புதன், 15 ஜூன், 2022

சிற்றகல் ஒளி

 இயல் 7.1 சிற்றகல் ஒளி



Question 1.

ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..

அ) சிவஞானம்

ஆ) ஞானப்பிரகாசம்

இ) பிரகாசம்

ஈ) பொன்னுசாமி

Answer: ஆ) ஞானப்பிரகாசம்

Question 2.

சிவஞானி என்ற பெயரே……………..

என நிலைத்தது.

அ) சிவஞானம்

ஆ) சிவப்பிரகாசம்

இ) ஞானப்பிரகாசம்

ஈ) பிரகாசம்

Answer: அ) சிவஞானம்

Question 3.

ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..

அ) பொன்னுசாமி

ஆ) சரவணன்

இ) சரபையர்

ஈ) சிவஞானி

Answer:

இ) சரபையர்

Question 4.

காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..

அ) 1806

ஆ) 1906

இ) 1916

ஈ) 1919

Answer: ஆ) 1906

Question 5.

ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் 

அ) கல்வி, கேள்வி

ஆ) கல்வி, ஓவியம்

இ) கலை, பண்பாடு

ஈ) கலை, மேடைப்பேச்சு

Answer: அ) கல்வி, கேள்வி

Question 6.

‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..

அ) 1942 ஜனவரி 8

ஆ) 1939 ஆகஸ்டு 8

இ) 1942 ஆகஸ்டு 8

ஈ) 1947 ஆகஸ்டு 18

Answer: இ) 1942 ஆகஸ்டு 8

Question 7.

பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……………..

அ) 1955 அக்டோபர் 10

ஆ) 1957 ஆகஸ்டு 10

இ) 1957 ஆகஸ்டு 10

ஈ) 1949 அக்டோபர் 15

Answer: அ) 1955 அக்டோபர் 10

Question 8.

ஆஸ்டிரியா நாட்டின் தலைநகர் ……………..

அ) இலண்ட ன்

ஆ) டெல்அவிவ்

இ) வியன்னா

ஈ) சிட்னி

Answer:

இ) வியன்னா

Question 9.

‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் ……………..

அ) எனது போராட்டம்

ஆ) என் பயணம்

இ) என் விருப்பம்

ஈ) என் பாதை

Answer: அ) எனது போராட்டம்

Question 10.

ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..

அ) சொல்லின் செல்வர்

ஆ) நாவலர்

இ) சிலம்புச் செல்வர்

ஈ) சிலம்பு அறிஞர்

Answer: இ) சிலம்புச் செல்வர்

Question 11.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ஆ) மனுமுறை கண்ட வாசகம்

இ) எனது போராட்டம்

ஈ) வானம் வசப்படும்

Answer:

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு


Question 12.

ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………..

அ) 1956

ஆ) 1966

இ) 1976

ஈ) 1986

Answer: ஆ) 1966

Question 13.

மார்ஷல் ஏ. நேசமணிக்குச் சிலையோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர்……………..

அ) கன்னியாகுமரி

ஆ) தூத்துக்குடி

இ) நெல்லை

ஈ) நாகர்கோவில்

Answer: ஈ) நாகர்கோவில்

Question 14.

ம.பொ.சிவஞானம் வாழ்ந்த காலம் ……………..

அ) 1906-1955

ஆ) 1906-1995

இ) 1906 -1966

ஈ) 1906-1998

Answer: ஆ) 1906-1995

Question 15.

ம.பொ.சி. சிலை அமைந்துள்ள இடங்கள்……………..

அ) திருத்தணி, தியாகராயநகர்

ஆ) திருத்தணி, திருநெல்வேலி

இ) திருத்தணி, கன்னியாகுமரி

ஈ) திருத்தணி, திருப்பதி

Answer:

அ) திருத்தணி, தியாகராயநகர்

Question 16.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ……………..

அ) 1906

ஆ) 1908

இ) 1947

ஈ) 1946

Answer: அ) 1906

Question 17.

மா.பொ.சி பிறந்த சென்னை வட்டம் ……………..

அ) ஆயிரம் விளக்கு

ஆ) சால்வன் குப்பம்

இ) திருவல்லிக்கேணி

ஈ) சேப்பாக்கம்

Answer:

அ) ஆயிரம் விளக்கு

Question 18.

மா.பொ.சி பிறந்த சென்னைப் பகுதி ……………..

அ) ஆயிரம் விளக்கு

ஆ) சால்வன் குப்பம்

இ) திருவல்லிக்கேணி

ஈ) சேப்பாக்கம்

Answer:

ஆ) சால்வன் குப்பம்

Question 19.

ம.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் ……………..

அ) தாமதமாக வந்தது

ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

இ) படிக்காமை

ஈ) வீட்டுப் பாடம் எழுதாமை

Answer: ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

Question 20.

ம.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு – 

அ) ஐந்தாம் வகுப்பு

ஆ) மூன்றாம் வகுப்பு

இ) ஆறாம் வகுப்பு

ஈ) இரண்டாம் வகுப்பு

Answer: ஆ) மூன்றாம் வகுப்பு

Question 21.

ம.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer: அ) அன்னை

Question 22.

ம.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி ……………..

அ) கல்வி

ஆ) கேள்வி

இ) கட்டுரை

ஈ) சிறுகதை

Answer:

ஆ) கேள்வி


Question 23.

ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

Question 24.

வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: இ) மங்கலங்கிழார்

Question 25.

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: ஈ) மார்சல் ஏ. நேசமணி

Question 26.

நாகர்கோவில் நகர்மன்றத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் 

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Question 27.

குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

ஈ) மார்சல் ஏ.நேசமணி


Question 28.

‘தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ .சி


Question 29.

சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 30.

ம.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு 

அ) தன்வரலாறு

ஆ) கவிதை

இ) சிறுகதை

ஈ) புதினம்

Answer:

அ) தன்வரலாறு


Question 31.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 32.

பொருத்துக.

1. திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் – அ) வடக்கெல்லைத்தமிழ் மக்களை ஒருங்கிணைத்த தமிழாசான்

2. மங்கலங்கிழார் – ஆ) ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்

3. மார்சல் ஏ.நேசமணி – இ) ம.பொ.சிவஞானம்

4. சிலம்புச் செல்வர் – ஈ) குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 33.

பொருத்துக.

1. ஞானியாரடிகள் – அ) தமிழாசான்

2. மங்கலங்கிழார் – ஆ) வழக்கறிஞர்

3. மார்சல் ஏ.நேசமணி – இ) முதல்வர்

4. இராஜாஜி – ஈ) திருப்பாதிரிப்புலியூர்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ





Question 34.

பொருத்துக.

1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை

2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி

3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை

4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

*******


செவ்வாய், 14 ஜூன், 2022

10th new syllabus in tamil question and answer

 


10th new syllabus in Tamil question and answer


அகப்பொருள் இலக்கணம்


Question 1.

கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.

i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்

ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்

iii) மருதம் – 3. சிறுகுடி

iv) நெய்தல் – 4. குறும்பு

v) பாலை – 5. பாடி, சேரி

அ) 3, 4, 1, 2, 5

ஆ) 4, 3, 1, 5, 2

இ) 3, 2, 5, 1, 4

ஈ) 3, 5, 1, 2, 4

Answer: ஈ) 3, 5, 1, 2, 4

Question 2.

பொருத்தமான விடையைக் கண்டறிக.

i) குறிஞ்சி – 1. வற்றிய சுனை, கிணறு

ii) முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை

iii) மருதம் – 3. காட்டாறு

iv) நெய்தல் – 4. அருவிநீர், சுனைநீர்

v) பாலை – 5. மணற்கிணறு, உவர்க்கழி

அ) 4, 3, 2, 5, 1 ஆ) 5, 4, 1, 2, 3

இ) 4, 3, 5, 1, 2 ஈ) 3, 4, 5, 2, 1

Answer: அ) 4, 3, 2, 5, 1

Question 3.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) முல்லை – வரகு, சாமை

ஆ) மருதம் – செந்நெல், வெண்ணெல்

இ) நெய்தல் – தினை

ஈ) பாலை – சூறையாடலால் வரும் பொருள்

Answer: இ) நெய்தல் – தினை

Question 4.

முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுதினைத் தேர்ந்தெடு.

அ) கார்காலம் ஆ) குளிர்காலம்

இ) முன்பனி ஈ) பின்பனி

Answer: அ) கார்காலம்

Question 5.

ஐந்திணைகளுக்கு உரியன ……………

i) முதற்பொருள்

ii) கருப்பொருள்

iii) உரிப்பொருள்

அ) i – சரி ஆ) ii – சரி இ) மூன்றும் சரி ஈ) iii – மட்டும் சரி

Answer:

இ) மூன்றும் சரி


Question 6.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கடலும் கடல் சார்ந்த இடமும்

ii) முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடமும்

iii) மருதம் – 3. காடும் காடு சார்ந்த இடமும்

iv) நெய்தல் – 4. மலையும் மலை சார்ந்த இடமும்

அ) 4, 3, 2, 1 ஆ) 3, 4, 1, 2 இ) 4, 2, 3, 1 ஈ) 3, 4, 2, 1

Answer: அ) 4, 3, 2, 1

Question 7.

மணலும் மணல் சார்ந்த இடமும் – எத்திணைக்குரியது?

அ) குறிஞ்சி ஆ) முல்லை இ) நெய்தல் ஈ) பாலை

Answer: ஈ) பாலை

Question 8.

பொழுது எத்தனை வகைப்படும்?

அ) இரு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

Answer: அ) இரு


Question 9.

பொருத்திக் காட்டுக.

i) கார்காலம் – 1. மாசி, பங்குனி

ii) குளிர்காலம் – 2. மார்கழி, தை

iii) முன்பனிக்காலம் – 3. ஐப்பசி, கார்த்திகை

iv) பின்பனிக்காலம் – 4. ஆவணி, புரட்டாசி

அ) 4, 3, 2, 1 ஆ) 3, 4, 1, 2 இ) 4, 2, 3,1 ஈ) 3, 4, 2, 1

Answer:

அ) 4, 3, 2, 1


Question 10.

இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள் ……………

அ) ஆவணி, புரட்டாசி

ஆ) சித்திரை, வைகாசி

இ) ஆனி, ஆடி

ஈ) மார்கழி, தை

Answer: ஆ) சித்திரை, வைகாசி


Question 11.

ஆனி, ஆடி முதலான மாதங்கள் ……………

அ) கார்காலம்

ஆ) குளிர்காலம்

இ) இளவேனிற்காலம்

ஈ) முதுவேனிற்காலம்

Answer: ஈ) முதுவேனிற்காலம்


Question 12.

பொருத்திக் காட்டுக.

i) காலை – 1. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

ii) நண்ப கல் – 2. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

iii) எற்பாடு – 3. காலை 10 மணி முதல் 2 மணி வரை

iv) மாலை – 4. காலை 6 மணி முதல் 10 மணி வரை

அ) 4, 3, 2, 1 ஆ) 2, 1, 3, 4 இ) 4, 3, 1, 2 ஈ) 2, 1, 4, 3

Answer: அ) 4, 3, 2, 1

Question 13.

இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது 

அ) எற்பாடு

ஆ) மாலை

இ) யாமம்

ஈ) வைகறை

Answer:

இ) யாமம்


Question 14.

வைகறைக்குரிய கால நேரம்……………

அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

ஆ) காலை 6 மணி முதல் 10 மணி வரை

இ) காலை 10 மணி முதல் 2 மணி வரை

ஈ) இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

Answer: அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

Question 15.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கார்காலம்

ii) முல்லை – 2. குளிர்காலம், முன்பனிக்காலம்

iii) மருதம், நெய்தல் – 3. இளவேனில், முதுவேனில், பின்பனி

iv) பாலை – 4. ஆறு பெரும்பொழுதுகள்

அ) 2, 1, 4, 3 ஆ) 4, 1, 3, 2

இ) 4, 3, 1, 2 ஈ) 2, 4, 3, 1

Answer: அ) 2, 1, 4, 3

Question 16.

நண்பகல் எத்திணைக்குரிய சிறுபொழுது?

அ) குறிஞ்சி ஆ) முல்லை இ) நெய்தல் ஈ) பாலை

Answer: ஈ) பாலை

Question 17.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. வைகறை

ii) முல்லை – 2. எற்பாடு

iii) மருதம் – 3. யாமம்

iv) நெய்தல் – 4. மாலை

அ) 3, 4, 1, 2 ஆ) 4, 3, 2, 1 இ) 1, 2, 3, 4 ஈ) 3, 2, 1, 4

Answer:

அ) 3, 4, 1, 2

Question 18.

திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கொற்றவை

ii) முல்லை – 2. வருணன்

iii) மருதம் – 3. இந்திரன்

iv) நெய்தல் – 4. திருமால்

v) பாலை – 5. முருகன்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3,1

இ) 3, 2, 4, 5, 1

ஈ) 1, 2, 3, 4, 5

Answer:

அ) 5, 4, 3, 2, 1


Question 19.

திணைகளுக்குரிய மக்களைப் பொருத்திக் காட்டுக.

i) வெற்பன் – 1. குறிஞ்சி

ii) தோன்றல் – 2. முல்லை

iii) ஊரன் – மருதம்

iv) சேர்ப்ப ன் – 4. நெய்தல்

v) எயினர் – 5. பாலை

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3, 1

இ) 3, 5, 4, 1, 2

ஈ) 1, 2, 3, 4, 5

Answer: ஈ) 1, 2, 3, 4, 5




Question 20.

பொருத்திக் காட்டுக.

i) புலி – 1. பாலை

ii) மான் – 2. நெய்தல்

iii) எருமை – 3. மருதம்

iv) முதலை – 4. முல்லை

v) வலியிழந்த யானை – 5. குறிஞ்சி

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3, 1

இ) 2, 1, 4, 5, 3

ஈ) 4, 2, 3, 1, 5

Answer: அ) 5, 4, 3, 2, 1

Question 21.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. குரவம், பாதிரி

ii) முல்லை – 2. தாழை

iii) மருதம் – 3. தாமரை, செங்கழுநீர்

iv) நெய்தல் – 4. தோன்றி

v) பாலை – 5. காந்தள்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 1, 3

இ) 2, 3, 4, 1, 5

ஈ) 3, 1, 4, 2, 5

Answer: 

அ) 5, 4, 3, 2, 1

 


Question 22.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. அகில், வேங்கை

ii) முல்லை – 2. கொன்றை, காயா

iii) மருதம் – 3. காஞ்சி

iv) நெய்தல் – 4. புன்னை , ஞாழல்

v) பாலை – 5. இலுப்பை

அ) 1, 2, 3, 4, 5

ஆ) 2, 3, 1, 5, 4

இ) 3, 4, 2, 1, 5

ஈ) 5, 4, 3, 2, 1

Answer:

அ) 1, 2, 3, 4, 5


Question 23.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கடற்காகம்

ii) முல்லை – 2. காட்டுக் கோழி, மயில்

iii) மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்

iv) நெய்தல் – 4. கிளி, மயில்

v) பாலை – 5. புறா, பருந்து

அ) 4, 2, 3, 1, 5

ஆ) 5, 4, 3, 2, 1

இ) 4, 3, 1, 5, 2

ஈ) 3, 4, 2, 5, 1

Answer:

அ) 4, 2, 3, 1, 5




Question 24.

விளரி யாழ் எத்திணைக்கு உரியது?

அ) குறிஞ்சி

ஆ) மருதம்

இ) நெய்தல்

ஈ) பாலை

Answer:

இ) நெய்தல்

Question 25.

பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. துடி

ii) முல்லை – 2. மீன் கோட்பறை

iii) மருதம் – 3. மணமுழா

iv) நெய்தல் – 4. ஏறுகோட்பறை

v) பாலை - 5. தொண்டகம்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 1, 3

இ) 3, 4, 5, 2, 1

ஈ) 3, 5, 1, 2, 4

Answer:

அ) 5, 4, 3, 2, 1


Question 26.

செவ்வழிப்பண், பஞ்சுரப்பண் முதலியனவற்றுக்குரிய திணைகள் முறையே

அ) நெய்தல், பாலை

ஆ) குறிஞ்சி, முல்லை

இ) மருதம், நெய்தல்

ஈ) மருதம், பாலை

Answer:

அ) நெய்தல், பாலை

Question 27.

முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்

அ) வெண்நெல், வரகு

ஆ) மலைநெல், திணை

இ) வரகு, சாமை

ஈ) மீன், செந்நெல்

Answer:

இ) வரகு, சாமை




அட்டவணை 1 pdf download

அட்டவணை 2 pdf download


அகப்பொருள் இலக்கணம்

 அகப்பொருள் இலக்கணம்
















அட்டவணை 

பதிவேறக்கம் செய்ய 

Click Here


ஞாயிறு, 12 ஜூன், 2022

10th new syllabus in tamil

                              TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்


4.1 செயற்க்கை நுண்ணறிவு

👇👇👇

 pdf download





இயல் 4.2 பெருமாள் திருமொழி

👇👇👇

 pdf download












இயல் 4.3 பரிபாடல்

👇👇👇

 pdf download






இயல் 4.4 விண்ணைத் தாண்டிய

தன்னம்பிக்கை...👇👇👇 pdf download







இயல் 4.5 இலக்கணம் - பொது

👇👇👇

 pdf download















மேலும் அறிய... TNPSC CHANNEL



10th new syllabus in tamil

                              TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்



இயல் 1 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்


இயல்3.1 விருந்து போற்றுதும்!

👇👇👇

 






இயல் 3.2 காசிக்காண்டம்!

👇👇👇

 pdf download












இயல் 3.3 மலைபடுகடாம்

👇👇👇






இயல் 3.4 கோபல்லபுரத்து மக்கள்

👇👇👇




இயல்3.5 தொகாநிலைத்தொடர்கள்

👇👇👇





இயல்3.6 திருக்குறள்👇👇👇




(இயல் 4) க்ளிக் செய்யுங்கள்




மேலும் அறிய... TNPSC CHANNEL



tnpsc important questions in tamil

 Question 1.

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) பதிற்றுப்பத்து

ஈ) பரிபாடல்

Answer:

ஆ) குறுந்தொகை






Question 2.

திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்

அ) இல்லறவியல்

ஆ) பாயிரவியல்

இ) அரசியல்

ஈ) துறவறவியல்

Answer:

அ) இல்லறவியல்








Question 3.

காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? 

அ) துளசிதாசர்

ஆ) அதிவீரராம பாண்டியர்

இ) ஔவையார்

ஈ) பெருஞ்சித்திரனார்

Answer:

ஆ) அதிவீரராம பாண்டியர்






Question 4.

நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) கொன்றைவேந்தன்

ஆ) காசிக்கலம்பகம்

இ) வெற்றிவேற்கை

ஈ) காசிக்காண்டம்

Answer:

இ) வெற்றிவேற்கை






Question 5.

மலைபடுகடாம் எந்த நூல்களுள் ஒன்று?

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) நீதி

ஈ) பதினெண்கீழ்க்கணக்கு

Answer:

ஆ) பத்துப்பாட்டு









Question 6.

மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்?

அ) 483

ஆ) 543

இ) 583

ஈ) 643

Answer:

இ) 583





Question 7.

மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?

அ) சிறுபாணாற்றுப்படை

ஆ) பெரும்பாணாற்றுப்படை

இ) விறலியாற்றுப்படை

ஈ) கூத்தராற்றுப்படை

Answer:

ஈ) கூத்தராற்றுப்படை






Question 8.

கோபல்லபுரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர்……………………

அ) கி. ராஜநாராயணன்

ஆ) இந்திரா பார்த்தசாரதி

இ) ஜெயமோகன்

ஈ) ஜெயகாந்தன்

Answer:

அ) கி. ராஜநாராயணன்



Question 9.

கறங்கு இசை விழாவின் உறந்தை என்று குறிப்பிடும் நூல் ……………………

அ) புறநானூறு

ஆ) அகநானூறு

இ) கலித்தொகை

ஈ) நளவெண்பா

Answer:

ஆ) அகநானூறு








Question 10.

தொகாநிலைத் தொடரின் வகைகள்……………………………

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

Answer:

ஈ) 9




Question 11.

விளியுடன் எது தொடர்வது விளித்தொடர் ஆகும்?

அ) பெயர்

ஆ) வினா

இ) வினை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:

இ) வினை







Question 12.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான்” என்பதில் அமைந்துள்ள நயம்……………………………….

அ) மோனை

ஆ) எதுகை

இ) முரண்

ஈ) இயைபு

Answer:

ஆ) எதுகை




Question 13.

இந்தியாவின் பெரிய வங்கி…………………………

அ) இந்தியன் வங்கி

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

இ) கனரா வங்கி

ஈ) பரோடா வங்கி

Answer:

ஆ) பாரத ஸ்டேட் வங்கி





Question 14.

பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

அ) 105

ஆ) 155

இ) 205

ஈ) 255

Answer:

அ) 105







Question 15.

பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..

அ) திருமங்கையாழ்வார்

ஆ) குலசேகராழ்வார்

இ) நம்மாழ்வார்

ஈ) பொய்கையாழ்வார்

Answer:

ஆ) குலசேகராழ்வார்






Question 16.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

அ) பரிபாடல்

ஆ) முல்லைப் பாட்டு

இ) நாலடியார்

ஈ) மூதுரை

Answer:

அ) பரிபாடல்







Question 17.

‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.

அ) நக்கீரர்

ஆ) மருதனார்

இ) கீரந்தையார்

ஈ) ஓதலாந்தையார்

Answer:

இ) கீரந்தையார்






Question 18.

ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு ஏற்பட்ட நோய்…………………..

அ) காலரா

ஆ) தொழு நோய்

இ) பக்கவாதம்

ஈ) காய்ச்ச ல்

Answer:

இ) பக்கவாதம்





Question 19.

அஃறிணையின் பிரிவுகள் ………………

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு







Question 20.

இடம் ……………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

Answer:

ஆ) மூன்று


Answer key pdf க்ளிக் செய்யுங்கள்



    *******


வெள்ளி, 10 ஜூன், 2022

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்





நூல் வெளி


குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது. 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ். இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ். பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.


குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்; கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.


மேலும்...க்ளிக் செய்யுங்கள்



TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...