ஞாயிறு, 26 ஜூன், 2022

10th new syllabus in tamil

                                   TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download 

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 4 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 5 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்




இயல் 6 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 7 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 8 All topic pdf download




9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

👇👇👇




pdf download







9.2 சித்தாளு

👇👇👇










9.3 தேம்பாவணி

👇👇👇






9.4 ஒருவன் இருக்கிறான்

9.5 அணி

👇👇👇







மேலும் அறிய... TNPSC CHANNEL



10th new syllabus in tamil

                                  TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download 

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 4 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 5 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்




இயல் 6 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 7 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



8.1 சங்க இலக்கியத்தில் அறம்

👇👇👇



pdf download








8.2 ஞானம்

8.3 காலக்கணிதம்

👇👇👇









8.4 இராமானுசர் (நாடகம்)

👇👇👇





8.5 பா-வகை, அலகிடுதல்

👇👇👇


pdf download






மேலும் அறிய... TNPSC CHANNEL



10th new syllabus in tamil (Answer key )

        TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    தமிழ்

    (இயல் 7,8 மற்றும் 9) 25 Questions TEST




Question 1.

ம.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு 

அ) தன்வரலாறு

ஆ) கவிதை

இ) சிறுகதை

ஈ) புதினம்

Answer:

அ) தன்வரலாறு




Question 2.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 3.

பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ……………….

அ) சித்திரை

ஆ) ஆனி

இ) ஆடி

ஈ) தை

Answer:

அ) சித்திரை





Question 4.

‘ஏர் புதிதா?’ என்னும் கவிதை இடம் பெற்ற நூல் ……………….

அ) அகலிகை

ஆ) ஆத்மசிந்தனை

இ) கு.ப.ரா. படைப்புகள்

ஈ) ஏர்முனை

Answer:

இ)கு.ப.ரா.படைப்புகள்











Question 5.

திசைபாலர் ………………………ஆவார்

அ) அறுவர்

ஆ) எழுவர்

இ) எண்மர்

ஈ) பதின்மர்

Answer:

இ) எண்மர்





Question 6.

இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ……………….

அ) புகார்க்காண்டம்

ஆ) மதுரைக்காண்டம்

இ) வஞ்சிக்காண்டம்

ஈ) பாலகாண்டம்

Answer:

அ) புகார்க்காண்டம்





Question 7.

சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ………………

அ) பாகம்

ஆ) அங்கம்

இ) காண்டம்

ஈ) காதை

Answer:

இ) காண்டம்





Question 8.

இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது 

அ) நோபல் பரிசு

ஆ) தாமரை விருது

இ) மகசேசே விருது

ஈ) இந்தியமாமணி விருது

Answer:

இ) மகசேசே விருது









Question 9.

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

அ) ஒன்பது

ஆ) பதினொன்று

இ) பன்னிரண்டு

ஈ) பதிமூன்று

Answer:

இ) பன்னிரண்டு






Question 10.

வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மல்லிகைப்பூ

ஆ) இட்லிப்பூ

இ) சங்குப்பூ

ஈ) உன்னிப்பூ

Answer:

ஆ) இட்லிப்பூ





Question 11.

சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..

அ) அறநெறிக் காலம்

ஆ) மன்னர் காலம்

இ) பக்திக் காலம்

ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்

Answer: அ) அறநெறிக் காலம்








Question 12. 

‘ஞானம்’ – கவிதையின் ஆசிரியர் ……………………..

அ) அப்துல் ரகுமான்

ஆ) வேணுகோபாலன்

இ) இராஜகோபாலன்

ஈ) இராமகோபாலன்

Answer: ஆ) வேணுகோபாலன்













Question 13.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் 

அ) மாங்கனி

ஆ) இயேசு காவியம்

இ) சேரமான் காதலி

ஈ) சிவகங்கைச் சீமை

Answer:

இ) சேரமான் காதலி








Question 14.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் ………………………..

அ) பாரதியார்

ஆ) கண்ணதாசன்

இ) வைரமுத்து

ஈ) மேத்தா

Answer: ஆ) கண்ணதாசன்



Question 15.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்

அ) செண்பகம்

ஆ) குறிஞ்சி

இ) முல்லை

ஈ) பிரம்மகமலம்

Answer:

ஆ) குறிஞ்சி






Question 16.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை

அ) பழனி மலை

ஆ) பிரான் மலை

இ) பொதிகை மலை

ஈ) நல்லி மலை

Answer:

ஆ) பிரான் மலை






Question 17.

யாப்பின் உறுப்புகள்…………………….

அ) 3

இ) 6

ஆ) 5

ஈ) 7

Answer:

இ) 6








Question 18.

பொருத்திக் காட்டுக.

 

அ) 2, 4, 1, 3

ஆ) 2, 1, 3, 4

இ) 3, 1, 2, 4

ஈ) 1, 4, 2, 3

Answer:

அ) 2, 4, 1, 3

Question 19.

கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..

அ) மானுடம்

ஆ) சமூகப்பார்வை

இ) நன்னெறி

ஈ) நாட்டுப்பற்று

Answer:

ஆ) சமூகப்பார்வை








Question 20.

ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..

அ) 1934-2015

ஆ) 1936-2016

இ) 1939-2017

ஈ) 1940-2018

Answer: அ) 1934-2015






Question 21.

நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….

அ) குங்குமம்

ஆ) கணையாழி

இ) தென்றல்

ஈ) புதிய பார்வை

Answer: ஆ) கணையாழி





Question 22.

கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………

அ) பேதுரு

ஆ) ஆபிரகாம்

இ) திருமுழுக்கு யோவான்

ஈ) சூசை

Answer:

இ) திருமுழுக்கு யோவான்







Question 23.

ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் …………………

அ) கலைமகள்

ஆ) கணையாழி

இ) குமுதம்

ஈ) ஆனந்தவிகடன்

Answer:

அ) கலைமகள்




Question 24.

தீவக அணி……………….வகைப்படும்.

அ) மூன்று

ஆ) ஐந்து

இ) ஆறு

ஈ) எட்டு

Answer:

அ) மூன்று










Question 25.

நிரல் நிறையணி – இதில் ‘நிரல்’ என்பதன் பொருள் ……………….

அ) நிறுத்துதல்

ஆ) வரிசை

இ) எடை

ஈ) கூட்டம்

Answer:

ஆ) வரிசை





Answer key ✅ pdf download


        *******


சனி, 25 ஜூன், 2022

10th new syllabus in tamil

                                 TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download 

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 4 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 5 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்




இயல் 6 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்




7.1 சிற்றகல் ஒளி

👇👇👇



pdf download







7.2 ஏர் புதிதா?

👇👇👇




pdf download






7.3 மெய்க்கீர்த்தி

👇👇👇


pdf download



7.4 சிலப்பதிகாரம்

👇👇👇

pdf download




7.5 மங்கையராய்ப்

பிறப்பதற்கே...

👇👇👇

pdf download



7.6 புறப்பொருள்

லக்கணம்

👇👇👇


pdf download





மேலும் அறிய... TNPSC CHANNEL



வெள்ளி, 24 ஜூன், 2022

புறப்பொருள் இலக்கணம்

         TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    தமிழ்

இயல் 7.6 புறப்பொருள் இலக்கணம்





Question 1.

புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது …………………….

அ) புறத்திணை

ஆ) புறநானூறு

இ) பதிற்றுப்பத்து

ஈ) பரிபாடல்

Answer:

அ) புறத்திணை

Question 2.

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

அ) ஒன்பது

ஆ) பதினொன்று

இ) பன்னிரண்டு

ஈ) பதிமூன்று

Answer:

இ) பன்னிரண்டு

Question 3.

வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மல்லிகைப்பூ

ஆ) இட்லிப்பூ

இ) சங்குப்பூ

ஈ) உன்னிப்பூ

Answer:

ஆ) இட்லிப்பூ

Question 4.

ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை …………………….

அ) பெருந்திணை

ஆ) பொதுவியல்

இ) கைக்கிளை

ஈ) கொடையை

Answer:

இ) கைக்கிளை

Question 5.

‘வாகை’ என்பது எதனைக் குறிக்கும்?

அ) போர்

ஆ) வெற்றி

இ) ஆநிரைமீட்டல்

ஈ) மதில் வளைத்தல்

Answer:

ஆ) வெற்றி

Question 6.

‘நொச்சி’ எந்நிலத்துக்கு உரியது …………………….

அ) குறிஞ்சி

ஆ) மருதம்

இ) முல்லை

ஈ) பாலை

Answer:

ஆ) மருதம்

Question 7.

நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது …………………….

அ) கோட்டையைக் காக்க

ஆ) மன்னனைக் காக்க

இ) ஆநிரைக் கவர

ஈ) வலிமையை நிலைநாட்ட

Answer:

அ) கோட்டையைக் காக்க

Question 8.

பாடாண் திணை பிரித்து எழுதுக.

அ) பாடாண் + திணை

ஆ) பாடாண் + ஆண் + திணை

இ) பாடு + ஆண் + திணை

ஈ) பாட + ஆண் + திணை

Answer:

இ)பாடு+ஆண்+திணை

Question 9.

காஞ்சி என்பது ஒரு வகை …………………….

அ) நெடுமரம்

ஆ) குறுமரம்

இ) குறுஞ்செடி

ஈ) புதர்ச்செடி

Answer:

ஆ) குறுமரம்

Question 10.

போரைத் தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது …………………….

அ) கோட்டை வளைத்தல்

ஆ) போரிடல்

இ) ஆநிரை கவர்தல்

ஈ) கோட்டை காத்தல்

Answer: இ) ஆநிரை கவர்தல்

Question 11.

மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த போது ……………………. சொத்தாகக் கருதினர்.

அ) கோட்டையை

ஆ) ஆநிரைகளை

இ) நிலத்தை

ஈ) வீரத்தை

Answer:

ஆ) ஆநிரைகளை

Question 12.

மன்னனது போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடும் திணை …………………….

அ) பாடாண் திணை

ஆ) பொதுவியல் திணை

இ) வாகைத் திணை

ஈ) நொச்சித் திணை

Answer: 

அ) பாடாண் திணை

Question 13.

அன்பின் ஐந்திணை பற்றியது ……………………. ஆகும்.

அ) அகப்பொருள்

ஆ) புறப்பொருள்

இ) நுண்பொருள்

ஈ) ஐவகைநிலம்

Answer: 

அ) அகப்பொருள்

Question 14.

கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்பது …………………….

அ) வெட்சி

ஆ) வஞ்சி

இ) கரந்தை

ஈ) உழிஞை

Answer: 

இ) கரந்தை




Question 15.

பொருத்துக.

1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்

2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்

3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்

4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.

பொருத்துக.

1. நொச்சித்திணை – அ) கோட்டையைக் கவர கோட்டையைச் சுற்றி வளைத்தல்

2. உழிஞைத்திணை – ஆ) கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல்

3. தும்பைத்திணை – இ) இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது

4. வாகைத்திணை – ஈ) போரில் வெற்றி

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ



Question 17.

பொருத்துக.

1. பாடாண்திணை – அ) வெட்சி முதல் பாடாண் வரை கூறப்படாத செய்திகள்

2. பொதுவியல் திணை – ஆ) ஆளுமையாளரின் கல்வி முதலானவற்றைப் புகழ்ந்து பாடல்

3. கைக்கிளை – இ) பொருந்தாக் காமம்

4. பெருந்திணை – ஈ) ஒருதலைக்காமம்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 18.

பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் …………………….

அ) 8

ஆ) 12

இ) 6

ஈ) 4

Answer:

அ) 8


Question 19.

பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் …………………….

அ) 8

ஆ) 12

இ) 6

ஈ) 4

Answer:

ஈ) 4

Question 20.

அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள்

அ) கைக்கிளை, பெருந்திணை

ஆ) பொதுவியல், பாடாண்

இ) வெட்சி, கரந்தை

ஈ) நொச்சி, உழிஞை

Answer:

அ) கைக்கிளை, பெருந்திணை

Question 21.

முடக்கத்தான் (முடக்கொற்றான்) என்பது …………………….

அ) உழிஞைப் பூ

ஆ) தும்பைப் பூ

இ) வெட்சிப் பூ

ஈ) நொச்சிப் பூ

Answer:

அ) உழிஞைப் பூ

Question 22.

மருத நிலத்திற்குரியப்பூ …………………….

அ) உழிஞைப் பூ

ஆ) தும்பைப்பூ

இ) வெட்சிப்பூ

ஈ) நொச்சிப்பூ

Answer:

ஈ) நொச்சிப்பூ

Question 23.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) வெட்சித்திணை – ஆநிரை கவர்தல்

ஆ) கரந்தைத்திணை – ஆநிரை மீட்டல்

இ) வஞ்சித்திணை – மண்ணாசை காரணமாக போர்

ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்

Answer:

ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்

Question 24.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) காஞ்சித்திணை – எதிர்த்துப் போரிடல்

ஆ)நொச்சித்திணை – கோட்டை காத்தல்

இ) உழிஞைத்திணை – மதில் வளைத்தல்

ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி

Answer:

ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி

Question 25.

இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவதன் காரணம்……………………..

அ) நாட்டைக் கைப்பற்றல்

ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்

ஈ) கோட்டையை முற்றுகையிடல்

Answer:

இ) வலிமையை நிலைநாட்டல்




Pdf Dowbload


சித்தாளு

 

வானுயர்ந்த கட்டடங்களைப் பார்த்து வியக்கிறோம். அதிசயம் என்றும் போற்றுகிறோம் . அதை உருவாக்க உழைத்தவர், வியர்த்தவர், இடுப்பொடியப் பாடுப்பட்டவர்களை நினைத்ததுண்டா? அந்த ஏழைகளின் துயரை, ஏங்கிடும் அவர் வாழ்வை அவர்களின் பசிக்குறி முகங்களை நொடியேனும் நினைப்பதுண்டா? இன்னலிலே இருக்கும் தொழிலாளர்கள் நிலையைக் கவிஞர்கள் நினைக்கிறார்கள்.தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாத செங்கற்களைப் போலவே இருக்கும் கல்மனங்களுக்குள் மனிதத்தைப் புகுத்திவிடுகிறார்கள்.





நூல் வெளி


முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்; இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலையும் படைத்துள்ளார்.



வியாழன், 23 ஜூன், 2022

ஜெயகாந்தன்



கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் அவர்; சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர்; இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ஜெயகாந்தன். அவரது காந்தத் தன்மையுடைய எழுத்தை நினைவூட்டும் வகையில் அவரது படைப்புப் புதையலிலிருந்து சில மணிகளைத் தொடுத்து ஜெயகாந்தம் என்னும் நினைவு இதழ் உருவாக்கப்பட்டுள்ளது.

 



pdf download



TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...