செவ்வாய், 12 ஜூலை, 2022

tnpsc question and answer in tamil

    






ஒன்பதாம் வகுப்பு தமிழ் :


ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.





PDF DOWNLOAD





தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





திங்கள், 11 ஜூலை, 2022

tnpsc exam questions and answers

   





எட்டாம் வகுப்பு தமிழ் :


எட்டாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.


PDF DOWMLOAD



தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





ஞாயிறு, 10 ஜூலை, 2022

tnpsc exam question and answers

  







ஏழாம் வகுப்பு தமிழ் :


ஏழாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.


PDF DOWNLOAD


தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





சனி, 9 ஜூலை, 2022

tnpsc exam question and answers

 






ஆறாம் வகுப்பு தமிழ் :


ஆறாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


குறிப்பு : விற்பனைக்கு அல்ல

நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.



PDF DOWNLOAD



தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





வெள்ளி, 8 ஜூலை, 2022

10th new syllabus social science pdf

       TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

1709இல் தரங்கம்பாடியில் ………………. ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.

அ) கால்டுவெல்                ஆ) F.W. எல்லிஸ்

இ) சீகன்பால்கு                   ஈ) மீனாட்சி சுந்தரனார்

விடை: இ) சீகன்பால்கு

Question 2.

1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ……………… நிறுவினார்.

அ) இரட்டைமலை சீனிவாசன்

ஆ) B.R. அம்பேத்கார்

இ) ராஜாஜி

ஈ) எம்.சி. ராஜா

விடை: அ) இரட்டைமலை சீனிவாசன்

Question 3.

இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ………….. .இல் உருவாக்கப்பட்டது.

அ) 1918

ஆ) 1917

இ) 1916

ஈ) 1914

விடை:

அ) 1918

Question 4.

அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ………………. நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.

அ) பணியாளர் தேர்வு வாரியம்

ஆ) பொதுப் பணி ஆணையம்

இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்

ஈ) பணியாளர் தேர்வாணையம்

விடை:

அ) பணியாளர் தேர்வு வாரியம்

Question 5.

சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அ) எம்.சி. ராஜா

ஆ) இரட்டை மலை சீனிவாசன்

இ) டி.எம். நாயர்

ஈ) பி. வரதராஜூலு

விடை:

அ) எம்.சி. ராஜா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ……………… ஆகும்.

விடை:

தமிழ்

Question 2.

புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ………………. ஆவார்.

விடை:

F.W. எல்லிஸ்

Question 3.

……….. தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.

விடை:

மறைமலையடிகள்

Question 4.

தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ……………. ஆகும்.

விடை:

நீதிக்கட்சி

Question 5.

சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் …………….. என மாற்றம் பெற்றது.

விடை:

பரிதிமாற்கலைஞர்

Question 6.

…………… தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

விடை:

ஆபிரகாம் பண்டிதர்

Question 7.

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ………………

விடை:

டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி





கூடுதல் வினாக்கள் : 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி ………………. ஆகும்.

அ) ஹிந்தி

ஆ) தமிழ்

இ) ஆங்கிலம்

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) தமிழ்

Question 2.

……………….இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அ) 1999

ஆ) 1909

இ) 1990

ஈ) 1899

விடை:

ஆ) 1909

Question 3.

தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் ………………. செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார்.

அ) பிரான்ஸ்

ஆ) சமஸ்கிருதம்

இ) ஆங்கிலம்

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) சமஸ்கிருதம்

Question 4.

சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென ………….. தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.

அ) 1996          ஆ) 1932

இ) 1923            ஈ) 1899

விடை: இ) 1923

Question 5.

……………….. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.

அ) பெரியார்

ஆ) காமராஜ்

இ) காந்திஜி

ஈ) நேரு

விடை: அ) பெரியார்

Question 6.

M.C. ராஜா என அழைக்கப்படுபவர் ………………… களை சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்.

அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு

ஆ) கீழ் வகுப்பு

இ) மேல் வகுப்பு

ஈ) நடுத்தர வகுப்பு

விடை: அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு

Question 7.

அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31-ல் …………………. நடைபெற்ற து.

அ) ஆக்ரா

ஆ) கொல்கத்தா

இ) பம்பாய்

ஈ) எதுவுமில்லை

விடை:

இ) பம்பாய்

Question 8.

சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………. ஆவார்.

அ) M.C. ராஜா

ஆ) M. சிங்காரவேலர்

இ) அடிகள்

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) M. சிங்காரவேலர்

Question 9.

இசை நிகழ்ச்சிகளிலும் ……………… ஓரளவிலான இடத்தை பெற்றிருந்தன.

அ) ஹிந்தி

ஆ) தமிழ்

இ) ஆங்கிலம்

ஈ) இவையெல்லாம்

விடை:

ஆ) தமிழ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

மறுமலர்ச்சியானது ஒரு ………………. பண்பாட்டு நிகழ்வாகும்.

விடை:

கருத்தியல்

Question 2.

தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு ……………… பங்களித்தது.

விடை:

தமிழ் மறுமலர்ச்சி


Question 3.

……………… புத்துயிரளித்த M. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடைமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.

விடை:

பௌத்தம்

Question 4.

………………. ‘தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை’ என்றும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் எனவும் கருதப்படுகிறார்.

விடை:

மறைலை அடிகள்

Question 5.

நீதிக்கட்சி 1926-ல் ………………. சட்டத்தை இயற்றியது.

விடை:

இந்து சமய அறநிலை

Question 6.

பெரியார் ………………. சமூகத்தை விமர்சித்தார்.

விடை:

ஆணாதிக்க

Question 7.

1893-ல் ……………… எனும் அமைப்பை இரட்டைமலை சீனிவாசன் உருவாக்கினார்.

விடை:

ஆதிதிராவிட மகாஜன சபை

Question 8.

……………….. என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

விடை:

பெண்களின் விடுதலை

Question 9.

………………. எனும் சட்டம் அரசால் 1947-இல் இயற்றப்பட்டது.

விடை:

மதராஸ் தேவதாசி சட்டம்

Question 10.

மதராஸ் தேவதாசி மசோதா சட்டமாக மாறுவதற்கு ……………… காத்திருந்தது.

விடை:

15 ஆண்டுகள்



pdf download


     *******


வியாழன், 7 ஜூலை, 2022

10th new syllabus social science

 TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

அ) T.M. நாயர்                  ஆ) P. ரங்கையா

இ) G. சுப்பிரமணியம்      ஈ) G.A. நடேசன்

விடை: ஆ) P. ரங்கையா

Question 2.

இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?

அ) மெரினா

ஆ) மைலாப்பூர்

இ) புனித ஜார்ஜ் கோட்டை

ஈ) ஆயிரம் விளக்கு

விடை: ஈ) ஆயிரம் விளக்கு

Question 3.

“அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?

அ) அன்னிபெசன்ட்

ஆ) M. வீரராகவாச்சாரி

இ) B.P. வாடியா

ஈ) G.S. அருண்டேல்

விடை:

அ) அன்னிபெசன்ட்

Question 4.

கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

அ) S. சத்தியமூர்த்தி

ஆ) கஸ்தூரிரங்கர்

இ) P. சுப்பராயன்

ஈ) பெரியார் ஈவெ.ரா

விடை: அ) S. சத்தியமூர்த்தி

Question 5.

சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

அ) K. காமராஜ்

ஆ) C. இராஜாஜி

இ) K. சந்தானம்

ஈ) T. பிரகாசம்

விடை:

ஈ) T. பிரகாசம்

Question 6.

இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?

அ) ஈரோடு

ஆ) சென்னை

இ) சேலம்

ஈ) மதுரை

விடை:

இ சேலம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ………….- ஆவார்.

விடை:

T. முத்துச்சாமி

Question 2.

………………. எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.

விடை:

பாரத மாதா சங்கம்

Question 3.

சென்னையில் தொழிற்சங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ………………… ஆவார்.

விடை:

B.P. வாடியா

Question 4.

சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் …………..

விடை:

C. இராஜாஜி

Question 5.

……………… முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.

விடை:

யாகுப் ஹசன்

Question 6.

1932 ஜனவரி 26இல் ……………… புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.

விடை:

ஆரியா (எ) பாஷ்யம்




கூடுதல் வினாக்கள் :

Question 1.

…………… அடையாறு எனும் இடத்தில் உள் பிரம்மஞான சபை கூடியது.

அ) நவம்பர் 1884

ஆ) டிசம்பர் 1994

இ) டிசம்பர் 1884

ஈ) நவம்பர் 1994

விடை:

அ) டிசம்பர் 1884

Question 2.

இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு ………………. கொல்கத்தாவில் நடைபெற்றது.

அ) 1886

ஆ) 1898

இ) 1868

ஈ) 1888

விடை:

அ) 1886

Question 3.

இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ……………….. பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.

அ) 22

ஆ) 72

இ) 83

ஈ) 17

விடை:

ஆ) 72

Question 4.

மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக ……………… மொழி பயன்படுத்தப்பட்டது.

அ) ஆங்கிலம்

ஆ) தமிழ்

இ) ஹிந்தி

ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) தமிழ்

Question 5.

புரட்சிகர தேசியவாதிகளுக்குப் ………………. பாதுகாப்பான புகலிடமாயிற்று.

அ) தமிழ்நாடு

ஆ) பாண்டிச்சேரி

இ) கேரளா

ஈ) கர்நாடகா

விடை: ஆ) பாண்டிச்சேரி

Question 6.

…………….இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.

அ) 1912      ஆ) 1921

இ) 1812         ஈ) 1821

விடை: அ) 1912

Question 7.

……………… நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சரானார்.

அ) சுப்பராயலு

ஆ) T.M. நாயர்

இ) சி. நடேசனார்

ஈ) எதுவுமில்லை

விடை:

அ) சுப்பராயலு

Question 8.

தமிழ்நாட்டில் …………….. இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

அ) மே 17, 2000

ஆ) 17 ஏப்ரல் 1920

இ) 12 ஏப்ரல் 1922

ஈ) 25 ஏப்ரல் 1930

விடை:

ஆ) 17 ஏப்ரல் 1920

Question 9.

………………. வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது.

அ) 13 ஜனவரி 1922

ஆ) நவம்பர் 1902

இ) நவம்பர் 1930)

ஈ) அக்டோபர் 1919

விடை:

அ) 13 ஜனவரி 1922

Question 10.

……………… வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்தார்.

அ) காந்திஜி

ஆ) ராஜாஜி

இ) நேரு

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) ராஜாஜி



II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

………………. 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார்.

விடை:

G. சுப்ரமணியம்

Question 2.

தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற துவக்ககால அமைப்பு ……………… ஆகும்.

விடை:

சென்னை மகாஜன சபை

Question 3.

………. ஆகிய இரண்டும் முக்கிய தேசப்பத்திரிக்கை இதழ்களாகும்.

விடை: சுதேசமித்ரன், இந்தியா

Question 4.

…………… இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

விடை: சுதேசி

Question 5.

சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்ரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த ………………க்கு இடம்பெயர்ந்தார்.

விடை:

பாண்டிச்சேரி

Question 6.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ………………. ஆவார்.

விடை:

ஆஷ் (1911 ஜுன் 17)

Question 7.

……………… பாரதமாதா சங்கம் என்ற அமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார்.

விடை:

செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன்

Question 8.

…………….. பிரம்மஞான சபையின் தலைவரும் மற்றும் அயர்லாந்துப் பெண்மணியும் ஆவார்.

விடை:

அன்னிபெசன்ட்

Question 9.

1923-ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்த ……………… அமைச்சரவையை அமைத்தார்.

விடை:

பனகல் அரசர்

Question 10.

1919 ஏப்ரல் 6-ல் …………….. எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பு வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.

விடை:

கருப்புச் சட்டத்தை



pdf download



    *******



புதன், 6 ஜூலை, 2022

10th new syllabus social science

     TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

 8 தேசியம்: காந்திய காலகட்டம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?

அ) மோதிலால் நேரு

ஆ) சைஃபுதீன் கிச்லு

இ) முகம்மது அலி

ஈ) ராஜ் குமார் சுக்லா

விடை: ஆ) சைஃபுதீன் கிச்லு

Question 2.

இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

அ) பம்பாய்      ஆ) மதராஸ்

இ) கல்கத்தா     ஈ) நாக்பூர்

விடை: இ) கல்கத்தா 

Question 3.

விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

அ) 1930 ஜனவரி 26

ஆ) 1929 டிசம்பர் 26

இ) 1946 ஜூன் 16

ஈ) 1947 ஜனவரி 15

விடை:

அ) 1930 ஜனவரி 26

Question 4.

முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

அ) 1858

ஆ) 1911

இ) 1865

ஈ) 1936

விடை:

இ) 1865

Question 5.

1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

அ) கோவில் நுழைவு நாள்

ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)

இ) நேரடி நடவடிக்கை நாள்

ஈ) சுதந்திரப் பெருநாள்

விடை:

அ) கோவில் நுழைவு நாள்

Question 6.

மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

அ) 1858ஆம் ஆண்டு சட்டம்

ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909

இ) இந்திய அரசுச் சட்டம், 1919

ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

விடை:

ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...