :

ஈ) பொன் ஏர் பூட்டுதல்

Question 52.

பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம்?

அ) சித்திரை.    ) ஆனி

இ) ஆடி          ஈ) தை

Answer : அ) சித்திரை

 

Question 53.

'ஏர் புதிதா?' என்னும் கவிதை இடம் பெற்ற நூல்?

அ) அகலிகை

ஆ) ஆத்மசிந்தனை

இ) கு.ப.ரா. படைப்புகள்

ஈ) ஏர்முனை

Answer : இ) கு.ப.ரா. படைப்புகள்

 

Question 54.

கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று.

அ) தமிழ் ஊழியன்

ஆ) தினமணி

இ) இந்தியா

ஈ) கிராம ஊழியன்

Answer :

ஈ) கிராம ஊழியன்

 

 

Question 55.

சோழநாட்டில் பிறழ்ந்தொழுகுவது.

அ) இளமான்கள்

ஆ) யானைகள்

இ) மக்கள்

ஈ) கயற்குலம்

Answer : ஈ) கயற்குலம்

 

Question 56.

'காவுகளே கொடியவாயின' - இதில் 'காவு' என்பதன் பொருள்.

அ) காடுகள்

ஆ) மலைக்குகை

இ) கடல்

ஈ) யானைகள்

Answer : அ) காடுகள்

 

Question 57.

'இயற்புலவரே பொருள் வைப்பார்' - எதில்?

அ) இல்லத்தில்

ஆ) மன்றத்தில்

இ) செய்யுளில்

ஈ) சான்றோர் அவையில்

Answer : இ) செய்யுளில்

 

Question 58.

'முகம் பெற்ற பனுவலென்னவும்' - பனுவல் என்பதன் பொருள்.

அ) பொருள்

ஆ) முன்னுரை

இ) நூல்

ஈ) கோல்

Answer : இ) நூல்

 

Question 59.

கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்?

அ) இரண்டாம் இராசராசன்

ஆ) குலோத்துங்கன்

இ) முதலாம் இராசராசன்

ஈ) விக்கிரம சோழன்

Answer : அ) இரண்டாம் இராசராசன்

 

Question 60.

யாருடைய காலந்தொட்டு மெய்க்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது?

அ) பல்லவர்

ஆ) பாண்டியர்

இ) முதலாம் இராசராசன்

ஈ) இராஜேந்திர சோழன்

Answer: இ) முதலாம் இராசராசன்

 

Question 61.

மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல்

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) வளையாபதி

ஈ) குண்டலகேசி

Answer : அ) சிலப்பதிகாரம்

 

Question 62.

சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள்

அ) ஐந்து

ஆ) ஏழு

இ) மூன்று

ஈ) ஒன்பது

Answer : இ) மூன்று

 

Question 63.

சிலப்பதிகாரத்தின் காதைகள்____?

அ)28

ஆ) 36

இ) 30

ஈ) 32

Answer :

இ) 30

Question 64.

'அடிகள் நீரே அருளுக' என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர்?

அ) கம்பர்

ஆ) கபிலர்

இ) திருத்தக்கதேவர்

ஈ) சீத்தலைச்சாத்தனார்

Answer :

ஈ) சீத்தலைச்சாத்தனார்

 

Question 65.

சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம்

அ) மணிமேகலை ஆ) சூளாமணி

இ) வளையாபதி.    ஈ) நீலகேசி

Answer : அ) மணிமேகலை

 

Question 66.

நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர்.

அ) பாரதியார்

ஆ) கம்பர்

இ) இளங்கோவடிகள்

ஈ) உமறுப்புலவர்

Answer :

இ) இளங்கோவடிகள்

 

Question 67.

மணிமேகலையின் ஆசிரியர்?

அ) இளங்கோவடிகள்

ஆ) சீத்தலைச்சாத்தனார்

இ) திருத்தக்கதேவர்

ஈ) புத்தமி

Answer : ஆ) சீத்தலைச்சாத்தனார்

 

Question 68.

இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம்?

அ) புகார்க்காண்டம்

ஆ) மதுரைக்காண்டம்

இ) வஞ்சிக்காண்டம்

ஈ) பாலகாண்டம்

Answer : அ) புகார்க்காண்டம்

 

Question 69.

சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு?

அ) பாகம்

ஆ) அங்கம்

இ) காண்டம்

ஈ) காதை

Answer :

இ) காண்டம்

Question 70.

திருவாசகம் ஆசிரியர்?

அ) இளங்கோவடிகள்

ஆ) மாணிக்கவாசகர்

இ) திருத்தக்கதேவர்

ஈ) சுந்தரர்

Answer : ஆ) மாணிக்கவாசகர்

 

Question 71.

பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களின் ஆசிரியர்?

அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

ஆ) தொண்டைமான் இளந்திரையன்

இ) முடதாமக்கண்ணியார்

ஈ) நக்கீரர்

Answer: அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 

Question 72.

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்?

அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

ஆ) தொண்டைமான் இளந்திரையன்

இ) முடதாமக்கண்ணியார்

ஈ) நக்கீரர்

Answer :

ஆ) தொண்டைமான் இளந்திரையன்

Question 73.

உருத்திரங்கண்ணனார் வாழ்ந்த ஊர்?

அ) கடியலூர்

ஆ) மதுரை

இ) புகார்

ஈ) வடலூர்

Answer:அ) கடியலூர்

 

Question 74.

'பெருங்கடல்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) பெரு + கடல்

ஆ) பெருமை + கடல்

இ) பெரிய + கடல்

ஈ) பெருங் + கடல்

Answer : ஆ) பெருமை + கடல்

 

Question 75.

எதுகை இடம்பெறாத இணை?

அ) இரவு - இயற்கை

ஆ) வங்கம்-சங்கம்

இ) உலகு -புலவு

ஈ) அசைவு இசைவு

Answer:

அ) இரவு இயற்கை

Question 76.

நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல்.

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) பரிபாடல்

ஈ) அகநானூறு

Answer: ஈ) அகநானூறு

 

Question 77.

கலித்தொகையில் மருதத்திணைப் பாடல்களைப் பாடிய

புலவர்?

அ) மருதன் இளநாகனார்

ஆ) கபிலர்

இ) பேயனார்

ஈ) நல்லந்துவனார்

Answer: அ) மருதன் இளநாகனார்

 

Question 78.

கவின் மிகு கப்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல் இடம் பெறும் நூல்?

அ) நற்றிணை      ஆ) குறுந்தொகை

இ) பரிபாடல்        ஈ) அகநானூறு

Answer:

ஈ) அகநானூறு

 

Question 79.

'எல்' என்ற சொல்லின் பொருள்?

அ) அழகு

ஆ) பகல்

இ) பிளக்க

ஈ) கரை

Answer :

ஆ) பகல்

 

Question 80.

தொல்காப்பியம் கடற்பயணத்தை_______வழக்கம் என்று

கூறுகின்றது.

அ) நன்னீர்     ஆ) தண்ணீர்

இ) முந்நீர்       ஈ) கண்ணீர்

Answer : இ) முந்நீர்

 

Question 81.

சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை.கூறும் நூல்?

அ) உரைப்பாட்டு மடை

ஆ) உரைநடை

இ) வசனநடை

ஈ) செய்யுள் நடை

Answer :

அ) உரைப்பாட்டு மடை

 

Question 82.

கண்ணகியும் கோவலனும் சென்று அடைந்த ஊர்.

அ) காவிரிப்பூம்பட்டினம்

ஆ) திருவரங்கம்

இ) உறையூர்

ஈ) கொடும்பாளூர்

Answer :

ஈ) கொடும்பாளூர்

Question 83.

இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ) சேர

ஆ) சோழ

இ) பாண்டிய

ஈ) பல்லவ

Answer : அ) சேர

 

Question 84.

அழகர் மலை என்பது?

அ) திருவரங்கம்

ஆ) திருமால்குன்றம்

இ) வேலவன் குன்றம்

ஈ) மால்குன்றம்

Answer : ஆ) திருமால்குன்றம்

 

Question 85.

கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர்?

அ) கவுந்தியடிகள் ஆ) மாதரி

இ) மாதவி          ஈ) ஆயர்குலப்பெண்

Answer :

அ) கவுந்தியடிகள்

 

 

Question 86.

கணவனை இழந்த கண்ணகி சென்று அடைந்த இடம்.

அ) வைகைக்கரை

ஆ) வேங்கைக்கானல்

இ) அழகர்மலை

ஈ) உறையூர்

Answer : ஆ) வேங்கைக்கானல்

 

Question 87.

பெருங்குணத்துக் காதலாள் யார்?

அ) கண்ணகி

ஆ) மாதவி

இ) மாதரி

ஈ) மணிமேகலை

Answer : அ) கண்ணகி

 

Question 88.

மருவூர்ப்பாக்கம் அமைந்த நகரம்________ஆகும்.

அ) புகார்

ஆ) மதுரை

இ) வஞ்சி

ஈ) காஞ்சி

Answer :

அ) புகார்

Question 89.

மண்ணீட்டாளர் எனக் குறிக்கப் பெறுபவர்?

அ) ஓவியர்

ஆ) வணிகர்

இ) சிற்பி

ஈ) சாலியர்

Answer : இ) சிற்பி

 

Question 90.

கள் விற்பவர்______?

அ) பரதவர்

ஆ) உமணர்

இ) பாசவர்

ஈ) வலைச்சியர்

Answer: ஈ) வலைச்சியர்

           

Question 91.

1954-ல் தாமரையணி விருது பெற்றவர்.

அ) சின்னப்பிள்ளை

ஆ) பாலசரசுவதி

இ) எம்.எஸ். சுப்புலட்சுமி

ஈ) ராஜம் கிருஷ்ணன்

Answer :

இ) எம்.எஸ். சுப்புலட்சுமி

Question 92.

இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது

அ) நோபல் பரிசு

ஆ) தாமரை விருது

இ) மகசேசே விருது

ஈ) இந்தியமாமணி விருது

Answer : இ) மகசேசே விருது

 

Question 93.

படுகர் இனமக்களின் வாழ்வியல் மாற்றத்தைப் பேசும் புதினம்.

அ) கரிப்புமணிகள்

ஆ) வேருக்குநீர்

இ) சேற்று மனிதர்கள்

ஈ) குறிஞ்சித்தேன்

Answer : ஈ) குறிஞ்சித்தேன்

 

Question 94.

'களஞ்சியம்' மகளிர் குழு முதன் முதலில் ஆரம்பித்தவர்.

அ) சின்னப்பாப்பா

ஆ) சின்னத்துரை

இ) சின்னப்பிள்ளை

ஈ) சரசுவதி

Answer :

இ) சின்னப்பிள்ளை

Question 95.

'உழுபவருக்கே நில உரிமை இயக்கம்' தொடங்கியவர்.

அ) ராஜம்கிருஷ்ணன்

ஆ) கிருஷ்ணம்மாள்

இ) பாலசரசுவதி

ஈ) எம்.எஸ்.சுப்புலட்சுமி

Answer : ஆ) கிருஷ்ணம்மாள்

 

Question 96.

எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பிரபலப்படுத்திய பாடல்.

அ) சுப்ரபாதம்

ஆ) காற்றினிலே வரும் கீதம்

இ) இரகுபதி ராகவராஜாராம்

ஈ) மீரா பற்றிய பாடல்

Answer : ஆ) காற்றினிலே வரும் கீதம்

 

Question 97.

புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது

அ) புறத்திணை

ஆ) புறநானூறு

இ) பதிற்றுப்பத்து

ஈ) பரிபாடல்

Answer :

அ) புறத்திணை

 

 

Question 98.

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

அ) ஒன்பது

ஆ) பதினொன்று

இ) பன்னிரண்டு

ஈ) பதிமூன்று

Answer :

இ) பன்னிரண்டு

 

Question 99.

வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மல்லிகைப்பூ.     ஆ) இட்லிப்பூ

இ) சங்குப்பூ             ஈ) உன்னிப்பூ

Answer : ஆ) இட்லிப்பூ

 

Question 100.

ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை.

அ) பெருந்திணை        ஆ) பொதுவியல்

இ) கைக்கிளை.            ஈ) கொடையை

Answer:

இ) கைக்கிளை

 

 

Question 101.

'வாகை' என்பது எதனைக் குறிக்கும்?

அ) போர்

இ) ஆநிரைமீட்டல்

ஆ) வெற்றி

ஈ) மதில் வளைத்தல்

Answer : ஆ) வெற்றி

 

Question 102.

காஞ்சி என்பது ஒரு வகை?

அ) நெடுமரம்

ஆ) குறுமரம்

இ) குறுஞ்செடி

ஈ) புதர்ச்செடி

Answer : ஆ) குறுமரம்

 

Question 103.

போரைத் தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது?

அ) கோட்டை வளைத்தல்    ஆ) போரிடல்

இ) ஆநிரை கவர்தல்          ஈ) கோட்டை காத்தல்

Answer : இ) ஆநிரை கவர்தல்

 

Question 104.

பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள்?

) 8.        ஆ) 9   இ) 10         ஈ) 11

Answer : ) 8

 

Question 105.

முடக்கத்தான் (முடக்கொற்றான்) என்பது?

அ) உழிஞைப் பூ       ஆ) தும்பைப் பூ

இ) வெட்சிப் பூ.         ஈ) நொச்சிப் பூ

Answer : அ) உழிஞைப் பூ

 

Question 106.

மருத நிலத்திற்குரியப்பூ?

அ) உழிஞைப் பூ        ஆ) தும்பைப்பூ

இ) வெட்சிப்பூ.           ஈ) நொச்சிப்பூ

Answer : ஈ) நொச்சிப்பூ

 

 

Question 107.

சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்.

அ) அறநெறிக் காலம்

ஆ) மன்னர் காலம்

இ) பக்திக் காலம்

ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்

Answer : அ) அறநெறிக் காலம்

 

Question 108.

மதுரையின் அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல்.

அ) சிலப்பதிகாரம்

ஆ) மதுரைக்காஞ்சி

இ) பரிபாடல்

ஈ) மதுரை மும்மணிக்கோவை

Answer : ஆ) மதுரைக்காஞ்சி

 

Question 109.

பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்.

அ) கபிலர்

ஆ) ஔவையார்

இ) நக்கீரர்

ஈ) பரணர்

Answer : ஈ) பரணர்

 

 

Question 110.

வருடம், மாதம், கமலம் என்பன?

அ) இயற்சொல்     ஆ) திரிசொல்

இ) திசைச்சொல்     ஈ) வடசொல்

Answer : ஈ) வடசொல்

 

Question 111.

'ஏடெடுத்தேன்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது,

அ) ஏடே + தேன்

ஆ) ஏட்டு + எடுத்தேன்

இ) ஏடு + எடுத்தேன்

ஈ) ஏ + டெடுத்தேன்

Answer: இ) ஏடு + எடுத்தேன்

 

Question 112.

'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) துயின்று + இருந்தார்

ஆ) துயில் + இருந்தார்

இ) துயின்றி +இருந்தார்

ஈ) துயின் + இருந்தார்

Answer :

அ) துயின்று + இருந்தார்

 

Question 113.

பாரதிதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்?

அ) பாண்டியன் பரிசு

ஆ) அழகின் சிரிப்பு

இ) பிசிராந்தையார்

ஈ) குடும்பவிளக்கு

Answer: இ) பிசிராந்தையார்

 

Question 114.

சமணமுனிவர் பலரால் எழுதப்பட்ட நூல்?

அ) திருக்குறள்

ஆ) நாலடியார்

இ) பழமொழி

ஈ) திரிகடுகம்

Answer :  ஆ) நாலடியார்

 

Question 115.

நாலடியார்_____நூல்களுள் ஒன்று?

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) பதினெண்மேல்கணக்கு

Answer:

இ) பதினெண்கீழ்க்கணக்கு

Question 116.

வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல்?

அ) திருக்குறள்  ஆ) நாலடியார் இ) பழமொழி ஈ) திரிகடுகம்

Answer: ஆ) நாலடியார்

 

Question 117.

திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றத் தக்க நூல்?

அ) திருக்குறள் ஆ) நாலடியார் இ) பழமொழி ஈ) திரிகடுகம்

Answer: ஆ) நாலடியார்

 

Question 118.

விச்சை என்பதன் பொருள்?

அ) கல்வி ஆ) பொருள் இ) களவு ஈ) அரசர்

Answer: அ) கல்வி

 

Question 119.

'பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடியவர்?

அ) திருக்குறளார்

ஆ) திருவள்ளுவர்

இ) பாரதியார்

ஈ) பாரதிதாசன்

Answer :

இ) பாரதியார்

 

Question 120.

'வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்' – என்றவர்?

அ) நக்கீரர்

ஆ) கபிலர்

இ) பெரும்பதுமனார்

ஈ) நல்வேட்டனார்

Answer:

இ) பெரும்பதுமனார்

Question 121.

'நான் வந்தேன்' இதில் வரும் பயனிலை.

அ) பெயர்ப் பயனிலை

ஆ) வினைப் பயனிலை

இ) உரிப் பயனிலை

ஈ) வினா பயனிலை

Answer : ஆ) வினைப் பயனிலை

 

Question 122.

'சொன்னவள் கலா' இதில் வரும் பயனிலை.

அ) வினைப் பயனிலை

ஆ) வினாப் பயனிலை

இ) இடைப் பயனிலை

ஈ) பெயர்ப் பயனிலை

Answer : ஈ) பெயர்ப் பயனிலை

 

Question 123.

'அவன் திருந்தினான்' எவ்வகைத் தொடர்?

அ) செவினைத் தொடர்

ஆ) வினாத்தொடர்

இ) தன்வினைத் தொடர்

ஈ) பிறவினைத் தொடர்

Answer :

இ) தன்வினைத் தொடர்

Question 124.

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer : ) ஆறு

 

Question 125.

நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ) மறம்

ஆ) அறம்

இ) ஞானம்

ஈ) கல்வி

Answer : ஆ) அறம்

 

Question 126.

'ஞானம்' கவிதை இடம்பெற்ற தொகுப்பு______.

அ) தீக்குச்சி

ஆ) மீட்சி விண்ணப்பம்

இ) கோடை வயல்

ஈ) கோடைமழை

Answer:

இ) கோடை வயல்

Question 127.

தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர்.

அ) தஞ்சாவூர்

ஆ) திருவாதவூர்

இ) திருவாரூர்

ஈ) திருவையாறு

Answer : ஈ) திருவையாறு

Question 128.

தி.சொ.வேணுகோபாலன் எக்காலத்துப் புதுக்கவிஞர்களில் ஒருவர்?

அ) மணிக்கொடி

ஆ) எழுத்து

இ) வானம்பாடி

ஈ) கவிக்குயில்கள்

Answer : ஆ) எழுத்து

 

 

Question 129.

கண்ணதாசனின் இயற்பெயர் யாது?

அ) முத்தரசன்

ஆ) முத்தையா

இ) முத்துக்குமார்

ஈ) முத்துசாமி

Answer :

ஆ) முத்தையா

 

Question 130.

கண்ணதாசன் பிறந்த மாவட்டம்?

அ) இராமநாதபுரம்

ஆ) நெல்லை

இ) புதுக்கோட்டை

ஈ) சிவகங்கை

Answer: ஈ) சிவகங்கை

           

Question 131.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல்.

அ) மாங்கனி

ஆ) இயேசு காவியம்

இ) சேரமான் காதலி

ஈ) சிவகங்கைச் சீமை

Answer : இ) சேரமான் காதலி

 

Question 132.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.

அ) பாரதியார்        ஆ) கண்ணதாசன்

இ) வைரமுத்து        ஈ) மேத்தா

Answer :

ஆ) கண்ணதாசன்

Question 133.

'மாற்றம் எனது மானிடத் தத்துவம்' என்றவர் யார்?

அ) பாரதிதாசன்

ஆ) பாரதி

இ) கண்ணதாசன்

ஈ) பெரியார்

Answer :  இ) கண்ணதாசன்

 

Question 134.

'கவிஞன் யானோர் காலக் கணிதம்' என்று கூறியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer : ஈ) கண்ணதாசன்

 

 

 

Question 135.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை.

அ) பழனி மலை

ஆ) பிரான் மலை

இ) பொதிகை மலை

ஈ) நல்லி மலை

Answer :

ஆ) பிரான் மலை

Question 136.

'வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்' எனக் கூறியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer:

ஈ) கண்ணதாசன்

 

Question 137.

இளையாழ்வாரே! என்று பூரணர் யாரை அழைத்தார்?

அ) கூரேசரை

ஆ) முதலியாண்டானை

இ) இராமானுசரை

ஈ) பெரியவரை

Answer :  இ) இராமானுசரை

 

Question 138.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்.

அ) செண்பகம்.     ஆ) குறிஞ்சி

இ) முல்லை.       ஈ) பிரம்மகமலம்

Answer :

ஆ) குறிஞ்சி

 

Question 139.

கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! - இப்பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது?

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) நற்றிணை

ஈ) கலித்தொகை

Answer : ஆ) புறநானூறு

 

Question 140.

யாப்பின் உறுப்புகள்.

அ) 4

ஆ) 5

இ) 6

ஈ) 7

Answer: ) 6

           

Question 141.

வெண்பாக்களின் வகைகள் எத்தனை?

அ) நான்கு

ஆ) ஆறு

இ) ஐந்து

ஈ) ஏழு

Answer :

இ) ஐந்து

Question 142.

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை_________.

அ) அகவல்

ஆ) துள்ளல்

இ) தூங்கல்

ஈ) செப்பல்

Answer : ஆ) துள்ளல்

 

Question 143.

வெண்பாவில் அமைந்த நூல்கள்?

அ) குறள்; நாலடியார்

ஆ) நாலடியார்; மணிமேகலை

இ) குறள்; சிலம்பு

ஈ) குறள், வளையாபதி

Answer :

அ) குறள்; நாலடியார்

 

Question 144.

ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் பா.

அ) ஆசிரியப்பா.      ஆ) வெண்பா

இ) கலிப்பா            ஈ) வஞ்சிப்பா

Answer :

ஆ) வெண்பா

 

Question 145.

"பெருங்கதை", "மணிமேகலை", "சிலப்பதிகாரம்" போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை?

அ) அகவற்பா

ஆ) வெண்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer : அ) அகவற்பா

 

Question 146.

மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்.

அ) ஜெயகாந்தன்

ஆ) ஜெயமோகன்

இ) புதுமைப்பித்தன்

ஈ) சுஜாதா

Answer: அ) ஜெயகாந்தன்

 

Question 147.

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்?

அ) கங்கை எங்கே போகிறாள்

ஆ) யாருக்காக அழுதாள்

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

ஈ) இமயத்துக்கு அப்பால்

Answer :

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

Question 148.

யாப்பதிகாரம் இயற்றியது யார்?

அ) புலவர் குழந்தை

ஆ) தொல்காப்பியர்

இ) அகத்தியர்

ஈ) கம்பர்

Answer : அ) புலவர் குழந்தை

 

Question 149.

ஆசிரியப்பாவின் வகைகள்?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer : ஆ) நான்கு

 

Question 150.

“ஏகாரத்தில்" முடியும் சிறப்புடைய பா வகை?

அ) வெண்பா

ஆ) ஆசிரியப்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer:

ஆ) ஆசிரியப்பா

Question 151.

கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்.

அ) பேதுரு

ஆ) ஆபிரகாம்

இ) திருமுழுக்கு யோவான்

ஈ) சூசை

Answer : இ) திருமுழுக்கு யோவான்

 

Question 152.

திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்

அ) கருணாகரன்

ஆ) கருணையன்

இ) கருணாமூர்த்தி

ஈ) வலின்

Answer : ஆ) கருணையன்

 

Question 153.

கருணையனின் தாயார் யார்?

அ) எலிசபெத்

ஆ) மரியாள்

இ) சாரா

ஈ) அண்ணாள்

Answer :

அ) எலிசபெத்

Question 154.

தேம்பா + அணி என்பதன் பொருள்.

அ) வாடாத மாலை

ஆ) சூடாத மாலை

இ) பாடாத மாலை

ஈ) தேன்மாலை

Answer : அ) வாடாத மாலை

 

Question 155.

கிறித்துவின் வளர்ப்புத் தந்தை.

அ) கருணையன்

ஆ) சூசையப்பர்

இ) தாவீது

ஈ) ஈசாக்கு

Answer : ஆ) சூசையப்பர்

 

Question 156.

தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) ஐந்து

ஈ) ஏழு

Answer:

ஆ) மூன்று

Question 157.

தேம்பாவணி படைக்கப்பட்ட காலம்.

அ) 7ஆம் நூற்றாண்டு

ஆ) 12ஆம் நூற்றாண்டு

இ) 17ஆம் நூற்றாண்டு

ஈ) 19ஆம் நூற்றாண்டு

Answer :  இ) 17ஆம் நூற்றாண்டு

 

Question 158.

தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.

அ) 3785

ஆ) 3678

இ) 3456

ஈ) 3615

Answer : ) 3615

 

Question 159.

தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை.

அ) 34

ஆ) 35

இ) 36

ஈ) 37

Answer :

) 36

Question 160.

தேம்பாவணி ஒரு____________நூல் ஆகும்.

அ) பெருங்காப்பிய

ஆ) புதினம்

இ) நாடக நூல்

ஈ) வரலாற்று

Answer: அ) பெருங்காப்பிய

           

Question 161.

தமிழ் முதல் அகராதி எது?

அ) சதுரகராதி

ஆ) தமிழ் அகராதி

இ) தொன்மை அகராதி

ஈ) பழைய அகராதி

Answer : அ) சதுரகராதி

 

Question 162.

வீரமாமுனிவரின் இயற்பெயர்________ஆகும்.

அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

ஆ) தாமஸ் பெஸ்கி

இ) இஸ்மத்

ஈ) கால்டுவெல்

Answer :

அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

Question 163.

சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?

அ) சாகிப்

ஆ) இஸ்மத்

இ) இஸ்மத் சன்னியாசி

ஈ) சன்னியாசி

Answer :  இ) இஸ்மத் சன்னியாசி

 

Question 164.

இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்.

அ) தூயவன்

ஆ) புனிதன்

இ) பெரியோன்

ஈ) தூயதுறவி

Answer : ஈ) தூயதுறவி

 

Question 165.

இஸ்மத் சன்னியாசி என்பது எந்த மொழிச்சொல்.

அ) பாரசீக ஆ) இலத்தீன் இ) எபிரேய ஈ) உருது

Answer : அ) பாரசீக

 

Question 166.

கருணையன் என்பவர்.

அ) வீரமாமுனிவர்

ஆ) யோசேப்பு

இ) அருளப்பன்

ஈ) சாந்தாசாகிப்

Answer: இ) அருளப்பன்

 

Question 167.

கானில் செல்வழி அறியேன் - யார் கூற்று?

அ) எலிசபெத் கூற்று

ஆ) கருணையன் கூற்று

இ) சூசையப்பர் கூற்று

ஈ) தாவீது கூற்று

Answer :

ஆ) கருணையன் கூற்று

 

 

 

Question 168.

'சரிந்தன அசும்பில் செல்லும்' இவ்வடிகளில் 'அசும்பு' என்பதன் பொருள்.

அ) வானம்      ஆ) காடு

இ) நிலம்        ஈ) கிளை

Answer :

இ) நிலம்

 

Question 169.

கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.

அ) சூசையப்பர்

ஆ) யோவான்

இ) வளன்!

ஈ) இயேசு

Answer : ) யோவான்

 

Question 170.

ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ்.

அ) கலைமகள்

ஆ) கணையாழி

இ) குமுதம்

ஈ) ஆனந்தவிகடன்

Answer: அ) கலைமகள்

 

Question 171.

கரிக்குருத்து என்பதன் பொருள் யாது?

அ) சேவற்கொண்டை

ஆ) யானைத்தந்தம்

இ) மான்கொம்பு

ஈ) மயிற்தோகை

Answer :

ஆ) யானைத்தந்தம்

Question 172.

இராவண காவியத்தின் பாடல்கள்.

) 3400

ஆ) 3300

இ) 3200

ஈ) 3100

Answer : ) 3100

 

Question 173.

திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்தியவர்கள்.

அ) நாயன்மார்கள்

ஆ) ஆழ்வார்கள்

இ) சமணர்கள்

ஈ) தேவர்கள்

Answer :

ஆ) ஆழ்வார்கள்

 

Question 174.

நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்கள்?

அ) 135     ஆ) 143

இ) 145.      ஈ) 150

Answer :

) 143

 

 

Question 175.

ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு.

அ) பெரிய புராணம்

ஆ) நாலாயிரதிவ்ய பிரபந்தம்

இ) நளவெண்பா

ஈ) பூதத்தாழ்வார்

Answer: ஆ) நாலாயிர திவ்ய பிரபந்தம்

 

Question 176.

ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?

அ) நம்மாழ்வார்

ஆ) பேயாழ்வார்

இ) பெரியாழ்வார்

ஈ) பூதத்தாழ்வார்

Answer: இ) பெரியாழ்வார்

 

Question 177.

"மதுரையார் மன்னன் அடிநிலை" - மதுரையார் மன்னன் யார்?

அ) கண்ணன்.

ஆ) கன்னன்

இ) கோவலன்

ஈ) நெடுஞ்செழியன்

Answer :

அ) கண்ணன்.

Question 178.

கைத்தலம் இலக்கணக்குறிப்பு யாது?

அ) பண்புத்தொகை.      ஆ) வினைத்தொகை

இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ஈ) உவமைத்தொகை

Answer : இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

 

Question 179.

'அதிரப் புகுதக் கனாக் கண்டேன்' - யார் கனவில் யார் அதிரப்

புகுந்தார்.

அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்

ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

Answer : ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

 

Question 180.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜானகிராமனின் நூல் எது?

அ) சக்தி வைத்தியம்

ஆ) கருங்கடலும் கலைக்கடலும்

இ) நடந்தாய் வாழி காவேரி

ஈ) அடுத்த வீடு ஐம்பது மைல்

Answer:

அ) சக்தி வைத்தியம்

Question 181.

எழுத்து வகையால் சொற்கள்______வகைப்படும்.

அ) 5       ஆ) 4      இ) 3      ஈ) 2

Answer : ஆ) 4

 

Question 182.

உடம்படுமெய்_____நிலை மொழி ஈற்றில் இ, ஈ, ஐ வரும் போது இடம்பெறும்.

அ) யகர உடம்படுமெய்

ஆ)வகர உடம்படுமெய்

இ) இரண்டும் வரும்

ஈ) இரண்டும் வராது

Answer : அ) யகர உடம்படுமெய்

 

 

 

Question 183.

வட்டு + ஆடினான் = எவ்வகை புணர்ச்சியில் வரும்?

அ) பண்புப்பெயர்ப் புணர்ச்சி

ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி

இ) இயல்பு புணர்ச்சி

ஈ) திசைப்பெயர் புணர்ச்சி

Answer :

ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி

Question 184.

காது, பேசு- இது எவ்வகைக் குற்றியலுகரம்.

அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

இ) வன்தொடர்க் குற்றியலுகரம்

ஈ) மென்தொடர்க் குற்றியலுகரம்

Answer : ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

 

Question 185.

அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்யாதவர்.

அ) குடிஇழிந்தார்

ஆ) குடி இறந்தார்

இ) குடிப்பிறந்தார்

ஈ) குடிமகிழந்தார்

Answer: இ) குடிப்பிறந்தார்

 

Question 186.

ஊழி பெயரினும் தான் பெயராதவர்.

அ) பொய்மையுடையவர்

ஆ) இழித்தன்மையுடையவர்

இ) சான்றாண்மையுடையவர்

ஈ) கொடுங்கோலர்

Answer:

இ) சான்றாண்மையுடையவர்

Question 187.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற ஆண்டு

) 1948

) 1932

) 1942

) 1952

Answer :  ) 1942

 

Question 188.

இந்திய தேசிய இராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம்.

அ) இம்பால்

ஆ) நம்போல்

இ) மொய்ராங்

ஈ) அன்ரோ

Answer : இ) மொய்ராங்

 

Question 189.

இந்திய தேசிய இராணுவத்தில் .... பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.

அ) முத்துலட்சுமி   ஆ) நீலாம்பிகை

இ) வள்ளியம்மை   ஈ) ஜான்சிராணி

Answer :

ஆ) ஜான்சிராணி

 

Question 190.

இன்பங்களைத் துறந்து துறவு பூணவேண்டும் என்னும் கருத்து அமைந்த காப்பியம் எது?

அ) சிலப்பதிகாரம்

ஆ) வளையாபதி

இ) குண்டலகேசி

ஈ) சீவகசிந்தாமணி

Answer: ஈ) சீவகசிந்தாமணி

 

Question 191.

மரவேர் என்பது_____புணர்ச்சி.

அ) இயல்பு

ஆ) திரிதல்

இ) தோன்றல்

ஈ) கெடுதல்

Answer : ஈ) கெடுதல்

 

Question 192.

சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?

அ) மனநூல்

ஆ) மணநூல்

இ) மங்கல நூல்

ஈ) சமண நூல்

Answer :

ஆ) மணநூல்

Question 193.

சீவகசிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை?

அ) பதினான்கு

ஆ) பதினைந்து

இ) பதினாறு

ஈ) பதின்மூன்று

Answer : ஈ) பதின்மூன்று

 

Question 194.

சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?

அ) இளங்கோவடிகள்

ஆ) சீத்தலைசாத்தனார்

இ) திருத்தக்கத்தேவர்

ஈ) கணிமேதாவியர்:

Answer : இ) திருத்தக்கத்தேவர்

 

Question 195.

சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?

அ) நரிவெண்பா

ஆ) நரிவிருத்தம்

இ) சிந்தாமணிமாலை

ஈ) காவடிச்சிந்து

Answer:

ஆ) நரிவிருத்தம்

Question 196.

"ஏமாங்கத நாட்டு வளம்" அமைந்த இலம்பகம் எது?

அ) விமலையார்

ஆ) சுரமஞ்சரி

இ) காந்தருவதத்தை

ஈ) நாமகள்

Answer: ஈ) நாமகள்

 

Question 197.

திருத்தக்கத்தேவர் பின்பற்றிய சமயம் எது?

அ) பௌத்தம்

ஆ) சமணம்

இ) வைணவம்

ஈ) சைவம்

Answer :  ஆ) சமணம்

 

Question 198.

ஐம்பெருங்காப்பியத்தில் இடம் பெறாத நூல்?

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) சீவக சிந்தாமணி

ஈ) நீலகேசி

Answer :

ஈ) நீலகேசி

Question 199.

திருத்தக்கத்தேவரின் காலம்?

அ) எட்டாம் நூற்றாண்டு

ஆ) ஒன்பதாம் நூற்றாண்டு

இ) ஆறாம் நூற்றாண்டு

ஈ) ஏழாம் நூற்றாண்டு

Answer : ஆ) ஒன்பதாம் நூற்றாண்டு

 

Question 200.

விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்?

அ) சிலப்பதிகாரம்

ஆ) கம்பராமாயணம்

இ) சீவகசிந்தாமணி

ஈ) வளையாபதி

Answer: இ) சீவகசிந்தாமணி

 

Question 201.

அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் எந்நாட்டைக் கூறுகிறது?

அ) சோழநாடு

ஆ) சேரநாடு

இ) பாண்டிய நாடு

ஈ) பல்லவ நாடு

Answer :

ஆ) சேரநாடு

Question 202.

கொல் யானை மேலிருந்து" இத்தொடரில் கொல்யானை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?

அ) பண்புத்தொகை

ஆ) உரிச்சொற்றொடர்

இ) உருவகம்

ஈ) வினைத்தொகை

Answer : ஈ) வினைத்தொகை

 

Question 203.

முத்தொள்ளாயிரத்தின் பா?

அ) வெண்பா

ஆ) ஆசிரியப்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

Answer :

அ) வெண்பா

 

Question 204.

புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள முத்தொள்ளாயிரத்தின் செய்யுள்கள்?

அ) 106      ஆ) 109

இ) 108.       ஈ) 107

Answer :

இ) 108

Question 205.

முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்?

அ) நக்கீரர்

ஆ) பரணர்

இ) கபிலர்

ஈ) அறிய முடியவில்லை

Answer: ஈ) அறிய முடியவில்லை

 

Question 206.

ஆழ்ந்த மணிநீர் கிடங்கின் - மணிநீர் கிடங்கு என்பது யாது?

அ) மணல்

ஆ) கடல்

இ) அகழி

ஈ) ஆறு

Answer: இ) அகழி

 

Question 207.

மதுரைக்காஞ்சி நூலின் மொத்த அடிகள் எத்தனை?

) 758

ஆ) 756

இ) 782

ஈ) 769

Answer :

இ) 782

Question 208.

மதுரைக்காஞ்சி நூல் மதுரை நகரின் சிறப்புகளை எத்தனை அடிகளில் பெருமைப்படுத்தி உள்ளது?

) 356

ஆ) 365

இ) 345

ஈ) 354

Answer : ஈ) 354

 

Question 209.

குழாஅத்து - எவ்வகை அளபெடை?

அ) சொல்லிசை அளபெடை

ஆ) இன்னிசை அளபெடை

இ) செய்யுளிசை அளபெடை

ஈ) இயற்கை அளபெடை

Answer : இ) செய்யுளிசை அளபெடை

 

Question 210.

ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு உள்ள நகரம்?

அ) தஞ்சாவூர்

ஆ) சென்னை

இ) மதுரை

ஈ) முசிறி

Answer:

இ) மதுரை

Question 211.

மதுரைக்காஞ்சி பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ) பரணர்

இ) ஓரம்போகியார்

ஈ) மாங்குடி மருதனார்

Answer :

ஈ) மாங்குடி மருதனார்

 

Question 212.

மாங்குடி மருதனார் எட்டுத் தொகையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்.

அ) 11          ஆ) 12

இ) 13          ஈ) 14

Answer :

) 13

 

Question 213.

மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவர்.

அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்

ஆ) கிள்ளிவளவன்

இ) வெற்றிவேற்செழியன்

ஈ) மாங்குடி மருதனார்

Answer :

அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்

Question 214.

காஞ்சி என்ற சொல்லின் பொருள்?

அ) உண்ணாமை

ஆ) அழியாமை

இ) இல்லாமை

ஈ) நிலையாமை

Answer : ஈ) நிலையாமை

 

Question 215.

மாகால்-இலக்கணக் குறிப்பு யாது?

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) தொழிற்பெயர்

ஈ) உரிச்சொல் தொடர்

Answer: ஈ) உரிச்சொல் தொடர்

 

Question 216.

தெற்காசியாவின் சாக்ரடீசு என்று புகழப்பட்டவர் யார்?

அ) அறிஞர் அண்ணா

ஆ) காமரசார்

இ) ராஜாஜி

ஈ) தந்தை பெரியார்

Answer:

ஈ) தந்தை பெரியார்

Question 217.

மன உறுதி படைத்த மக்களை உருவாக்க இன்றியமையாதது.

அ) மக்கட் செல்வம்

ஆ) உறவு

இ) அன்பு

ஈ) பகுத்தறிவு

Answer :  ஈ) பகுத்தறிவு

 

Question 218.

மொழி என்பது போராட்டத்திற்குரிய ஒரு_____ஆகும்.

அ) போர்க்கருவி

ஆ) வாயில்

இ) துணை

ஈ) இணை

Answer : அ) போர்க்கருவி

 

Question 219.

ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?

) 1938 நவம்பர் 13

ஆ) 1939 நவம்பர் 13

இ) 1940 நவம்பர் 13

ஈ) 1941 நவம்பர் 13

Answer :

)1938 நவம்பர் 13

Question 220.

தெற்கு ஆசியாவின் சாக்ரடீசு என்று ஈ.வெ.ரா வுக்கு பட்டம் வழங்கிய அமைப்பு எது?

அ) யுனெஸ்கோ மன்றம்

ஆ) காமன்வெல்த்

இ) தெற்காசிய கூட்டமைப்பு

ஈ) வெளிநாடுவாழ் இந்தியர் கூட்டமைப்பு

Answer: அ) யுனெஸ்கோ மன்றம்.

 

Question 221.

மதுரைக்காஞ்சி பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ) பரணர்

இ) ஓரம்போகியார்

ஈ) மாங்குடி மருதனார்

Answer : ஈ) மாங்குடி மருதனார்

 

Question 222.

மாங்குடி மருதனார் எட்டுத் தொகையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்.

அ) 11         ஆ) 12

இ) 13          ஈ) 14

Answer :

) 13

Question 223.

மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவர்.

அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்

ஆ) கிள்ளிவளவன்

இ) வெற்றிவேற்செழியன்

ஈ) மாங்குடி மருதனார்

Answer : அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்

 

Question 224.

காஞ்சி என்ற சொல்லின் பொருள்?

அ) உண்ணாமை

ஆ) அழியாமை

இ) இல்லாமை

ஈ) நிலையாமை

Answer : ஈ) நிலையாமை

 

 

 

Question 225.

மாகால்-இலக்கணக் குறிப்பு யாது?

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) தொழிற்பெயர்

ஈ) உரிச்சொல் தொடர்

Answer:

ஈ) உரிச்சொல் தொடர்

Question 226.

தெற்காசியாவின் சாக்ரடீசு என்று புகழப்பட்டவர் யார்?

அ) அறிஞர் அண்ணா

ஆ) காமரசார்

இ) ராஜாஜி

ஈ) தந்தை பெரியார்

Answer: ஈ) தந்தை பெரியார்

 

Question 227.

மன உறுதி படைத்த மக்களை உருவாக்க இன்றியமையாதது.

அ) மக்கட் செல்வம்

ஆ) உறவு

இ) அன்பு

ஈ) பகுத்தறிவு

Answer :  ஈ) பகுத்தறிவு

 

Question 228.

மொழி என்பது போராட்டத்திற்குரிய ஒரு_____ஆகும்.

அ) போர்க்கருவி

ஆ) வாயில்

இ) துணை

ஈ) இணை

Answer :

அ) போர்க்கருவி

Question 229.

ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?

) 1938 நவம்பர் 13

ஆ) 1939 நவம்பர் 13

இ) 1940 நவம்பர் 13

ஈ) 1941 நவம்பர் 13

Answer : )1938 நவம்பர் 13

 

Question 230.

தெற்கு ஆசியாவின் சாக்ரடீசு என்று ஈ.வெ.ரா வுக்கு பட்டம் வழங்கிய அமைப்பு எது?

அ) யுனெஸ்கோ மன்றம்

ஆ) காமன்வெல்த்

இ) தெற்காசிய கூட்டமைப்பு

ஈ) வெளிநாடுவாழ் இந்தியர் கூட்டமைப்பு

Answer: அ) யுனெஸ்கோ மன்றம்.

 

Question 231.

சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

அ) 1955

ஆ) 1945

இ) 1935

ஈ) 1925

Answer :

ஈ) 1925

Question 232.

தந்தை பெரியாரின் சொந்த ஊர்?

அ) ஈரோடு

ஆ) பொள்ளாச்சி

இ) நாமக்கல்

ஈ) சேலம்

Answer :

அ) ஈரோடு

 

Question 233.

பெரியார் என்றவுடன் நினைவுக்கு வருவது?

அ) அமைதி.    ஆ) பகுத்தறிவு

இ) கோபம்      ஈ) முதுமை

Answer : ஆ) பகுத்தறிவு

 

 

 

Question 234.

பெரியார் பின்பற்றிய கொள்கை?

அ) தலையிடாக் கொள்கை

ஆ) வரிகொடாக் கொள்கை

இ) கடவுள் மறுப்புக் கொள்கை

ஈ) கடவுள் சார்புக் கொள்கை

Answer : இ) கடவுள் மறுப்புக் கொள்கை

 

Question 235.

பொருளாதார தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று கூறியவர்.

அ) பெரியார்

ஆ) அண்ணா

இ) காந்தி

ஈ) அம்பேத்கார்

Answer: அ) பெரியார்

 

Question 236.

புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) மீரா

ஈ) ந.பிச்சமூர்த்தி

Answer:

ஈ) ந.பிச்சமூர்த்தி

 

Question 237.

கலைமகள் இதழ் வழங்கிய பரிசை ந.பிச்சமூர்த்தி பெற்ற ஆண்டு?

அ) 1929    ஆ) 1930

இ) 1931.    ஈ) 1932

Answer :

ஈ) 1932

Question 238.

யாப்புப்பிடியில் இருந்து விடுபட்டவையே______ ஆகும்.

அ) மரபுக் கவிதை.   ஆ) சங்கப் பாடல்

இ) காப்பியம்          ஈ) புதுக்கவிதை

Answer :

ஈ) புதுக்கவிதை

 

Question 239.

ஒளியமுது என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?

அ) உவமைத் தொகை

ஆ) வினைத் தொகை

இ) உருவகம்

ஈ) எண்ணும்மை

Answer : இ) உருவகம்

 

 

 

 

Question 240.

"புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்" என்னும் நூலை எழுதியவர்?

அ) நெல்லைக்கண்ணன்

ஆ)வல்லிக்கண்ணன்

இ) ஈரோடு தமிழன்பன்

ஈ) ந. பிச்சமூர்த்தி

Answer:

ஆ) வல்லிக்கண்ணன்

 

Question 241.

பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்_______ஆகும்.

அ) ந. பிச்சமூர்த்தி       ஆ) மீரா

இ) வல்லிக்கண்ணன்     ஈ) மு. மேத்தா

Answer : அ) ந. பிச்சமூர்த்தி

 

Question 242.

யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

அ) உதயகுமாரன்

ஆ) யசோதரன்

இ) சீவகன்

ஈ) சனகன்

Answer : ஆ) யசோதரன்

 

Question 243.

யசோதரன் எந்நாட்டு மன்னன்?

அ) மாளவம்

ஆ) மகதம்

இ) கலிங்கம்

ஈ) அவந்தி

Answer :

ஈ) அவந்தி

Question 244.

'ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு' என்று குறிப்பிடும் இலக்கியம்

அ) கலித்தொகை

ஆ) யரோதர காவியம்

இ) நன்னூல்

ஈ) புறநானூறு

Answer : ஆ) யசோதர காவியம்

 

Question 245.

யசோதர காவியம்______மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.

அ) வட     ஆ) கன்னட

இ) சிந்தி.    ஈ) தெலுங்கு

Answer: அ) வட

 

Question 246.

யசோதர காவியம்_______நூல்களில் ஒன்று.

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) ஐம்பெருங்காப்பியம்

ஈ) ஐஞ்சிறுகாப்பியம்

Answer:

ஈ) ஐஞ்சிறுகாப்பியம்

 

Question 247.

மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது?

அ) சொல்

ஆ) பொருள்

இ) யாப்பு

) அணி

Answer :

இ) யாப்பு

 

Question 248.

சீர் எத்தனை வகைப்படும்?

அ) இரண்டு     ஆ) மூன்று

இ) நான்கு       ஈ) ஐந்து

Answer : இ) நான்கு

 

Question 249.

காய்ச்சீர்களை_______என்று அழைக்கிறோம்.

அ) கலித்தளை

ஆ) இயற்சீர்கள்

இ) வெண்சீர்கள்

ஈ) ஒன்றிய வஞ்சித்தளை

Answer : இ) வெண்சீர்கள்

 

Question 250.

தளையின் வகைகள் எத்தனை?

அ) எட்டு      ஆ) ஏழு   இ) ஆறு.       ஈ) ஐந்து

Answer: ஆ) ஏழு

 

Question 251.

'நசை பெரிது' - எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் யாரிடம் கூறியது?

அ) தோழி தலைவியிடம் கூறியது

ஆ) தலைவியிடம் தோழி கூறியது

இ) தலைவன் தலைவியிடம் கூறியது

ஈ) தலைவி தலைவனிடம் கூறியது

Answer :

அ) தோழி தலைவியிடம் கூறியது

 

 

 

Question 252.

குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை யாது?

அ) 3-6      ஆ) 6-8

இ) 4-8       ஈ) 13-39

Answer :

) 4-8

 

Question 253.

'குறுந்தொகை' நூலைப் பதிப்பித்தவர் யார்?

அ) பூரிக்கோ

ஆ) சௌரிப்பெருமாள் அரங்கனார்

இ) பிள்ளைப்பெருமாள்

ஈ) உ.வே.சாமிநாதர்

Answer :

ஆ) சௌரிப்பெருமாள் அரங்கனார்

 

Question 254.

குறுந்தொகை நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது?

அ) 1915 ஆ) 1920 இ) 1925  ஈ) 1930

Answer :

அ) 1915

 

 

 

Question 255.

கலித்தொகையில் "பாலைத்திணை" பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ) ஓதலாந்தையார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) அம்மூவனார்

Answer:

இ) பெருங்கடுங்கோ

 

Question 256.

"நசை பெரிது" என்னும் குறுந்தொகைப் பாடலை பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ) ஓதலாந்தையார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) அம்மூவனார்

Answer: இ) பெருங்கடுங்கோ

 

Question 257.

பாலை பாடிய பெருங்கடுங்கோ எந்த மரபைச் சார்ந்தவர்?

அ) சோழ      ஆ) பாண்டிய

இ) சேர.         ஈ) பல்லவ

Answer :

இ) சேர

 

Question 258.

'நசை பெரிது' பாடலில் அமைந்துள்ள இலக்கிய உத்தி எது?

அ) உள்ளுறை உவமை

ஆ) இறைச்சி

இ) உவமை

ஈ) உருவகம்

Answer :

ஆ) இறைச்சி

 

Question 259.

'களை இய' என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?

அ) இன்னிசை அளபெடை

ஆ) வினையெச்சம்

இ) சொல்லிசை அளபெடை

ஈ) இசைநிறை அளபெடை

Answer :

இ) சொல்லிசை அளபெடை

 

Question 260.

யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?

அ) குறிஞ்சி     ஆ) மருதம்

இ) பாலை        ஈ) நெய்தல்

Answer:

இ) பாலை

Question 261.

இரண்டும், இரண்டிற்கும் மேற்பட்ட சீர்கள் தொடர்ந்து வருவது.

அ) சீர்

ஆ) அடி

இ) தளை

ஈ) தொடை

Answer : ஆ) அடி

 

Question 262.

அடியின் வகைகள் எத்தனை?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer : இ) ஐந்து

 

Question 263.

தொடை என்பதன் பொருள் யாது?

அ) எடுத்தல்

ஆ) தொடுத்தல்

இ) முடித்தல்

ஈ) எழுதுதல்

Answer :

ஆ) தொடுத்தல்

Question 264.

தொடையின் வகைகள் எத்தனை?

அ) எட்டு

ஆ) பத்து

இ) ஏழு

ஈ) ஐந்து

Answer :

அ) எட்டு

 

Question 265.

காய் முன் நிரை வருவது.

அ) கலித்தளை

ஆ) இயற்சீர் வெண்டளை

இ) வெண்சீர் வெண்டளை

ஈ) ஒன்றிய வஞ்சித்தளை

Answer: அ) கலித்தளை

Question 266.

ஆறுசீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது?

அ) அளவடி

ஆ) நெடிலடி

இ) கழிநெடிலடி

ஈ) சிந்தடி

Answer:

அ) கழிநெடிலடி

Question 267.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது- இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு

அ) நாள்

ஆ) மலர்

இ) காசு

ஈ) பிறப்பு

Answer :

ஈ) பிறப்பு

 

Question 268.

கல்யாண்ஜியின் புனைபெயர் யாது?

அ) வாணிதாசன்

ஆ) வண்ணதாசன்

இ) தமிழ்தாசன்

ஈ) பிச்சை

Answer : ஆ) வண்ணதாசன்

 

Question 269.

கல்யாண்ஜி சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு எது?

அ) 2015        ஆ) 2016     இ) 2016         ஈ) 2017

Answer :

இ) 2016

 

 

Question 270.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது?

அ) புலரி

) ஆதி

இ) உயரப்பறத்தல்

ஈ) ஒரு சிறு இசை

Answer: ஈ) ஒரு சிறு இசை

 

Question 271.

செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது எது?

அ) யாப்பு      ஆ) பொருள்

இ) சொல்      ) அணி

Answer : ) அணி

 

Question 272.

உவமை, உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக்கூறும் அணி எது?

அ) உவமை

ஆ) உருவகம்

இ) பிறிதுமொழிதல்

ஈ) சிலேடை

Answer :

ஆ) உருவகம்

 

Question 273.

புகழ்வது போல பழிப்பதும், பழிப்பது போல் புகழ்வதும்_____ஆகும்.

அ) தற்குறிப்பேற்ற அணி

ஆ) சொற்பொருள் பின்வருநிலையணி

இ) வஞ்சப் புகழ்ச்சியணி

ஈ) சிலேடை அணி

Answer : இ) வஞ்சப் புகழ்ச்சியணி

 

Question 274.

பின்வருநிலை அணியின் வகை?

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

Answer : அ) 3

 

Question 275.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு இக்குறட்பாவில் இடம் பெறும் அணி?

அ) சொல் பின்வருநிலையணி

ஆ) பொருள் பின்வருநிலையணி

இ) சொற்பொருள் பின்வருநிலையணி

ஈ) சிலேடை அணி

Answer:

இ) சொற்பொருள் பின்வருநிலையணி

Question 276.

மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்?

அ) வைப்பு

ஆ) கடல்

இ) பரவை

ஈ) ஆழி

Answer: அ) வைப்பு

 

Question 277.

'இசை' என்பதன் பொருள்?

அ) கருவி

ஆ) புகழ்

இ) பொறுமை

ஈ) சிறுமை

Answer :  ஆ) புகழ்

 

Question 278.

விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர்?

) சுரதா

ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

Answer :

) பாரதியார்

Question 279.

சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர்?

) வண்ணதாசன்

ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

Answer : ) பாரதியார்

 

Question 280.

'தமிழ்த்தேனீ' என்று பாரதியாரைப் புகழ்பவர்?

அ) சுரதா

இ) காந்தி

ஆ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

Answer:ஆ) பாரதிதாசன்

 

Question 281.

மொழிக்குரிய ஒழுங்கமுறைகள்______எனப்படும்.

அ) முறை

ஆ) கலாச்சாரம்

இ) பண்பாடு

ஈ) ஒழுக்கம்

Answer :

அ) மரபு

Question 282.

திணை_______வகைப்படும்.

அ) மூன்று

ஆ) இரண்டு

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer : ஆ) இரண்டு

 

Question 283.

பால்______வகைப்படும்.

அ) நான்கு

ஆ) ஆறு

இ) ஐந்து

ஈ) மூன்று

Answer : இ) ஐந்து

 

Question 284.

இவ்வுலகம்_____________ஆல் ஆனவை.

அ) காற்று

ஆ) நீர்

இ) ஐம்பூதங்கள்

ஈ) நெருப்பு

Answer :

இ) ஐம்பூதங்கள்

Question 285.

எழுத்துகள் நீண்டு ஒலிப்பதை_______என்பர்.

அ) குறில்

ஆ) ஆய்தம்

இ) அளபெடை

ஈ) உயிர்மெய்

Answer: இ) அளபெடை

 

Question 286.

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்?

அ) திருக்குறள்

ஆ) தொல்காப்பியம்

இ) நன்னூல்

ஈ) சிலப்பதிகாரம்

Answer: ஆ) தொல்காப்பியம்

 

Question 287.

தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?

அ) ஐந்து

ஆ) ஆறு

இ) நான்கு

ஈ) மூன்று

Answer :

ஈ) மூன்று

Question 288.

தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற______ காரணமாக அமைந்தது.

அ) ஓவியக்கலை  ஆ) இசைக்கலை

இ) அச்சுக்கலை     ஈ) நுண்கலை

Answer :

இ) அச்சுக்கலை

 

Question 289.

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து______என அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து

ஆ) வட்டெழுத்து

இ) சித்திர எழுத்து

ஈ) ஓவிய எழுத்து

Answer : ஆ) வட்டெழுத்து

 

Question 290.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்?

அ) பாரதிதாசன்

ஆ) தந்தை பெரியார்

இ) வ.உ.சிதம்பரனார்

ஈ) பெருஞ்சித்திரனார்

Answer:

ஆ) தந்தை பெரியார்

Question 291.

'ஸ' என்பது ______ மொழி எழுத்து.

அ) தெலுங்கு

ஆ) கன்னடம்

இ) வட

ஈ) இந்தி

Answer : இ) வட

 

Question 292.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

அ) செப்பேடுகள்

ஆ) ஓவியங்கள்

இ) கல்வெட்டுகள்

ஈ) எழுத்துகள்

Answer : இ) கல்வெட்டுகள்

 

Question 293.

கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

அ) செப்பேடுகள்

ஆ) கல்வெட்டுகள்

இ) குடவோலை

ஈ) ஓவியங்கள்

Answer :

அ) செப்பேடுகள்

 

 

Question 294.

கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்.

அ) நான்கு    ஆ) ஐந்து இ) இரண்டு    ஈ) ஏழு

Answer : இ) இரண்டு

 

Question 295.

கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல்.

அ) திருக்குறள்

ஆ) மணிமேகலை

இ) சீவகசிந்தாமணி

ஈ) சிலப்பதிகாரம்

Answer: ஈ) சிலப்பதிகாரம்

 

Question 296.

தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என அறிய எந்த கல்வெட்டே சான்றாகும்.

அ) ஆதிச்சநல்லூர்

ஆ) கீழடி

இ) அரிக்கமேடு

ஈ) அரச்சலூர்

Answer:

ஈ) அரச்சலூர்

Question 297.

எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம்______காலம் முதல் இருந்து வந்துள்ளது.

அ) வள்ளுவர்

ஆ) தொல்காப்பியர்

இ) இளங்கோவடிகள்

ஈ) சாத்தனார்

Answer :  ஆ) தொல்காப்பியர்

 

Question 298.

________களில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது.

அ) ஓலைச்சுவடி

ஆ) பாறை

இ) கல்வெட்டு

ஈ) ஓவியங்கள்

Answer : அ) ஓலைச்சுவடி

 

Question 299.

கடைச்சங்ககாலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள்______என அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து ஆ) கண்ணெழுத்துகள்

இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து

Answer :

ஆ) கண்ணெழுத்துகள்

 

Question 300.

எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்.

அ) பாரதிதாசன்

ஆ) வீரமாமுனிவர்

இ) வ.உ.சிதம்பரனார்

ஈ) பெருஞ்சித்திரனார்

Answer:

ஆ) வீரமாமுனிவர்

 

Question 301.

தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர்.

அ) வீரமாமுனிவர்

இ) பாரதியார்

ஆ) பெரியார்

ஈ) கம்பர்

Answer : அ) வீரமாமுனிவர்

Question 302.

'எ' என்னும் எழுத்திற்கு கீழ்க்கோடிட்டு 'ஏ' என சீர்திருத்தம் செய்தவர்.

அ) பெரியார்

ஆ) வீரமாமுனிவர்

இ) பாரதிதாசன்

ஈ) கம்பர்

Answer :

ஆ) வீரமாமுனிவர்

Question 303.

இருபதாம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர்.

அ) வீரமாமுனிவர்

ஆ) பாரதியார்

இ) காந்தி

ஈ) பெரியார்

Answer :

ஈ) பெரியார்

 

Question 304.

இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்.

அ) இ, ஈ     ஆ) உ, ஊ

இ) எ,ஏ       ஈ) அ, ஆ

Answer : ஆ) உ, ஊ

 

Question 305.

ஆய்த எழுத்து பிறக்கும் இடம்.

அ) மார்பு

ஆ) கழுத்து

இ) தலை

ஈ) மூக்கு

Answer:

இ) தலை

 

Question 306.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்.

அ) தலை

ஆ) மார்பு

இ) மூக்கு

ஈ) கழுத்து

Answer: ஆ) மார்பு

 

Question 307.

நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்.

அ) க்,ங்

ஆ) ச், ஞ்

இ) ட், ண்

ஈ) ப், ம்

Answer :  இ) ட், ண்

 

Question 308.

கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து

அ) ம்

ஆ) ப்

இ) ய்

ஈ) வ்

Answer :

ஈ) வ்

Question 309.

எழுத்துகள்______இடங்களில் பிறக்கின்றன.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer : இ) நான்கு

 

Question 310.

உயிரெழுத்துகளின் பிறப்பிடம்.

அ) மூக்கு

ஆ) தலை

இ) மார்பு

ஈ) கழுத்து

 Answer: ஈ) கழுத்து

 

Question 311.

'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' என்று புகழப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) வண்ணதாசன்

Answer :

இ) வாணிதாசன்

Question 312.

அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர்.

அ) கண்ணதாசன்

ஆ) வண்ணதாசன்

இ) செல்லிதாசன்

ஈ) வாணிதாசன்

Answer : அ) வாணிதாசன்

 

Question 313.

பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர்.

அ) வாணிதாசன்

ஆ) சுரதா

இ) கண்ணதாசன்

ஈ) பாரதியார்

Answer : அ) வாணிதாசன்

 

Question 314.

வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு.

அ) இந்தியா

ஆ) சீனா

இ) பிரெஞ்சு

ஈ) தமிழ்நாடு

Answer :

இ) பிரெஞ்சு

Question 315.

தமிழச்சி என்னும் நூலை எழுதியவர்.

அ) பாரதியார்

ஆ) வாணிதாசன்

இ) பாரதிதாசன்

ஈ) கவிமணி

Answer: ஆ) வாணிதாசன்

 

Question 316.

தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர்.

அ) கம்பன்

ஆ) மீரா

இ) வைரமுத்து

ஈ) வாணிதாசன்

Answer: ஈ) வாணிதாசன்

 

Question 317.

பொருள் முற்றுப்பெற்ற வினைச் சொற்களை_____என்பர்.

அ) பெயர்முற்று

ஆ) முற்று

இ) எழுவாய்

ஈ) வினைமுற்று

Answer :

ஈ) வினைமுற்று

Question 318.

வினைமுற்று_________வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

Answer : அ) இரண்டு

 

Question 319.

க, இய, இயர், அல் என விகுதிகள் பெற்றுவரும் வினைமுற்று.

அ) ஏவல் வினைமுற்று

ஆ) வியங்கோள் வினைமுற்று

இ) தெரிநிலை வினைமுற்று

ஈ) குறிப்பு வினைமுற்று

Answer : ஆ) வியங்கோள் வினைமுற்று

 

Question 320.

ஐம்பால், முக்காலம், மூவிடம் ஆகிய அனைத்திலும்______வரும்.

அ) பெயர்முற்றுகள்

ஆ) முற்றுகள்

இ) எழுவாய்

ஈ) வினைமுற்றுகள்

 Answer:

ஈ) வினைமுற்றுகள்

Question 321.

கதர் பிறந்த கதையின் ஆசிரியர்.

அ) கவிமணி

ஆ) காந்தி

இ) நேரு

ஈ) பகத்சிங்

Answer : அ) கவிமணி

 

Question 322.

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.

அ) சிலப்பதிகாரம்

ஆ) நீலகேசி

இ) குண்டலகேசி

ஈ) வளையாபதி

Answer : ஆ) நீலகேசி

 

Question 323.

நீலகேசி________சமயக் கருத்துகளைக் கூறுகிறது.

அ) சமணம்

ஆ) புத்தம்

இ) கிறித்தவம்

ஈ) இந்து

Answer :

அ) சமணம்

Question 324.

நீலகேசி, கடவுள் வாழ்த்து நீங்கலாக_______சருக்கங்களைக்

கொண்டது.

அ) எட்டு

ஆ) ஒன்பது

இ) ஏழு

ஈ) பத்து

Answer : ஈ) பத்து

 

Question 325.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது?

அ) புதுமொழி

ஆ) பழமொழி

இ) சிறுமொழி

ஈ) அறிவுமொழி

Answer: ஆ) பழமொழி

 

Question 326.

'வருமுன் காப்போம்' பாடலைப் பாடியவர்?

அ) பாரதியார்        ஆ) திருமூலர்

இ) ஔவையார்.       ஈ) கவிமணி

Answer:

ஈ) கவிமணி

 

Question 327.

உடலில் உறுதி கொண்டவரே, உலகில்______.

அ) அன்பு

ஆ) வீரம்

இ) பரிவு

ஈ) மகிழ்ச்சி

Answer :  ஈ) மகிழ்ச்சி

 

Question 328.

கவிமணி பிறந்த ஊர்

அ) நெல்லை

ஆ) செங்கை

இ) திருவாரூர்

ஈ) தேரூர்

Answer : ஈ) தேரூர்

 

Question 329.

கவிமணி எத்தனை ண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அ) 36

ஆ) 35

) 34

) 26

Answer :

அ) 36

Question 330.

ஆசியஜோதி நூலின் ஆசிரியர்?

அ) கம்பர்

ஆ) பாரதியார்

இ) அறிவழகன்

ஈ) கவிமணி

 Answer:

ஈ) கவிமணி

 

Question 331.

நீர்வழிப் படூஉம் நாவலின் ஆசிரியர்?

அ) தேவிபாரதி

ஆ) நந்தினி கிருஷ்ணன்

இ) தாராபரத்தி

ஈ) கிருஷ்ணபிள்ளை

Answer : அ) தேவிபாரதி

Question 332.

இயற்கை ஓவியம்________?

அ) பத்துப்பாட்டு

ஆ) கலித்தொகை

இ) திருக்குறள்

ஈ) சிலப்பதிகாரம்

Answer :

அ) பத்துப்பாட்டு

Question 333.

இயற்கை இன்பக்கலம்________?

அ) பத்துப்பாட்டு

ஆ) கலித்தொகை

இ) திருக்குறள்

ஈ) மணிமேகலை

Answer :

ஆ) கலித்தொகை

 

Question 334.

இயற்கை வாழ்வில்லம்________?

அ) பெரிய புராணம்

ஆ) சிந்தாமணி

இ) திருக்குறள்

ஈ) மணிமேகலை

Answer :

இ) திருக்குறள்

Question 335.

இயற்கைத் தவம்_________?

அ) சீவகசிந்தாமணி ஆ) பெரிய புராணம்

இ) கம்பராமாயணம் ஈ) மணிமேகலை

Answer:

அ) சீவகசிந்தாமணி

 

Question 336.

'நம்பியாரூரர், தம்பிரான் தோழர்' என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்?

அ) சுந்தரர்

ஆ) திருநாவுக்கரசர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) திருஞானசம்பந்தரர்

Answer:

அ) சுந்தரர்

 

Question 337.

இயற்கைப் பரிணாமம்_________?

அ) கம்பராமாயணம்

ஆ) பெரிய புராணம்

இ) திருவாசகம்

ஈ) திருக்குறள்

Answer :  அ) கம்பராமாயணம்

Question 338.

இயற்கை அன்பு_______?

அ) கம்பராமாயணம்

ஆ) பெரிய புராணம்

இ) சீவகசிந்தாமணி

ஈ) பத்துப்பாட்டு

Answer :

ஈ) பெரிய புராணம்

 

Question 339.

வேற்றுமை வகை______?

அ) ஆறு

இ) எட்டு

ஆ) ஏழு

ஈ) மூன்று

Answer :

இ) எட்டு

 

Question 340.

இரண்டாம் வேற்றுமை உருபு

அ) ஐ      இ) ஆல்

ஆ) கு.     ஈ) இன்

Answer: அ) ஐ

 

Question 341.

தேவாரத்தைத் தொகுத்தவர்?

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) திருநாவுக்கரசர்

இ) சுந்தரர்

ஈ) திருஞானசம்பந்தர்

Answer :

அ) நம்பியாண்டார் நம்பி

Question 342.

பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர்?

அ) திருஞானசம்பந்தர்

ஆ) சுந்தரர்

இ) சேக்கிழார்

ஈ) நம்பியாண்டார் நம்பி

Answer :

ஆ) சுந்தரர்

 

Question 343.

'திருக்கேதாரம்' எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்?

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) சேக்கிழார்

இ) சுந்தரர்

ஈ) திருநாவுக்கரசர்

Answer :

இ) சுந்தரர்

 

Question 344.

பதிகம் என்பது______பாடல்களைக் கொண்டது.?

அ) ஆறு      ஆ) நூறு

இ) பத்து      ஈ) இருபது

Answer :

இ) பத்து

Question 345.

கலித்தொகை_____நூல்களுள் ஒன்று.

அ) பத்துப்பாட்டு

ஆ) எட்டுத்தொகை

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) காப்பியம்

Answer:

ஆ) எட்டுத்தொகை

 

Question 346.

கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை?

அ) 400.   ஆ) 401

) 100.    ) 150

Answer: ) 150

 

Question 347.

கலித்தொகையைத் தொகுத்தவர்?

அ) ஓரம்போகியார்

ஆ) அம்மூவனார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) நல்லந்துவனார்

Answer :

ஈ) நல்லந்துவனார்

 

Question 348.

கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர்?

அ) ஓரம்போகியார்

ஆ) அம்மூவனார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) நல்லந்துவனார்

Answer :. ஈ) நல்லந்துவனார்

 

Question 349.

பானை ஓடுகள் கிடைத்துள்ள இடம்?

அ) சிந்துசமவெளி

ஆ) ஆதிச்சநல்லூர்

இ) செம்பியன் கண்டியூர்

ஈ) கீழடி

Answer : அ) சிந்துசமவெளி

 

Question 350.

முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள தமிழக இடம்?

அ) சிந்துசமவெளி

ஆ) ஆதிச்சநல்லூர்

இ) செம்பியன் கண்டியூர்

ஈ) கீழடி

Answer:

ஆ) ஆதிச்சநல்லூர்

Question 351.

‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு' என்று குறிப்பிடும் நூல்?

அ) தொல்காப்பியம்

ஆ) அகநானூறு

இ) புறநானூறு

ஈ) சிலப்பதிகாரம்

Answer : அ) தொல்காப்பியம்

 

Question 352.

சேரர்களின் தலைநகரம்?

அ) காஞ்சி

ஆ) வஞ்சி

இ) தொண்டி

ஈ) முசிறி

Answer : ஆ) வஞ்சி

 

Question 353.

பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது_____.

அ) புல்

ஆ) நெல்

இ) உப்பு

ஈ) மிளகு

Answer :

ஆ) நெல்

Question 354.

ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு_____.

அ) காவிரி

ஆ) பவானி

இ) நொய்யல்

ஈ) அமராவதி

Answer :

ஈ) அமராவதி

 

Question 355.

வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்.

அ) நீலகிரி

ஆ) கரூர்

இ) கோயம்புத்தூர்

ஈ) திண்டுக்கல்

Answer: இ) கோயம்புத்தூர்

Question 356.

மூவேந்தர்களில் பழமையானவர்கள்?

அ) சேரர்

ஆ) சோழர்

இ) பாண்டியர்

ஈ) பல்லவர்

Answer:

அ) சேரர்

Question 357.

சேரனுக்கு உரிய பூ?

அ) பனம்பூ

ஆ) வேப்பம்பூ

இ) அத்திப்பூ

ஈ) தாழம்பூ

Answer :

அ) பனம்பூ

 

Question 358.

"கொங்கு மண்டலச் சதகம்' என்னும் நூலை இயற்றியவர்?

அ) காளமேகப்புலவர்

ஆ) கார்மேகக் கவிஞர்

இ) கண்ண தாசன்

ஈ) வாணிதாசன்

Answer :ஆ) கார்மேகக் கவிஞர்

Question 359.

முத்து நகரம்?

அ) தூத்துக்குடி

ஆ) மதுரை

இ) ஈரோடு

ஈ) கன்னியாகுமரி

Answer :

அ) தூத்துக்குடி

Question 360.

ஆயத்த ஆடை பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?

) ஈரோடு

ஆ) திருச்சி

இ) கோயம்புத்தூர்

ஈ) திருப்பூர்

Answer: ஈ) திருப்பூர்

 

Question 361.

செயங்கொண்டார் பிறந்த ஊர்?

அ) ஆலங்குடி

ஆ) தீபங்குடி

இ) மால்குடி

ஈ) லால்குடி

Answer : ஆ) தீபங்குடி

 

Question 362.

கலிங்கத்து பரணி_______வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

அ) 64

ஆ) 96

இ) 94

ஈ) 67

Answer :

ஆ) 96

Question 363.

தமிழில் முதன் முதலில் தோன்றிய பரணி நூல்_______.

அ) தக்கயாகப்பரணி

ஆ) கலிங்கத்துப் பரணி

இ) இரணிய வதைப் பரணி

ஈ) பாசவதைப் பரணி

Answer :

ஆ) கலிங்கத்துப் பரணி

 

Question 364.

தென்தமிழ்த் தெய்வப்பரணி' என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர்.

அ) புகழேந்திப் புலவர்

ஆ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

இ) ஒட்டக்கூத்தர்

ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்

Answer :

இ) ஒட்டக்கூத்தர்

 

Question 365.

கலிங்கத்துப் பரணியில் அமைந்துள்ள தாழிசைகளின் எண்ணிக்கை________.

அ) 599      ஆ) 598   ) 590       ) 595

Answer:

அ) 599

Question 366.

அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்?

அ) மேத்தா

ஆ) மீரா

இ) வைரமுத்து

ஈ) ஈரோடு தமிழன்பன்

Answer:

ஆ) மீரா

 

Question 367.

'விடுதலைத் திருநாள்' என்னும் கவிதைப்பேழை பகுதி இடம்பெறும் நூல்?

அ) கோடையும் வசந்தமும்

ஆ) ஊசிகள்

இ) குக்கூ

ஈ) மூன்றும் ஆறும்

Answer :  அ) கோடையும் வசந்தமும்

Question 368.

ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்_______.

அ) திருச்சி

ஆ) சென்னை

இ) மதுரை

ஈ) கோவை

Answer :

இ) மதுரை

Question 369.

நாயன்மார்கள்_________பேர்.

அ) 63

ஆ) 96

இ) 69

ஈ) 64

Answer : அ) 63

 

Question 370.

'தமிழ் மூவாயிரம்' என்று அழைக்கப்படும் நூல்.

அ) திருக்குறள்

ஆ) திருமந்திரம்

இ) திருப்பாவை

ஈ) திருவெம்பாவை

Answer: ஆ) திருமந்திரம்

 

Question 371.

ஒன்றே குலம் எனும் கவிதைப்பாடல் அமைந்த நூல்?

அ) திருக்குறள்

ஆ) திருமந்திரம்

இ) திருப்பாவை

ஈ) திருவெம்பாவை

Answer:

ஆ) திருமந்திரம்

Question 372.

நம்பர் என்னும் சொல்லின் பொருள்

அ) எமன்

ஆ) உள்ளம்

இ) அடியார்

ஈ) கோயில்

Answer : இ) அடியார்

 

Question 373.

சுல்தான் அப்துல்காதர் என்னும் இயற்பெயர் கொண்டவர்.

அ) பட்டினத்தார்

ஆ) வள்ளலார்

இ) குணங்குடி மஸ்தான் சாகிபு

ஈ) மச்சரேகை சித்தன்

Answer : இ) குணங்குடி மஸ்தான் சாகிபு

 

Question 374.

அயோத்திதாசர்_________சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

அ) தமிழக

ஆ) இந்திய

இ) தென்னிந்திய

ஈ) ஆசிய

Answer :

இ) தென்னிந்திய

Question 375.

அயோத்திதாசர் நடத்திய இதழ்?

அ) ஒருபைசாத் தமிழன்

ஆ) காலணாத் தமிழன்

இ) அரைப்பைசாத் தமிழன்

ஈ) அரையணாத் தமிழன்

Answer:

அ) ஒருபைசாத் தமிழன்

 

Question 376.

சிறுகதை மன்னன் என போற்றப்படுபவர்?

அ) மேத்தா

ஆ) புதுமைப்பித்தன்

இ) வைரமுத்து

ஈ) ஈரோடு தமிழன்பன்

Answer: ஆ) புதுமைப்பித்தன்

 

Question 377.

அசை_______வகைப்படும்.

அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து

Answer :

அ) இரண்டு

 

 

 

Question 378.

அடி________வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) எட்டு

ஈ) ஐந்து

Answer : ஈ) ஐந்து

 

Question 379.

யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்குரிய உறுப்புகள்.

அ) 6

ஆ) 9

இ) 8

ஈ) 7

Answer : அ) 6

 

Question 380.

யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை?

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

ஆ) மூன்று

Question 381.

ஓர் அசையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அசைகள் சேர்ந்து அமைவது?

அ) அசை

ஆ) சீர்

இ) தளை

ஈ) அடி

Answer:

ஆ) சீர்

 

Question 382.

அற நூல்கள் பல அமைந்த பா?

அ) ஆசிரியப்பா.     ஆ) கலிப்பா

இ) வஞ்சிப்பா.      ஈ) வெண்பா

Answer : ஈ) வெண்பா

 

Question 383.

சங்க இலக்கியங்கள் பலவும் அமைந்த பா?

அ) ஆசிரியப்பா

ஆ) கலிப்பா

இ) வஞ்சிப்பா

ஈ) வெண்பா

Answer :

அ) ஆசிரியப்பா

 

 

Question 384.

திருப்பாவை என்னும் நூலைப் பாடியவர்?

அ) ஆண்டாள்

ஆ) சேசுராசா

இ) மாணிக்கவாசகர்

ஈ) இறையரசன்

Answer : அ) ஆண்டாள்

 

Question 385.

திருவெம்பாவை நூலை இயற்றியவர்?

அ) ஆண்டாள்

ஆ) சேசுராசா

இ) மாணிக்கவாசகர்

ஈ) இறையரசன்

Answer:

இ) மாணிக்கவாசகர்

 

Question 386.

'இகல்' என்னும் சொல்லின் பொருள்?

அ) பொறாமை.       ஆ) கொள்கை

இ) பகை.               ஈ) நிலைபெற்ற

Answer:

இ) பகை

Question 387.

வானம்பாடி இயக்கக் கவிஞர்களில் ஒருவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) மு.மேத்தா

ஈ) கவிமணி

Answer :  இ) மு.மேத்தா

 

Question 388.

சாகித்த38ய அகாதெமி விருது பெற்ற மேத்தாவின் நூல்?

அ) ஆகாயத்துக்கு அடுத்தவீடு

ஆ) கண்ணீர்ப்பூக்கள்

இ) ஊர்வலம்

ஈ) மகுட நிலா

Answer : அ) ஆகாயத்துக்கு அடுத்தவீடு

 

Question 389.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்?

அ) இராதாகிருட்டிணன்

ஆ) அம்பேத்கர்

இ) நௌரோஜி

ஈ) ஜவஹர்லால் நேரு

Answer :

ஆ) அம்பேத்கர்

Question 390.

பூனா ஒப்பந்தம் ________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

அ) சொத்துரிமையை

ஆ) பேச்சுரிமையை

இ) எழுத்துரிமையை

ஈ) இரட்டை வாக்குரிமையை

Answer:

ஈ) இரட்டை வாக்குரிமையை

 

Question 391.

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை?

அ) மகாத்மா காந்தி

ஆ) ஜவஹர்லால் நேரு

இ) அம்பேத்கர்

ஈ) தந்தை பெரியார்

Answer:

இ) அம்பேத்கர்

 

Question 392.

அம்பேத்கருக்குப் “பாரத ரத்னா விருது" வழங்கப்பட்ட ஆண்டு?

அ) 1980      ஆ) 1998

இ) 1999       ஈ) 1990

Answer :

) 1990

Question 393.

முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற இடம்?

அ) அமெரிக்கா

ஆ) இங்கிலாந்து

இ) இந்தியா

ஈ) சீனா

Answer : ஆ) இங்கிலாந்து

 

Question 394.

ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு?

அ) 1927

ஆ) 1928

இ) 1929

ஈ) 1930

Answer : அ) 1927

 

Question 395.

பிறிதுமொழிதல் அணியில் மட்டும் இடம்பெறும்.

அ) உவமை

ஆ) உவமேயம்

இ) தொடை

ஈ) சந்தம்

Answer:

அ) உவமை

Question 396.

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது_______அணி.

அ) ஒற்றுமை

ஆ) வேற்றுமை

இ) சிலேடை

ஈ) இரட்டுற மொழிதல்

Answer: ஆ) வேற்றுமை

 

Question 397.

ஒரே செய்யுளை இருபொருள் படும்படி பாடுவது ______ அணி.

அ) பிறிதுமொழிதல்

ஆ) இரட்டுறமொழிதல்

இ) இயல்பு நவிற்சி

ஈ) உயர்வு நவிற்சி

Answer :  ஆ) இரட்டுறமொழிதல்

 

Question 398.

'நெறி' என்னும் சொல்லின் பொருள்?

அ) வழி

ஆ) குறிக்கோள்

இ) கொள்கை

ஈ) அறம்

Answer :

) வழி

Question 399.

வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

அ) வான்ஒலி

ஆ) வானொலி

இ) வாவொலி

ஈ) வானலி

Answer : ஆ) வானொலி

 

Question 400.

நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படுபவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வெ. இராமலிங்கனார்

ஈ) கவிமணி

Answer:

இ) வெ. இராமலிங்கனார்

 

Question 401.

இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் யார்.

அ) பாரதியார் ஆ) பாரதிதாசன்

இ) கபிலர்.       ஈ) காரியாசான்

Answer:

இ) கபிலர்

 

Question 402.

காந்தியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வெ. இராமலிங்கனார்

ஈ) கவிமணி

Answer :

இ) வெ. இராமலிங்கனார்

 

Question 403.

நாமக்கல் கவிஞர் படைப்புகள் அல்லாத ஒன்று?

அ) மலைக்கள்ளன்

ஆ) என்கதை

இ) சங்கொலி

ஈ) காந்திபுராணம்

Answer :

ஈ) காந்திபுராணம்

 

Question 404.

"அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்று பாடியவர்?

அ) பாரதியார்                   ஆ) பாரதிதாசன்

இ) வெ. இராமலிங்கனார்       ஈ) கவிமணி

Answer :

இ) வெ. இராமலிங்கனார்

Question 405.

"கத்தியின்றி இரத்த மின்றி

யுத்தமொன்று வருகுது" இவ்வடிகளைப் பாடியவர்?

அ) வெ. இராமலிங்கனார்

ஆ) பாரதிதாசன்

இ) கவிமணி

ஈ) பாரதியார்

Answer: அ) வெ. இராமலிங்கனார்

 

Question 406.

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்?

அ) பாரதியார்                    ஆ) கவிமணி

இ) சுரதா.                         ஈ) உடுமலை நாராயணகவி

Answer: ஈ) உடுமலை நாராயணகவி

 

Question 407.

இசைப்பாடல் இலக்கியம்?

அ) பரிபாடல்

ஆ) பரணி

இ) சங்கஇலக்கியங்கள்

ஈ) திருக்குறள்

Answer :

அ) பரிபாடல்

 

Question 408.

அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்ட இலக்கியம்?

அ) பரிபாடல்

ஆ) பரணி

இ) சங்கஇலக்கியங்கள்

ஈ) திருக்குறள்

Answer :

இ) சங்கஇலக்கியங்கள்

 

Question 409.

வான்புகழ் கொண்ட இலக்கியம்?

அ) பரிபாடல்

ஆ) பரணி

இ) சங்கஇலக்கியங்கள்

ஈ) திருக்குறள்

Answer : ஈ) திருக்குறள்

Question 410.

தானியக் கதிருக்குக் கூறப்பட்ட உவமை?

அ) கனி

ஆ) தென்றல்

இ) பொன்

ஈ) தேன்

Answer:

இ) பொன்

Question 411.

மொழியின் முதல்நிலை பேசுதல்_______ஆகியனவாகும்.

அ) படித்தல்

ஆ) கேட்டல்

இ) எழுதுதல்

ஈ) வரைதல்

Answer: ஆ) கேட்டல்

 

Question 412.

ஒலியின் வரிவடிவம்______ஆகும்.

அ) பேச்சு

ஆ) எழுத்து

இ) குரல்

ஈ) பாட்டு

Answer : ஆ) எழுத்து

 

Question 413.

பேச்சுமொழியை________என்றும் கூறுவர்?

அ) இலக்கிய

ஆ) உலக வழக்கு

இ) நூல்

ஈ) மொழி

Answer :

ஆ) உலக வழக்கு

Question 414.

மொழியின் உயிர் நாடியாக விளங்குவது.

அ) எழுத்துமொழி

ஆ) பேச்சுமொழி

இ) இலக்கிய மொழி

ஈ) செய்கை மொழி

Answer : ஆ) பேச்சுமொழி

 

Question 415.

மனிதனின் சிந்தனை காலம் கடந்தும் வாழ்வதற்குக் காரணம்.

அ) எழுத்துமொழி

ஆ) பேச்சுமொழி

இ) இலக்கிய மொழி

ஈ) செய்கை மொழி

Answer: அ) எழுத்துமொழி

 

Question 416.

தமிழின் கிளைமொழிகளில் ஒன்று.

அ) உருது

ஆ) இந்தி

இ) தெலுங்கு

ஈ) ஆங்கிலம்

Answer:

இ) தெலுங்கு

Question 417.

மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள்______என்பர்.

அ) எழுத்துமொழி

ஆ) பேச்சுமொழி

இ) இலக்கிய மொழி

ஈ) வட்டார மொழி

Answer : . ஈ) வட்டார மொழி

 

Question 418.

இரட்டை வழக்கு மொழி

அ) தமிழ்

ஆ) தெலுங்கு

இ) மலையாளம்

ஈ) இந்தி

Answer : ) தமிழ்

 

Question 419.

உலக வழக்கு, செய்யுள் வழக்கு பற்றிக் குறிப்பிடுபவர்?

அ) கம்பர்

ஆ) சேக்கிழார்

இ) நக்கீரர்

ஈ) தொல்காப்பியர்

Answer :

ஈ) தொல்காப்பியர்

Question 420.

'எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்' என்று பாடியவர்?

அ) பாவேந்தர் பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) கம்பர்

ஈ) நாமக்கல் கவிஞர்

Answer: ) பாவேந்தர் பாரதிதாசன்

 

Question 421.

குற்றியலுகரத்தின் வகைகள்?

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer: அ) ஆறு

 

Question 422.

குற்றியலுகரம் பெறும் மாத்திரை அளவு?

அ) ஒன்று    ஆ) இரண்டு

இ) அரை      ஈ) கால்

Answer :

இ) அரை

 

 

Question 423.

குற்றியலிகரம் பெறும் மாத்திரை அளவு?

அ) ஒன்று

ஆ) இரண்டு

இ) அரை

ஈ) கால்

Answer : இ) அரை

 

Question 424.

சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

அ) ஆறு

ஆ) பத்து

இ) நான்கு

ஈ) ஏழு

Answer : ஆ) பத்து

 

Question 425.

குற்றியலிகரம் பயின்று வந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க.

அ) எஃகு

ஆ) கயிறு

இ) பற்று

ஈ) கொக்கியாது

Answer:

ஈ) கொக்கியாது

Question 426.

பின்வரும் சான்றுகளில் முற்றியலுகரம் அல்லாததைத் தேர்ந்தெடுக்க.

அ) புகு

ஆ) பசு

இ) பந்து

ஈ) ஏழு

Answer: இ) பந்து

 

Question 427.

மென் தொடர்க் குற்றியலுகரச் சான்றினைத் தேர்வு செய்க.

அ) எஃகு

ஆ) காது

இ) எய்து

ஈ) மஞ்சு

Answer: ஈ) மஞ்சு

 

Question 428.

இடைத் தொடர்க் குற்றியலுகரச் சான்றினைத் தேர்வு செய்க.

அ) எஃகு

ஆ) காது

இ) எய்து

ஈ) மஞ்சு

Answer :

இ) எய்து

Question 429.

தோப்பியாது, கேண்மியா - ஆகிய சொற்கள்________ க்குச் சான்று.

அ) குற்றியலிகரம்

ஆ) நெடில் தொடர் குற்றியலுகரம்

இ) முற்றியலுகரம்

ஈ) குற்றியலுகரம்

Answer : அ) குற்றியலிகரம்

 

Question 430.

இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்?

அ) பாரதியார்

ஆ) உடுமலை நாராயணகவி

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer: இ) சுரதா

 

Question 431.

உவமைக்கவிஞர் என்றழைக்கப்படக் கூடிய கவிஞர்?

அ) பாரதியார்

ஆ) உடுமலை நாராயணகவி

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer:

இ) சுரதா

Question 432.

தேன்மழை, துறைமுகம், அமுதும் தேனும் முதலிய நூல்களைப் படைத்த கவிஞர்?

அ) பாரதியார்      ஆ) உடுமலை நாராயணகவி

இ) சுரதா            ஈ) கவிமணி

Answer : இ) சுரதா

 

Question 433.

சிறந்த கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்த கவிஞர்.

அ) ராஜமார்த்தாண்டன்

ஆ) கவிமணி

இ) சுரதா

ஈ) உடுமலை நாராயணகவி

Answer : அ) ராஜமார்த்தாண்டன்

 

Question 434.

ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றவர்?

அ) ராஜமார்த்தாண்டன்

ஆ) கவிமணி

இ) சுரதா

ஈ) உடுமலை நாராயணகவி

Answer :

அ) ராஜமார்த்தாண்டன்

Question 435.

கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்?

அ) ராஜமார்த்தாண்டன்

ஆ) கவிமணி

இ) சுரதா

ஈ) உடுமலை நாராயணகவி

Answer: அ) ராஜமார்த்தாண்டன்

 

Question 436.

தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்?

அ) வேடந்தாங்கல்

ஆ) கோடியகரை

இ) முண்டந்துறை

ஈ) கூந்தக் குளம்

Answer: இ) முண்டந்துறை

 

Question 437.

'காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) காடு + ஆறு

ஆ) காட்டு + ஆறு

இ) காட் + ஆறு

ஈ) காட் + டாறு

Answer:

அ) காடு + ஆறு

Question 438.

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்த இடம்?

அ) மேட்டுப்பாளையம்

ஆ) குன்னூர்

இ) ஊட்டி

ஈ) கோத்தகிரி

Answer : அ) மேட்டுப்பாளையம்

 

Question 439.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?

அ) ஈரோடு

ஆ) கோவை

இ) நாமக்கல்

ஈ) சேலம்

Answer : ஆ) கோவை

 

Question 440.

தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்.

அ) திருவாசகம்

ஆ) திருக்குறள்

இ) திரிகடுகம்

ஈ) திருப்பாவை

Answer:

ஆ) திருக்குறள்

Question 441.

காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்.

அ) காவிரிக்கரை

ஆ) வைகைக்கரை

இ) கங்கைக்கரை

ஈ) யமுனைக்கரை

Answer: அ) காவிரிக்கரை

 

Question 442.

கலைக்கூடமாகக் காட்சி தருவது.

அ) சிற்பக்கூடம்

ஆ) ஓவியக்கூடம்

இ) பள்ளிக்கூடம்

ஈ) சிறைக்கூடம்

Answer:

அ) சிற்பக்கூடம்

Question 443.

நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) நூல் + ஆடை

ஆ) நூலா + டை

இ) நூல் + லாடை

ஈ) நூலா + ஆட

Answer:

அ) நூல் + ஆடை

Question 444.

எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) எதிரலிக்க

ஆ) எதிர்ஒலிக்க

இ) எதிரொலிக்க

ஈ) எதிர்ரொலிக்க

Answer: இ) எதிரொலிக்க

 

Question 445.

இராதகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்.

அ) கவிமணி       ஆ) சுரதா

இ) வாணிதாசன்    ஈ) தாரா பாரதி

Answer: ஈ) தாரா பாரதி

 

Question 446.

கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்ற கவிஞர்.

அ) கவிமணி

ஆ) சுரதா

இ) வாணிதாசன்

ஈ) தாரா பாரதி

Answer:

ஈ) தாரா பாரதி

 

 

 

Question 447.

விரல் நுனி வெளிச்சங்கள் என்ற கவிதையை எழுதிய கவிஞர்.

அ) கவிமணி

ஆ) சுரதா

இ) வாணிதாசன்

ஈ) தாரா பாரதி

Answer: ஈ) தாரா பாரதி

 

Question 448

அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாக விளங்குவது.

அ) பாரத நாடு

ஆ) குமரிமுனை

இ) இமயமலை

ஈ) தாரா பாரதி

Answer: அ) பாரத நாடு

 

Question 449.

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்.

அ) கோவை     ஆ) மதுரை

இ) தஞ்சாவூர்.    ஈ) சிதம்பரம்

Answer:

ஆ) மதுரை

 

Question 450.

கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதியாக உள்ள விலங்கு?

) கரடி

ஆ) புலி

இ) மான்

ஈ) யானை

Answer:

ஈ) யானை

Question 451.

வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு?

அ) அரை

ஆ) ஒன்று

இ) ஒன்றரை

ஈ) இரண்டு

Answer: ஆ) ஒன்று

 

Question 452.

மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்?

அ) போன்ம்

ஆ) மருணம்

இ) பழம் விழுந்தது

ஈ) பணம் கிடைத்தது

Answer : ஈ) பணம் கிடைத்தது

 

Question 453.

சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது.

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer :

ஆ) ஔகாகரக்குறுக்கம்

Question 454.

மூவிடங்களிலும் குறுகும் குறுக்கம்?

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer : அ) ஐகாகரக்குறுக்கம்

 

Question 455.

சொல்லுக்கு முதலில் மட்டுமே குறுகும் குறுக்கம்?

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer: ஆ) ஔகாகரக்குறுக்கம்

 

Question 456.

வையம், சமையல், பறவை ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்?

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer:

அ) ஐகாகரக்குறுக்கம்

Question 457.

ஔவையார், வௌவால் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்?

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer: ஆ) ஔகாகரக்குறுக்கம்

 

Question 458.

சொல்லின் இடையிலும் கடையிலும் வராத குறுக்கம்?

 அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer: ஆ) ஔகாகரக்குறுக்கம்

 

Question 459.

மகரக்குறுக்கத்தின் மாத்திரையளவு?

அ) அரை

ஆ) ஒன்று

இ) ஒன்றரை

ஈ) கால்

Answer :

ஈ) கால்

Question 460.

ஆய்தக்குறுக்கத்தின் மாத்திரையளவு?

அ) அரை

ஆ) ஒன்று

இ) ஒன்றரை

ஈ) கால்

Answer : ஈ) கால்

 

Question 461.

மெய்யெழுத்து பெறும் மாத்திரையளவு?

அ) அரை ஆ) கால்

இ) ஒன்றரை

ஈ) இரண்டு

Answer:

ஆ) அரை

 

Question 462.

உயிர்க்குறில் பெறும் மாத்திரையளவு?

அ) அரை    ஆ) ஒன்று இ) ஒன்றரை   ஈ) இரண்டு

Answer :

) ஒன்று

 

 

Question 463.

உயிர்க்நெடில் பெறும் மாத்திரையளவு?

அ) அரை

ஆ) ஒன்று

இ) ஒன்றரை

ஈ) இரண்டு

Answer : ) இரண்டு

 

Question 464.

வலம் வந்தான், போன்ம், மருணம் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்?

அ) ஐகாகரக்குறுக்கம்

ஆ) ஔகாகரக்குறுக்கம்

இ) மகரக்குறுக்கம்

ஈ) ஆய்தக்குறுக்கம்

Answer : இ) மகரக்குறுக்கம்

 

Question 465.

ஆய்தக்குறுக்கம் இடம் பெறாத சொல்?

அ) அஃது

ஆ) முஃடீது

இ) கஃறீது

ஈ) பஃறுளி

Answer:

அ) அஃது

Question 466.

கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர்?

அ) ஒளவையார்

ஆ) ஒக்கூர் மாசாத்தியார்

இ) காவற்பெண்டு

ஈ) வெண்ணிக்குயத்தியார்

Answer: இ) காவற்பெண்டு

 

Question 467.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?

அ) புறநானூறு

ஆ) முல்லைப்பாட்டு

இ) திருக்குறள்

ஈ) திருமுருகாற்றுப்படை

Answer: அ) புறநானூறு

 

Question 468.

தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்?

அ) புறநானூறு

ஆ) முல்லைப்பாட்டு

இ) பதிற்றுப்பத்து

ஈ) குறுந்தொகை

Answer:

அ) புறநானூறு

Question 469.

கோப்பெரு நற்கிள்ளி_________மன்னன்.

அ) சேர           ஆ) சோழ

இ) பாண்டிய.      ஈ) பல்லவ

Answer :

ஆ) சோழ

 

Question 470.

காவற்பெண்டு பாடிய பாடல் அமைந்த நூல்?

அ) புறநானூறு

ஆ) முல்லைப்பாட்டு

இ) பதிற்றுப்பத்து

ஈ) குறுந்தொகை

Answer : அ) புறநானூறு

 

 

Question 471.

'யாண்டு' என்ற சொல்லின் பொருள்?

அ) எனது

ஆ) எங்கு

இ) எவ்வளவு

ஈ) எது

Answer:

ஆ) எங்கு

 

Question 472.

'கல் + அளை' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது.

அ) கல்லளை

ஆ) கல்அளை

இ) கலலளை

ஈ) கல்லுளை

Answer : அ) கல்லளை

 

Question 473.

'புலி தங்கிய குகை' என்னும் தலைப்பில் அமைந்தப் பாடலை எழுதியவர்?

அ) ஒளவையார்

ஆ) ஒக்கூர் மாசாத்தியார்

இ) காவற்பெண்டு

ஈ) வெண்ணிக்குயத்தியார்

Answer: இ) காவற்பெண்டு

 

Question 474.

'தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) தோரணம் + மேடை

ஆ) தோரண + மேடை

இ) தோரணம் + ஓடை

ஈ) தோரணம் + ஓடை

Answer :

அ) தோரணம் + மேடை

 

Question 475.

வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்

சொல்?

அ) வாசல் அலங்காரம்.    ஆ) வாசலங்காரம்

இ) வாசலலங்காரம்.        ஈ) வாசலிங்காரம்

Answer: இ) வாசலலங்காரம்

 

Question 476.

வீரபாண்டிய சுட்டபொம்மு கதைப்பாடலைத் தொகுத்து நூலாக வெளியிட்டவர்?

அ) நா.வானமாமலை

ஆ) சு.சண்முகசுந்தரம்

இ) அன்னகாமு

ஈ) சண்முக சுந்தரம்

Answer: அ) நா.வானமாமலை

Question 477.

கட்டபொம்மனின் நாடு?

அ) மதுரை ஆ) செஞ்சி

இ) பாஞ்சாலங்குறிச்சி

ஈ) பாளையங்கோட்டை

Answer:

இ) பாஞ்சாலங்குறிச்சி

 

Question 478.

முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம்?

அ) தூத்துக்குடி

ஆ) காரைக்குடி

இ) சாயல்குடி

ஈ) மன்னார்குடி

Answer: இ) சாயல்குடி

 

Question 479.

முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர்?

அ) இராஜாஜி

ஆ) நேதாஜி

இ) காந்திஜி

ஈ) நேருஜி

Answer :

ஆ) நேதாஜி

 

Question 480.

தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்?

அ) இராஜாஜி

ஆ) பெரியார்

இ) திரு.வி.க

ஈ) நேதாஜி

Answer :

இ) திரு.வி.க

Question 481.

தந்தைப் பெரியாரால் 'சுத்தத் தியாகி' என்று பாராட்டப்பட்டவர்?

அ) முத்துராமலிங்கத் தேவர்

ஆ) நேதாஜி

இ) திரு.வி.க.

ஈ) காந்திஜி

Answer: அ) முத்துராமலிங்கத் தேவர்

 

Question 482.

முத்துராமலிங்கத் தேவர் தொடக்கக் கல்வி பயின்ற இடம்?

அ) பசும்பொன்

ஆ) மதுரை

இ) இராமநாதபுரம்

ஈ) கமுதி

Answer : ஈ) கமுதி

 

Question 483.

வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட தலைவர்?

அ) பாலகங்காதர திலகர்

ஆ) காந்திஜி

இ) நேதாஜி

ஈ) திரு.வி.சு

Answer:

அ) பாலகங்காதர திலகர்

Question 484.

வங்கச் சிங்கம் என்று போற்றப்படுபவர்.

அ) பாலகங்காதர திலகர்

ஆ) காந்திஜி

இ) நேதாஜி

ஈ) திரு.வி.க

Answer : இ) நேதாஜி

 

Question 485.

நேதாஜி என்னும் வார இதழை நடத்தியவர்?

அ) முத்துராமலிங்கத் தேவர்

ஆ) நேதாஜி

இ) திரு.வி.க.

ஈ) காந்திஜி

Answer: அ) முத்துராமலிங்கத் தேவர்

 

Question 486.

முத்துராமலிங்கத் தேவரின் பேச்சு விடுதலைப்போருக்கு உதவும் என்று கூறியவர்.

அ) பாலகங்காதர திலகர்

ஆ) காமராசர்

இ) நேதாஜி

ஈ) திரு.வி.

Answer:

ஆ) காமராசர்

Question 487.

தென்னாட்டுச் சிங்கம் என்றழைக்கப்பட்டக் கூடியவர்?

அ) முத்துராமலிங்கத் தேவர்

ஆ) காமராசர்

இ) திரு.வி.க.

ஈ) நேதாஜி

Answer:

அ) முத்துராமலிங்கத் தேவர்

 

Question 488.

முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் சட்ட மன்றத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டு?

) 1944     ஆ) 1940.    இ) 1937      ஈ) 1936

Answer:

இ) 1937

 

Question 489.

முத்துராமலிங்கத் தேவர் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்திய இடம்.

அ) கமுதி

ஆ) பசும்பொன்

இ) சாயல் குடி

ஈ) இராமநாதபுரம்

Answer :

அ) கமுதி

 

Question 490.

குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு.

அ) 1947 ஆ) 1946 இ) 1948. ஈ) 1950

Answer : இ) 1948

 

Question 491.

சொல்லின் செல்வர் என்று போற்றப்படுபவர்?

அ) அண்ணா

ஆ) இரா.பி. சேது

இ) வ.உ.சி

ஈ) பாண்டித்துரையார்

Answer: ஆ) இரா.பி. சேது

 

 

 

uestion 492.

தமிழின்பம் என்னும் நூலை எழுதியவர்

அ) அண்ணா

ஆ) இரா.பி. சேது

இ) வ.உ.சி

ஈ) பாண்டித்துரையார்

Answer :

ஆ) இரா.பி. சேது

Question 493.

இரா.பி. சேதுவின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்?

அ) தமிழின்பம்

ஆ) ஆற்றங்கரையினிலே

இ) கடற்கரையினிலே

ஈ) தமிழ் விருந்து

Answer: அ) தமிழின்பம்

 

Question 494.

வழக்கு_________வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்னு

ஈ) ஐந்து

Answer : அ) இரண்டு

 

Question 495.

இயல்பு வழக்கு__________வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்னு

ஈ) ஐந்து

Answer:

ஆ) மூன்று

Question 496.

தகுதி வழக்கு_________வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்னு

ஈ) ஐந்து

Answer: ஆ) மூன்று

 

Question 497.

முன்பின் தொக்கப் போலி எனக்குறிப்பிடப்படுவது.

அ) இலக்கணமுடையது

ஆ) இலக்கணப்போலி

இ) மரூஉ

ஈ) முதற்போலி

Answer: ஆ) இலக்கணப்போலி

 

Question 498.

சுடுகாட்டை நன்காடு என்பது?

அ) குழூஉக்குறி

ஆ) மங்கலம்

இ) இடக்கரடக்கல்

ஈ) இலக்கணப்போலி

Answer:

ஆ) மங்கலம்

 

Question 499.

 போலி__________வகைப்படும்.

அ) இரண்டு     ஆ) மூன்று இ) ஆறு       ஈ) ஐந்து

Answer : ஆ) மூன்று

 

Question 500.

பொன்னைப் பறி என்பர் - இது எவ்வகைத் தகுதி வழக்கிற்குச் சான்று?

அ) குழூஉக்குறி

இ) இடக்கரடக்கல்

ஆ) மங்கலம்

ஈ) இலக்கணப்போலி

Answer :அ) குழூஉக்குறி



PDF FREE DOWNLOAD LINK...👇👇👇

✅✅✅✅✅Click here✅✅✅✅✅


 

         *******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...