வெள்ளி, 29 ஜூலை, 2022

TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை

    




TNPSC CHANNEL

பொதுத்தமிழ் வினா விடை


TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை



Question 1.

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின்

புதினம்..........

அ) கங்கை எங்கே போகிறாள்

ஆ) யாருக்காக அழுதாள் 

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

ஈ) இமயத்துக்கு அப்பால்

Answer:

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்


Question 2.

தர்மார்த்தங்களை உபதேசிக்கவே பாரதத்தை எழுதியவர்.

அ) வியாசர்

ஆ) கம்பர்

இ) வில்லிபுத்தூரார்

 ஈ) பாரதியார்

Answer:

அ) வியாசர்







Question 3.

"தர்க்கத்திற்கு அப்பால்" சிறுகதை அமைந்த தொகுப்பு.

அ) ரிஷிமூலம்

ஆ) யுகசந்தி 

இ) குருபீடம் 

ஈ) ஒரு பிடி சோறு

Answer:

ஆ) யுகசந்தி


Question 4.

தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும்

பழக்கம் உடையவர் 

அ) மேத்தா

ஆ) சுஜாதா

இ) ஜெயமோகன் 

ஈ) ஜெயகாந்தன்

Answer: ஈ) ஜெயகாந்தன்


Question 5.

ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?

அ) கண்ண தாசன்

ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இ) புலமைப்பித்தன்

ஈ) வாலி

Answer:

ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


Question 6.

உன்னைப்போல் ஒருவன் - திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது

அ) சாகித்ய அகாதெமி விருது

ஆ) குடியரசுத்தலைவர் விருது

இ) ஞானபீட விருது 

ஈ) தாமரைத் திரு விருது

Answer:

ஆ) குடியரசுத்தலைவர் விருது


Question 7.

சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக்கூடியவர். 

அ) அகிலன்

ஆ) ஜெயகாந்தன்

இ) புதுமைப்பித்தன்

ஈ) கல்கி

 Answer: ஆ) ஜெயகாந்தன்


Question 8.

படிக்காத மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர் 

அ) அகிலன்

ஆ) ஜெயகாந்தன் 

இ) புதுமைப்பித்தன்

ஈ) 

Answer:

ஆ) ஜெயகாந்தன்



Question 9.

ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு.

அ) 1972

ஆ) 1971

இ) 1975

ஈ) 1978

Answer:

அ) 1972


Question 10.

உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள்......

அ) ஜுன் 5

 ஆ) மார்ச் 20

இ) அக்டோபர் 5

ஈ) பிப்ரவரி 2

Answer: அ) ஜுன் 5



Question 11.

நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும்

நோக்கில் வளர்கின்றன' என்று கூறியவர்.

அ) மிளைகிழான் நல்வேட்டனார்

ஆ) கணிமேதாவியார்

இ) மாங்குடி மருதனார்

ஈ) நல்லந்துவனார்.

Answer: இ) மாங்குடி மருதனார்


Question 12.

'இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை' என்று போற்றப்படுபவர் ....

 அ) பென்னி குயிக் 

ஆ) விஸ்வேஸ்வரய்யா 

ஈ) சர். ஆர்தர் காட்டன்

இ) சர்.பக்கிள்

Answer: ஈ) சர். ஆர்தர் காட்டன்


Question 13.

‘கிராண்ட் அணைக்கட்' என்று அழைக்கப்படுவது .

அ) பக்ரா நங்கல்

ஆ) ஹிராகுட்

இ) சர்தார் சரோவர்

ஈ) கல்லணை

Answer: ஈ) கல்லணை



Question 14. 

பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ" என இடி

முழக்கம் செய்தவர் யார்? 

அ பாரதியார்.

ஆ) பாரதிநாசன்

இ) கவிமணி

ஈ) நாமக்கல் கவிஞர்

Answer:

ஆ) பாரதிதாசன்


Question 15.

"பட்டினத்தார் பாராட்டிய மூவர்" என்ற நூலை இயற்றியவர்

அ) இராஜேஸ்வரி அம்மையார் 

ஆ) காரைக்கால் அம்மையார்

இ) நீலாம்பிகை அம்மையார்

ஈ) சிவகாமி அம்மையார்

Answer;

இ) நீலாம்பிகை அம்மையார்


Question 16.

தெற்காசியாவின் சாக்ரடீசு என்று புகழப்பட்டவர் யார்? 

அ) அறிஞர் அண்ணா

ஆ) காமரசார் 

இ) ராஜாஜி

ஈ) தந்தை பெரியார்.

Answer:

ஈ) தந்தை பெரியார்



Question 17.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ)வள்ளுவர் 

இ) கணியன் பூங்குன்றனார்

ஈ) ஒளவையார்

Answer:

இ) கணியன் பூங்குன்றனார்


Question 18.

குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப் பிண்டம் என்று கூறிய புலவர் யார்?

அ) கூடலூர் கிழார்

ஆ) ஆலந்தூர் கிழார் 

இ) ஆலந்தூர் மோகனரங்கள்

ஈ) கபிலர்

Answer: ஆ) ஆலந்தூர் கிழார்


Question 19.

கங்கையையும், இமயத்தில் பெய்யும் மழையையும்

உவமைகளாக எடுத்துக் கூறும் நூல் எது?

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை 

ஈ) பரிபாடல்

Answer: ஆ) புறநானூறு

Question 20.

உலகத்தமிழாய்வு மன்றம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?

அ) அமுதன் அடிகள்

ஆ) குன்றக்குடிகள் அடிகள்

இ) தனிநாயக அடிகள்

ஈ) ஞானியாரடிகள்

Answer: இ) தனிநாயக அடிகள்












 

PDF DOWNLOAD





















மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்



*******





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...