வெள்ளி, 29 ஜூலை, 2022

TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை

   




TNPSC CHANNEL

பொதுத்தமிழ் வினா விடை


TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை


Question 1.

விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………..

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) சுரதா

ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) பாரதியார்

Question 2.

‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் 

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) வண்ணதாசன்

Answer:

இ) வாணிதாசன்

Question 3.

சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர் ……………….

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) தமிழண்ணல்

ஈ) கு.பா.ரா.

Answer:

அ) பாரதியார்



Question 4.

அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் 

அ) கண்ண தாசன்

ஆ) வண்ண தாசன்

இ) செல்லிதாசன்

ஈ) வாணிதாசன்

Answer:

அ) வாணிதாசன்


Question 5.

பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர் …………………

அ) வாணிதாசன்

ஆ) சுரதா

இ) கண்ண தாசன்

ஈ) பாரதியார்

Answer:

ஈ) வாணிதாசன்

Question 6.

வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு 

அ) இந்தியா

ஆ) சீனா

இ) பிரெஞ்சு

ஈ) தமிழ்நாடு

Answer:

இ) பிரெஞ்சு




Question 7.

‘சிந்துக்குத் தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர்’ என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ……………………..

அ) சீட்டுக்கவி

ஆ) பாரதிதாசன்

இ) குமரகுருபரர்

ஈ) பாரதியார்

Answer:

ஈ) பாரதியார்


Question 8.

‘நம்பியாரூரர், தம்பிரான் தோழர்’ என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்

அ) சுந்தரர்

ஆ) திருநாவுக்கரசர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) திருஞானசம்பந்தரர்

Answer:

அ) சுந்தரர்

Question 9.

தேவாரத்தைத் தொகுத்தவர் ……………………

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) திருநாவுக்கரசர்

இ) சுந்தரர்

ஈ) திருஞானசம்பந்தர்

Answer:

அ) நம்பியாண்டார் நம்பி


Question 10.

கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

அ) 96

ஆ) 24

இ) 95

ஈ) 18

Answer:

அ) 96

Question 11.

தமிழில் முதன் முதலில் தோன்றிய பரணி நூல் ……………………

அ) தக்கயாகப்பரணி

ஆ) கலிங்கத்துப் பரணி

இ) இரணிய வதைப் பரணி

ஈ) பாசவதைப் பரணி

Answer:

ஆ) கலிங்கத்துப் பரணி

Question 12.

‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ – என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் ………………………..

அ) புகழேந்திப் புலவர்

ஆ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

இ) ஒட்டக்கூத்தர்

ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்

Answer:

இ) ஒட்டக்கூத்தர்





Question 11.

‘சித்தாளின் மனச்சுமைகள்

செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?

அ) நாகூர் ரூமி

ஆ) கண்ணதாசன்

இ) ஜெயகாந்தன்

ஈ) பாரதியார்

Answer:

அ) நாகூர் ரூமி


Question 14.

‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்பது நாகூர் ரூமியின்…………………..

அ) கவிதைத் தொகுதி

ஆ) படைப்புகள் வெளியான இதழ்

இ) நாவல்

ஈ) சிறுகதைத் தொகுதி

Answer:

இ) நாவல்


Question 15.

கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. 

அ) தமிழ் ஊழியன்

ஆ) தினமணி

இ) இந்தியா

ஈ) கிராம ஊழியன்

Answer:

ஈ) கிராம ஊழியன்


Question 16.

‘பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில்

நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை’ என்று பாடியவர்?

அ) மா.பொ.சி

ஆ) கு.ப.ராஜகோபாலன்

இ) சுரதா

ஈ) பாரதிதாசன்

Answer: ஆ) கு.ப.ராஜகோபாலன்

Question 17.

இன்பங்களைத்துய்த்து துறவு பூண வேண்டும் என்னும் கருத்து அமைந்த காப்பியம் எது?

அ) சிலப்பதிகாரம்

ஆ) வளையாபதி

இ) குண்டலகேசி

ஈ) சீவகசிந்தாமணி

Answer: ஈ) சீவகசிந்தாமணி

Question 18.

சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?

அ) மனநூல்

ஆ) மணநூல்

இ) மங்கல நூல்

ஈ) சமண நூல்

Answer:

ஆ) மணநூல்

Question 19.

சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?

அ) இளங்கோவடிகள்

ஆ) சீத்தலைசாத்தனார்

இ) திருத்தக்கத்தேவர்

ஈ) கணிமேதாவியர்

Answer:

இ) திருத்தக்கத்தேவர்


Question 20.

சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?

அ) நரிவெண்பா

ஆ) நரிவிருத்தம்

இ) சிந்தாமணிமாலை

ஈ) காவடிச்சிந்து

Answer:

ஆ) நரிவிருத்தம்


                 









PDF DOWNLOAD



 



 


மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்



*******






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...