திங்கள், 20 ஜூன், 2022

ஞானம்

 




நூல் வெளி

நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சொ.வேணுகோபாலனின் 'கோடை வயல்' என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருவையாற்றில் பிறந்தவர்; மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்; 'எழுத்து' காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு மீட்சி விண்ணப்பம்.

ஞாயிறு, 19 ஜூன், 2022

10th new syllabus in tamil

                             TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download 

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 4 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 5 All topic pdf download

Updating...



இயல் 6.1 நிகழ்கலை

👇👇👇


pdf download








இயல் 6.2 பூத்தொடுத்தல்

இயல் 6.3முத்துக்குமாரசாமி

பிள்ளைத்தமிழ்

👇👇👇




pdf download







இயல் 6.4 கம்பராமாயணம்

👇👇👇


pdf downlaod




இயல் 6.5 பாய்ச்சல்

இயல் 6.6 அகப்பொருள் இலக்கணம்

இயல்  6.7 திருக்குறள்

👇👇👇


pdf download



மேலும் அறிய... TNPSC CHANNEL



10th new syllabus in tamil

                            TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 4 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

👇👇👇

 

pdf download







இயல் 5.2 நீதி வெண்பா

👇👇👇

 

pdf download
















இயல் 5.3 திருவிளையாடற்புராணம்

👇👇👇

pdf download









இயல் 5.4 புதியநம்பிக்கை

இயல் 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள்

👇👇👇

pdf download








மேலும் அறிய... TNPSC CHANNEL




10th new syllabus in tamil

 

       TNPSC CHANNEL   

       பத்தாம் வகுப்பு

     தமிழ்


Question 1.

இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம் எது?

அ) சங்க இலக்கியம்

ஆ) பக்தி இலக்கியம்

இ) சிற்றிலக்கியம்

ஈ) நவீன இலக்கியம்

Answer:

அ) சங்க இலக்கியம்


Question 2.

மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?

அ) வி.சூ. நைப்பால்

ஆ) இரட்யார்ட் கிப்ளிவ்

இ) வெங்கட்ராமன்

ஈ) இரவீந்திரநாத் தாகூர்

Answer:

ஈ) இரவீந்திரநாத் தாகூர்


Question 3.

‘மொகு சாஸ்ட்டு’ என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்………………..

அ) பதில் தர மறுக்கிறோம்

ஆ) விடைதர அவகாசம் வேண்டும்

இ) விடைதர முடியாது

ஈ) இரவீந்திரநாத் தாகூர்

Answer:

ஆ) விடைதர அவகாசம் வேண்டும்



Question 4.

வடமொழிக் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல் ………………..

அ) கம்பராமாயணம்

ஆ) சீவகசிந்தாமணி

இ) வில்லிபாரதம்

ஈ) இவை அனைத்தும்

Answer:

ஈ) இவை அனைத்தும்







Question 5.

சதாவதானி என்று பாராட்டப் பெற்றவர்…………………

அ) உமறுப்புலவர்

ஆ) பனு அகமது மரைக்காயர்

இ) செய்குதம்பிப் பாவலர்

ஈ) படிக்காத புலவர்

Answer:

இ) செய்குதம்பிப் பாவலர்






Question 6.

கபிலரின் நண்பர் யார்?

அ) பரஞ்சோதி முனிவர்

ஆ) இடைக்காடனார்

இ) குலேச பாண்டியன்

ஈ) ஒட்டக்கூத்தர்

Answer:

ஆ) இடைக்காடனார்






Question 7.

திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?

அ) சமண முனிவர்

ஆ) அகத்தியர் முனிவர்

இ) பரஞ்சோதி முனிவர்

ஈ) இடைக்காடனார்

Answer:

இ) பரஞ்சோதி முனிவர்







Question 8.

திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை 

அ) 64

ஆ) 96

இ) 30

ஈ) 18

Answer:

அ) 64







Question 9.

கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம்

அ) திருநெல்வேலி

ஆ) மதுரை

இ) தூத்துக்குடி

ஈ) குமரி

Answer:

இ) தூத்துக்குடி





Question 10.

உடன்பட்டுக் கூறும் விடை ……………………………..

அ) சுட்டுவிடை

ஆ) மறைவிடை

இ) நேர்விடை

ஈ) ஏவல்விடை

Answer: இ) நேர்விடை








Question 11.

தமிழ்நாடு அரசு ந. முத்துசாமிக்கு வழங்கிய விருது……………….

அ) கலைமாமணி

ஆ) நாடகமாமணி

இ) வ.உ.சி. விருது

ஈ) கம்பன் விருது

Answer: அ) கலைமாமணி





Question 12.

இந்தப் பூவைத்தொடுப்பது எப்படி? என்ற கவிதையை எழுதியவர்?

அ) உமா மகேஸ்வரி

ஆ) இரா. மீனாட்சி

இ) இந்திர பார்த்தசாரதி

ஈ) தாமரை

Answer: அ) உமா மகேஸ்வரி








Question 13.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்?

அ) குமரகுருபரர்

ஆ) இராமலிங்க அடிகள்

இ) தாயுமானவர்

ஈ) செயங்கொண்டார்

Answer:

அ) குமரகுருபரர்






Question 14.

குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) கந்தர் கலிவெண்பா

ஆ) நீதிநெறி விளக்கம்

இ) மதுரைக் கலம்பகம்

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்

Answer:

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்


Question 15.

பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?

அ) சரயு ஆறு

ஆ) கங்கை ஆறு

இ) நர்மதை ஆறு

ஈ) யமுனை ஆறு

Answer: அ) சரயு ஆறு






Question 16.

‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர் 

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கண்ண தாசன்

ஈ) கம்பதாசன்

Answer: அ) பாரதியார்










Question 17.

கம்பர் பிறந்த நாடு …………….

அ) பாண்டிய நாடு

ஆ) சோழ நாடு

இ) சேரநாடு

ஈ) பல்லவ நாடு

Answer: ஆ) சோழ நாடு






Question 18.

சா. கந்தசாமிக்கு எழுத்துலகில் புகழைப் பெற்றுத் தந்த புதினம் 

அ) சாயாவனம்

ஆ) சூர்ய வம்சம்

இ) சாந்தகுமாரி

ஈ) தொலைந்து போனவர்கள்

Answer: அ) சாயாவனம்






Question 19.

திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கொற்றவை

ii) முல்லை – 2. வருணன்

iii) மருதம் – 3. இந்திரன்

iv) நெய்தல் – 4. திருமால்

v) பாலை – 5. முருகன்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3,1

இ) 3, 2, 4, 5, 1

ஈ) 1, 2, 3, 4, 5

Answer:

அ) 5, 4, 3, 2, 1





Question 20.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் பயின்று வரும் அணி.

அ) உவமையணி

ஆ) பொருள் பின்வருநிலையணி

இ) சொல்பின்வருநிலை அணி

ஈ) சொற்பொருள் பின் வருநிலையணி

Answer:

ஈ) சொற்பொருள் பின் வருநிலையணி



Download Answer key க்ளிக் செய்யுங்கள்


 

      *******


புதன், 15 ஜூன், 2022

மெய்க்கீர்த்தி

 




பாடலின் பொருள்: 


இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் சோழன். அவன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுவன (மக்கள் பிணிக்கப்படுவதில்லை). சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன (மக்கள் புலம்புவதில்லை). ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன (மக்கள் கலக்கமடைவதில்லை). புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது (மக்கள் அடைக்கப்படுவதில்லை).


மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன (மக்கள் வடுப்படுவதில்லை). மலர்கள் மட்டுமே. பறிக்கப்படுகின்றன (மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில்லை). காடுகள் மட்டுமே கொடியவனாய் (கொடி உடையனவாக) உள்ளன (மக்கள் கொடியவராய் இல்லை). வண்டுகள் மட்டுமே கள் - (தேன்) உண்ணுகின்றன (மக்கள் கள் உண்பதில்லை). மலை மூங்கில் மட்டுமே உள்ளீடு இன்றி வெறுமையாய் இருக்கின்றது(மக்களிடையே வெறுமை இல்லை). வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன (வேறு போர் இல்லை).



நீண்ட மலைகளே இருள் சூழ்ந்தவையாயிருக்கின்றன (நாட்டில் வறுமை இருள் இல்லை). இளமான்களின் கண்களே மருள்கின்றன (மக்கள் கண்களில் மருட்சியில்லை). குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன (மக்கள் நிலை பிறழ்வதில்லை). செவிலித்தாயரே சினங் காட்டுவர் (வேறு யாரும் சினம் கொள்வதில்லை). புலவர் பாட்டில் மட்டுமே பொருள் (பொதிந்து) இருக்கின்றது (யாரும் பொருளை மறைப்பதில்லை). இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப்பாடுவர் (தேவையற்று வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை). இராசராசன் காக்கும் திரு நாட்டின் இயல்பு இது.


அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான். தாயில்லாதோருக்குத் தாயாய் இருக்கின்றான். மகனில்லாதோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான். விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் அவன் திகழ்கிறான்; புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான்.


ஏர் புதிதா?

 


இயல் 7.1 சிற்றகல் ஒளி

👇👇👇

 கிளிக் செய்யுங்கள்



இயல் 7.2 ஏர் புதிதா?


சங்கத் தமிழரின் திணைவாழ்வு, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர். உழவே தலையான தொழில் என்றாயிற்று. உழவு, தொழிலாக இல்லாமல் பண்பாடாகவும் திகழ்ந்தது. இன்று உழுவோர் அச்சாணி என்ற கருத்தைப் புதுப்பிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. உழவுண்டெனில் உயர்வுண்டு என்ற குரல் இன்றும் தொடர்கிறது. தமிழ் மரபின் 'பொன் ஏர் பூட்டுதல்' என்ற பண்பாட்டு நிகழ்வு பல்கிப் பெருக முன்னத்தி ஏராக நாம் முன்னிற்க வேண்டும்.






சிற்றகல் ஒளி

 இயல் 7.1 சிற்றகல் ஒளி



Question 1.

ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..

அ) சிவஞானம்

ஆ) ஞானப்பிரகாசம்

இ) பிரகாசம்

ஈ) பொன்னுசாமி

Answer: ஆ) ஞானப்பிரகாசம்

Question 2.

சிவஞானி என்ற பெயரே……………..

என நிலைத்தது.

அ) சிவஞானம்

ஆ) சிவப்பிரகாசம்

இ) ஞானப்பிரகாசம்

ஈ) பிரகாசம்

Answer: அ) சிவஞானம்

Question 3.

ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..

அ) பொன்னுசாமி

ஆ) சரவணன்

இ) சரபையர்

ஈ) சிவஞானி

Answer:

இ) சரபையர்

Question 4.

காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..

அ) 1806

ஆ) 1906

இ) 1916

ஈ) 1919

Answer: ஆ) 1906

Question 5.

ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் 

அ) கல்வி, கேள்வி

ஆ) கல்வி, ஓவியம்

இ) கலை, பண்பாடு

ஈ) கலை, மேடைப்பேச்சு

Answer: அ) கல்வி, கேள்வி

Question 6.

‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..

அ) 1942 ஜனவரி 8

ஆ) 1939 ஆகஸ்டு 8

இ) 1942 ஆகஸ்டு 8

ஈ) 1947 ஆகஸ்டு 18

Answer: இ) 1942 ஆகஸ்டு 8

Question 7.

பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……………..

அ) 1955 அக்டோபர் 10

ஆ) 1957 ஆகஸ்டு 10

இ) 1957 ஆகஸ்டு 10

ஈ) 1949 அக்டோபர் 15

Answer: அ) 1955 அக்டோபர் 10

Question 8.

ஆஸ்டிரியா நாட்டின் தலைநகர் ……………..

அ) இலண்ட ன்

ஆ) டெல்அவிவ்

இ) வியன்னா

ஈ) சிட்னி

Answer:

இ) வியன்னா

Question 9.

‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் ……………..

அ) எனது போராட்டம்

ஆ) என் பயணம்

இ) என் விருப்பம்

ஈ) என் பாதை

Answer: அ) எனது போராட்டம்

Question 10.

ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..

அ) சொல்லின் செல்வர்

ஆ) நாவலர்

இ) சிலம்புச் செல்வர்

ஈ) சிலம்பு அறிஞர்

Answer: இ) சிலம்புச் செல்வர்

Question 11.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ஆ) மனுமுறை கண்ட வாசகம்

இ) எனது போராட்டம்

ஈ) வானம் வசப்படும்

Answer:

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு


Question 12.

ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………..

அ) 1956

ஆ) 1966

இ) 1976

ஈ) 1986

Answer: ஆ) 1966

Question 13.

மார்ஷல் ஏ. நேசமணிக்குச் சிலையோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர்……………..

அ) கன்னியாகுமரி

ஆ) தூத்துக்குடி

இ) நெல்லை

ஈ) நாகர்கோவில்

Answer: ஈ) நாகர்கோவில்

Question 14.

ம.பொ.சிவஞானம் வாழ்ந்த காலம் ……………..

அ) 1906-1955

ஆ) 1906-1995

இ) 1906 -1966

ஈ) 1906-1998

Answer: ஆ) 1906-1995

Question 15.

ம.பொ.சி. சிலை அமைந்துள்ள இடங்கள்……………..

அ) திருத்தணி, தியாகராயநகர்

ஆ) திருத்தணி, திருநெல்வேலி

இ) திருத்தணி, கன்னியாகுமரி

ஈ) திருத்தணி, திருப்பதி

Answer:

அ) திருத்தணி, தியாகராயநகர்

Question 16.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ……………..

அ) 1906

ஆ) 1908

இ) 1947

ஈ) 1946

Answer: அ) 1906

Question 17.

மா.பொ.சி பிறந்த சென்னை வட்டம் ……………..

அ) ஆயிரம் விளக்கு

ஆ) சால்வன் குப்பம்

இ) திருவல்லிக்கேணி

ஈ) சேப்பாக்கம்

Answer:

அ) ஆயிரம் விளக்கு

Question 18.

மா.பொ.சி பிறந்த சென்னைப் பகுதி ……………..

அ) ஆயிரம் விளக்கு

ஆ) சால்வன் குப்பம்

இ) திருவல்லிக்கேணி

ஈ) சேப்பாக்கம்

Answer:

ஆ) சால்வன் குப்பம்

Question 19.

ம.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் ……………..

அ) தாமதமாக வந்தது

ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

இ) படிக்காமை

ஈ) வீட்டுப் பாடம் எழுதாமை

Answer: ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

Question 20.

ம.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு – 

அ) ஐந்தாம் வகுப்பு

ஆ) மூன்றாம் வகுப்பு

இ) ஆறாம் வகுப்பு

ஈ) இரண்டாம் வகுப்பு

Answer: ஆ) மூன்றாம் வகுப்பு

Question 21.

ம.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer: அ) அன்னை

Question 22.

ம.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி ……………..

அ) கல்வி

ஆ) கேள்வி

இ) கட்டுரை

ஈ) சிறுகதை

Answer:

ஆ) கேள்வி


Question 23.

ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

Question 24.

வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: இ) மங்கலங்கிழார்

Question 25.

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: ஈ) மார்சல் ஏ. நேசமணி

Question 26.

நாகர்கோவில் நகர்மன்றத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் 

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Question 27.

குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

ஈ) மார்சல் ஏ.நேசமணி


Question 28.

‘தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ .சி


Question 29.

சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 30.

ம.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு 

அ) தன்வரலாறு

ஆ) கவிதை

இ) சிறுகதை

ஈ) புதினம்

Answer:

அ) தன்வரலாறு


Question 31.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 32.

பொருத்துக.

1. திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் – அ) வடக்கெல்லைத்தமிழ் மக்களை ஒருங்கிணைத்த தமிழாசான்

2. மங்கலங்கிழார் – ஆ) ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்

3. மார்சல் ஏ.நேசமணி – இ) ம.பொ.சிவஞானம்

4. சிலம்புச் செல்வர் – ஈ) குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 33.

பொருத்துக.

1. ஞானியாரடிகள் – அ) தமிழாசான்

2. மங்கலங்கிழார் – ஆ) வழக்கறிஞர்

3. மார்சல் ஏ.நேசமணி – இ) முதல்வர்

4. இராஜாஜி – ஈ) திருப்பாதிரிப்புலியூர்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ





Question 34.

பொருத்துக.

1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை

2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி

3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை

4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

*******


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...