சனி, 30 ஏப்ரல், 2022

11th new syllabus tamil (இயல் 1)

     TNPSC CHANNEL   

  பதினோராம் வகுப்பு

  தமிழ்



இயல் 1.1 யுகத்தின் பாடல்

👇👇👇



pdf download



இயல் 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

👇👇👇



pdf download



இயல் 1.3 நன்னூல் பாயிரம்

👇👇👇



pdf download



இயல் 1.4 ஆறாம் திணை

👇👇👇



pdf download



இயல் 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

👇👇👇



pdf download






மேலும் அறிய... TNPSC CHANNEL






ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

tnpsc exam question and answer

 TNPSC CHANNEL   

ஒன்பதாம் வகுப்பு

 தமிழ் மாதிரி தேர்வு


                                          மொத்தம் வினா : 100


சரியான விடையை தேர்தெடுக்க.

Question 1.

இந்திய மொழிக் குடும்ப வகைகள் …………………

அ) 8

ஆ) 18

இ) 6

ஈ) 4

Answer:

ஈ) 4

Question 2.

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ………..க்கும் மேற்பட்டது.

அ) 1200

ஆ) 1300

இ) 800

ஈ) 1000

Answer:

ஆ) 1300




Question 3.

தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் ………..

அ) இலங்கை, சிங்கப்பூர்

ஆ) அமெரிக்கா, கனடா

இ) பிரான்சு, இங்கிலாந்து

ஈ) நார்வே, சுவீடன்

Answer:

அ) இலங்கை, சிங்கப்பூர்

Question 4.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியவர் …..

அ) பாரதிதாசன்

ஆ) நாமக்கல் கவிஞர்

இ) கவிமணி

ஈ) பாரதியார்

Answer:

ஈ) பாரதியார்

Question 5.

தமிழ்விடு தூது ……………என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது.

அ) தொடர்நிலைச் செய்யுள்

ஆ) புதுக்கவிதை

இ) சிற்றிலக்கியம்

ஈ) தனிப்பாடல்

Answer:

இ) சிற்றிலக்கியம்






Question 6.

மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்

அ) தமிழ்விடு தூது

ஆ) தமிழோவியம்

இ) திருக்குற்றால குறவஞ்சி

ஈ) முக்கூடற்பள்ளு

Answer:

அ) தமிழ்விடு தூது


Question 7.

தமிழின் வண்ணங்கள்…………….

அ) 20

ஆ) 96

இ) 18

ஈ) 100

Answer:

ஈ) 100

Question 8

தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்…………………

அ) பெருஞ்சேரல் இரும்பொறை

ஆ) உ.வே.சாமிநாதர்

இ) அடியார்க்கு நல்லார்

ஈ) ஆறுமுகநாவலர்

Answer:

ஆ) உ.வே.சாமிநாதர்





Question 9.

தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்………………

அ) பலபட்டடைச் சொக்கநாதர்

ஆ) என்னயினாப் புலவர்

இ) சத்திமுத்தப் புலவர்

ஈ) எவருமில்லை

Answer:

ஈ) எவருமில்லை

Question 10.

நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ) அகழி

ஆ) ஆறு

இ) இலஞ்சி

ஈ) புலரி

Answer:

ஈ) புலரி


Question 11.

பாண்டி மண்டலத்தில் ஏரியை ……….. என்று அழைப்பர்.

அ) ஊருணி

ஆ) கண்மாய்

இ) குளம்

ஈ) அகழி

Answer:

ஆ) கண்மாய்




 

Question 12.

உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள் ……..

அ) ஜுன் 5

ஆ) மார்ச் 20

இ) அக்டோபர் 5

ஈ) பிப்ரவரி 2

Answer:

அ) ஜுன் 5

 

Question 13.

‘நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன’ என்று கூறியவர் ………..

அ) மிளைகிழான் நல்வேட்டனார்

ஆ) கணிமேதாவியார்

இ) மாங்குடி மருதனார்

ஈ) நல்லந்துவனார்

Answer:

இ) மாங்குடி மருதனார்


Question 14.

‘இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை’ என்று போற்றப்படுபவர் ………

அ) பென்னி குயிக்

ஆ) விஸ்வேஸ்வரய்யா

இ) சர்.பக்கிள்

ஈ) சர். ஆர்தர் காட்டன்

Answer:

ஈ) சர். ஆர்தர் காட்டன்





Question 15.

‘கிராண்ட் அணைக்கட்’ என்று அழைக்கப்படுவது …………

அ) பக்ரா நங்கல்

ஆ) ஹிராகுட்

இ) சர்தார் சரோவர்

ஈ) கல்லணை

Answer:

ஈ) கல்லணை


Question 16.

‘மிசை’ – என்பதன் எதிர்ச்சொல் என்ன?

அ) கீழே

ஆ) மேலே

இ) இசை

ஈ) வசை

Answer:

அ) கீழே


Question 17.

‘திருத்தொண்டர் திருவந்தாதி’ பாடியவர் …………

அ) அபிராமி பட்டர்

ஆ) சுந்தரர்

இ) நம்பியாண்டார் நம்பி

ஈ) சேக்கிழார்

Answer:

இ) நம்பியாண்டார் நம்பி




Question 18.

பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலம் …………..

அ) நற்றிணை

ஆ) ஐங்குறுநூறு

இ) கலித்தொகை

ஈ) புறநானூறு

Answer:

ஈ) புறநானூறு



Question 19.

திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ……….. ல் உள்ளது.

அ) கோத்தகிரி

ஆ) கரிகையூர்

இ) ஆதிச்சநல்லூர்

ஈ) கல்லூத்து மேட்டுப்பட்டி

Answer:

ஈ) கல்லூத்து மேட்டுப்பட்டி







Question 20.

பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்………………………………

அ) சீவகசிந்தாமணி

ஆ) சிலப்பதிகாரம்

இ) மணிமேகலை

ஈ) வளையாபதி

Asnwer:

இ) மணிமேகலை


Question 21.

தீரா இடும்பை தருவது எது?

அ) ஆராயாமை, ஐயப்படுதல்

ஆ) குணம், குற்றம்

இ) பெருமை, சிறுமை

ஈ) நாடாமை, பேணாமை

Answer:

அ) ஆராயாமை, ஐயப்படுதல்

Question 22.

தாவோ தே ஜிங் என்னும் கவிதையை மொழிபெயர்த்தவர் ………………

அ) சி.மணி

ஆ) கவிமணி

இ) ந.பிச்சமூர்த்தி

ஈ) வல்லிக்கண்ணன்

Answer:

அ) சி.மணி




Question 23.

கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் …………

அ) ஹாங்க் மாக்னஸ்கி

ஆ) ஈஸ்ட்ம ன்

இ) தாமஸ் ஆல்வா எடிசன்

ஈ) சென்கின்சு

Answer:

அ) ஹாங்க் மாக்னஸ்கி



Question 24.

தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியவர் ……..

அ) செஸ்டர் கார்ல்சன்

ஆ) ஸ்டீபன் ஹாக்கின்ஸ்

இ) ஸ்டீவ் ஜாப்ஸ்

ஈ) ஜான் ஷெப்பர்டு பாரன்

Answer:

ஈ) ஜான் ஷெப்பர்டு பாரன்



Question 25.

தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

அ) தேசியத் திறனாய்வுத் தேர்வு

ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு

இ) தேசியத் திறனாய்வுத் தேர்வ

ஈ) மூன்றும் சரி

Asnwer:

ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு


Question 26.

யசோதர காவியம் ………….. நூல்களில் ஒன்று.

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) ஐம்பெருங்காப்பியம்

ஈ) ஐஞ்சிறுகாப்பியம்

Answer:

ஈ) ஐஞ்சிறுகாப்பியம்


Question 27.

கழனிகள் சுமக்க வேண்டியது ……

அ) கதிர்கள்

ஆ) வெம்பிய பழங்கள்

இ) வறண்ட தாவரம்

ஈ) அழுகிய பொருள்கள்

விடை:

அ) கதிர்கள்


Question 28.

தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள் …………

அ) 30

ஆ) 33

இ) 24

ஈ) 27

Answer:

ஈ) 27




Question 28.

‘ஆர்யபட்டா’ என்ற இந்திய முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு காரணமானவர் ………………..

அ) விக்ரம் சாராபாய்

ஆ) விஸ்வேஸ்வரய்யா

இ) கிரண்குமார்

ஈ) ராதாகிருஷ்ணன்

Answer:

அ) விக்ரம் சாராபாய்


Question 29.

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஆய்வு மையம்……………….

அ) பாபா அணு ஆராய்ச்சி மையம்

ஆ) இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

இ) சதீஷ் தவன் விண்வெளி ஏவுதள மையம்

ஈ) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்

Answer:

ஈ) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்


Question 30.

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் யார்?

அ) கே.ஆர். நாராயணன்

ஆ) திருமதி. பிரதீபா பாட்டில்

இ) ஆர். வெங்கட்ராமன்

ஈ) ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

Answer:

ஈ) ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்



Question 31.

புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) மீரா

ஈ) ந.பிச்சமூர்த்தி

Answer:

ஈ) ந.பிச்சமூர்த்தி


Question 32.

அடையாற்றில் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு ……… நிறுவியவர் …….

அ) 1982, ரமாபாய்

ஆ) 1952, முத்துலெட்சுமி

இ) 1960, ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

ஈ) 1970, சிவகாமி

Answer:

ஆ) 1952, முத்துலெட்சுமி

Question 33.

“முடியாது பெண்ணாலே” என்ற மாயையினை முடக்க எழுந்தவர் ………

அ) அறிஞர் அண்ணா

ஆ) அம்பேத்கர்

இ) தந்தை பெரியார்

ஈ) காமராஜர்

Answer:

இ) தந்தைபெரியார்




Question 34.

“பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கவிமணி

ஈ) நாமக்கல் கவிஞர்

Answer:

ஆ) பாரதிதாசன்

Question 35.

ஹண்டர்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ………..

அ) 1972

ஆ) 1952

இ ) 1872

ஈ) 1882

Answer:

ஈ) 1882

Question 36.

மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது?

அ) சொல்

ஆ) பொருள்

இ) யாப்பு

ஈ) அணி

Answer:

இ) யாப்பு





Question 37.

“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்

அ) இராஜேஸ்வரி அம்மையார்

ஆ) காரைக்கால் அம்மையார்

இ) நீலாம்பிகை அம்மையார்

ஈ) சிவகாமி அம்மையார்

Answer:

இ) நீலாம்பிகை அம்மையார்



Question 38.

ஈ.வெ.ரா – நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம் ………. உரியது.

அ) பட்டமேற்படிப்பிற்கு

ஆ) பட்டய மேற்படிப்பிற்கு

இ) பொறியியல் படிப்பிற்கு

ஈ) மருத்துவ படிப்பிற்கு

Answer:

அ) பட்டமேற்படிப்பிற்கு






Question 39.

“உம்மைத்தொகை” அமைந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.

அ) வில்வாள்

ஆ) பணமும் படையும்

இ) மலரும்

ஈ) ஆண்க ளும்

Answer:

வில்வாள்


Question 40.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?

அ) குடும்ப விளக்கு

ஆ) இருண்ட வீடு

இ) அழகின் சிரிப்பு

ஈ) பிசிராந்தையார் நாடகம்

Answer:

ஈ) பிசிராந்தையார் நாடகம்

Question 41.

குடும்ப உறவுகள் ………… என்னும் நூலால் பிணைந்துள்ளது.

அ) கோபம்

ஆ) அன்பு

இ) அடக்கம்

ஈ) கவலை

Answer:

ஆ) அன்பு





Question 42.

குடும்ப விளக்கு ………….. பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

அ) 4

ஆ) 6

இ) 5

ஈ) 7

Answer:

இ) 5


Question 43.

கல்வியை உடைய பெண்கள் …………… ஆவார்.

அ) உவர் நிலம்

ஆ) பண்படாத நிலம்

இ) திருந்திய கழனி

ஈ) கிணற்றுத் தவளை

Answer:

இ) திருந்திய கழனி


Question 44.

“விதையாமை நாறுவ” நாறுவ என்பதன் பொருள் யாது?

அ) கெடாதிருத்தல்

ஆ) முதுமையடையாது இருத்தல்

இ) முளைப்ப

ஈ) இளைப்ப

Answer:

இ) முளைப்ப




Question 45.

உரையாமை என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?

அ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஆ) வினையாலணையும் பெயர்

இ) பெயரெச்சம்

ஈ) எதிர்மறைத் தொழிற்பெயர்

Answer:

ஈ) எதிர்மறைத் தொழிற்பெயர்


Question 46.

சிறுபஞ்சமூலம் இயற்றியவர் …………….

அ) பூதஞ்சேதனார்

ஆ) கணிமேதாவியார்

இ) கபிலர்

ஈ) காரியாசான்

Answer:

ஈ) காரியாசான்


Question 47.

காரியாசானின் ஆசிரியர் …………….

அ) மாங்குடி மருதனார்

ஆ) மாக்காயனார்

இ) கணிமேதாவியார்

ஈ) பூதஞ்சேதனார்

Answer:

ஆ) மாக்காயனார்

Question 48.

சிறுபஞ்சமூலம் பாடல்கள் ஒவ்வொன்றிலும் இடம் பெறும் கருத்துகள் ………….. ஆகும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer:

இ) ஐந்து

Question 49.

சிறுபஞ்சமூலம் ……………. நூல்களுள் ஒன்று.

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) பதினெண்மேற்கணக்கு

Answer:

இ) பதினெண்கீழ்க்கணக்கு


Question 50.

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை ………….. ஆகும்.

அ) காப்பியங்கள்

ஆ) சிற்றிலக்கியங்கள்

இ) மறுமலர்ச்சி இலக்கியங்கள்

ஈ) நீதிநூல்கள்

Answer:

ஈ) நீதிநூல்கள்


Question 51.

பாரதியார் ………….. வயதிலேயே அரசவையில் கவிதை எழுதினார்.

அ) 10

ஆ) 12

இ) 11

ஈ) 14

Answer:

இ) 11




Question 52.

16 வயதிலே படைத்தளபதி ஆனவர் யார் …………..

அ) அலெக்சாண்டர்

ஆ) நெப்போலியன்

இ) அகஸ்டஸ்

ஈ) அக்பர்

Answer:

அ) அலெக்சாண்டர்



Question 53.

நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்றவர்……………..

அ) அறிஞர் அண்ணா

ஆ) காந்தியடிகள்

இ) ஆபிரகாம் லிங்கன்

ஈ)வின்சென்ட் சர்ச்சில்

Answer:

இ) ஆபிரகாம் லிங்கன்


Question 54.

அண்ணா நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் தமிழக அரசு உருவாக்கியது …………

அ) நூலகம்

ஆ) அருங்காட்சியகம்

இ) நினைவில்லம்

ஈ) பூங்கா

Answer:

அ) நூலகம்




Question 55.

வீட்டிற்கோர் புத்தக சாலை என்பது அண்ணாவின் ………… ஆகும்.

அ) தொலைக்காட்சி உரை

ஆ) இலக்கியச் சொற்பொழிவு

இ) வானொலி உரை

ஈ) அரசியல் மேடைப் பேச்சு

Answer:

இ) வானொலி உரை


Question 56

தென்னகத்துப் பெர்னாட்ஷா என்றழைக்கப்பட்டவர் ………..

அ) காமராஜர்

ஆ) தந்தை பெரியார்

இ) அறிஞர் அண்ணா

ஈ) திரு.வி.க

Answer:

இ) அறிஞர் அண்ணா


Question 57.

அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு

அ) 2010

ஆ) 2012

இ) 2014

ஈ) 2013

Answer:

அ) 2010






Question 58.

நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு

அ) 2006

ஆ) 2008

இ) 2009

ஈ) 2010

Answer:

இ) 2009


Question 59.

இருமொழிச்சட்டத்தை உருவாக்கியவர் யார்?

அ) காமராஜர்

ஆ) மு.கருணாநிதி

இ) அறிஞர் அண்ணா

ஈ) எம்.ஜி.ஆர்

Answer:

இ) அறிஞர் அண்ணா



Question 60.

மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.

அ) உரிச்சொற்கள்

ஆ) பெயர்ச்சொற்கள்

இ) வினைச்சொற்கள்

ஈ) இடைச்சொற்கள்

Answer:

ஈ) இடைச்சொற்கள்


Question 61.

சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவுப் பொருளில் வரும் இடைச்சொல் ……..

அ) இல்லை

ஆ) அம்இ

இ) ஆம்

ஈ) இல்

Answer:

இ) ஆம்



Question 62

உரிச்சொல் எப்பொருள்களுக்கு உரியதாய் வரும்.

1) குறிப்பு

2) பண்பு


அ) 1 சரி

ஆ) 2 சரி

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

Answer:

இ) இரண்டும் சரி







Question 63.

உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?

அ) நன்னூலார்

ஆ) தொல்காப்பியர்

இ) இறையனார்

ஈ) வீரமா முனிவர்

Answer:

அ) நன்னூலார்


Question 64.

ஒழியிசை முதலா அசைநிலை ஈறாக எட்டுப்பொருளில் வரும் இடைச்சொல் எது?

அ) ஆ

ஆ) ஏ

இ) ஓ

ஈ) இ

Answer:

இ) ஓ



Question 65.

பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று ……………………..

அ) மாமல்லபுரம்

ஆ) பிள்ளையார் பட்டி

இ) திரிபுவனவீரேசுவரம்

ஈ) தாடிக்கொம்பு

Answer:

அ) மாமல்லபுரம்


Question 66.

திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ………..

அ) விலங்கு உருவங்கள்

ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்

இ) தெய்வ உருவங்கள்

ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

Answer:

ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்


Question 67.

திருவரங்கக்கோவில் யாருடைய காலத்துக் கட்டடக் கலைக்குச் சான்றாகிறது.

அ) பாண்டியர்

ஆ) சோழர்

இ) பல்லவர்

ஈ) சேரர்

Answer:

ஆ) சோழர்


Question 68.

விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடப்படுவது எது …………

அ) மைல்கல்

ஆ) சுடுகல்

இ) நடுகல்

ஈ) கருங்கல்

Answer:

இ) நடுகல்




Question 69.

இருபதாம் நூற்றாண்டின் தனித்தமிழ் பெருங்காப்பியம்.

அ) கம்பராமாயணம்

ஆ) இராவணகாவியம்

இ) தண்ணீர்த்தேசம்

ஈ) பொன்னியின் செல்வன்

Answer:

ஆ) இராவணகாவியம்



Question 70.

யாப்பதிகாரம், தொடையதிகாரம் எழுதியவர்

அ) பெருந்தேவனார்

ஆ) வாணிதாசன்

இ) வரந்தருவார்

ஈ) புலவர் குழந்தை

Answer:

ஈ) புலவர் குழந்தை


Question 71.

இராவண காவியத்தின் பாடல்கள்

அ) 2100

ஆ) 2500

இ) 3100

ஈ) 3500

Answer:

ஈ) 3100



Question 72.

திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்தியவர்கள் ……………..

அ) நாயன்மார்கள்

ஆ) ஆழ்வார்கள்

இ) சமணர்கள்

ஈ) தேவர்கள்

Answer:

ஆ) ஆழ்வார்கள்




Question 73.

ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?

அ) நம்மாழ்வார்

ஆ) பேயாழ்வார்

இ) பெரியாழ்வார்

ஈ) பூதத்தாழ்வார்

Answer:

இ) பெரியாழ்வார்


Question 74.

நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்கள்

அ) 110

ஆ) 140

இ) 120

ஈ) 150

Answer:

ஆ) 140



Question 75.

ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு …………….. ஆகும்.

அ) பெரிய புராணம்

ஆ) நாலாயிரதிவ்ய பிரபந்தம்

இ) நளவெண்பா

ஈ) பூதத்தாழ்வார்

Answer:

ஆ) நாலாயிர திவ்ய பிரபந்தம்



Question 76.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜானகிராமனின் நூல் எது?

அ) சக்தி வைத்தியம்

ஆ) கருங்கடலும் கலைக்கடலும்

இ) நடந்தாய் வாழி காவேரி

ஈ) அடுத்த வீடு ஐம்பது மைல்

Answer:

அ) சக்தி வைத்தியம்


Question 77.

தி.ஜானகிராமன் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆண்டு

அ) 1969

ஆ) 1979

இ) 1989

ஈ) 1999

Answer:

ஆ) 1979



Question 78.

எழுத்து வகையால் சொற்கள் ………… வகைப்படும்.

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

Answer:

இ) 4


Question 79.

காணாதான் காட்டுவான் – காணாதான் யார்?

அ) அறிவுடையான்

ஆ) அறிவில்லாதவன்

இ) அன்புடையான்

ஈ) பண்புடையான்

Answer:

ஆ) அறிவில்லாதவன்



Question 80.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற ஆண்டு ……

அ) 1948

ஆ) 1932

இ)  1942

ஈ) 1952

Answer:

இ) 1942



Question 81.

இந்திய தேசிய இராணுவத்தில் ….. பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.

அ) முத்துலட்சுமி

ஆ) நீலாம்பிகை

இ) வள்ளியம்மை

ஈ) ஜான்சிராணி

Answer:

ஆ) ஜான்சிராணி


Question 82.

இன்பங்களைத் துறந்து துறவு பூணவேண்டும் என்னும் கருத்து அமைந்த காப்பியம் எது?

அ) சிலப்பதிகாரம்

ஆ) வளையாபதி

இ) குண்டலகேசி

ஈ) சீவகசிந்தாமணி

Answer:

ஈ) சீவகசிந்தாமணி


Question 83.

சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?

அ) மனநூல்

ஆ) மணநூல்

இ) மங்கல நூல்

ஈ) சமண நூல்

Answer:

ஆ) மணநூல்



Question 84.

சீவகசிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை?

அ) பதினான்கு

ஆ) பதினைந்து

இ) பதினாறு

ஈ) பதின்மூன்று

Answer:

ஈ) பதின்மூன்று


Question 85.

சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?

அ) இளங்கோவடிகள்

ஆ) சீத்தலைசாத்தனார்

இ) திருத்தக்கத்தேவர்

ஈ) கணிமேதாவியர்

Answer:

இ) திருத்தக்கத்தேவர்


Question 86.

சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?

அ) நரிவெண்பா

ஆ) நரிவிருத்தம்

இ) சிந்தாமணிமாலை

ஈ) காவடிச்சிந்து

Answer:

ஆ) நரிவிருத்தம்





Question 87.

திருத்தக்கத்தேவர் பின்பற்றிய சமயம் எது?

அ) பௌத்தம்

ஆ) சமணம்

இ) வைணவம்

ஈ) சைவம்

Answer:

ஆ) சமணம்




Question 88

மதுரைக்காஞ்சி பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ) பரணர்

இ) ஓரம்போகியார்

ஈ) மாங்குடி மருதனார்

Answer:

ஈ) மாங்குடி மருதனார்


Question 89.

பொருத்திக்காட்டுக.

அ) சேர நாடு – 1. ஏர்க்க ளச் சிறப்பு

ஆ) சோழ நாடு – 2. அச்சமில்லாத நாடு

இ) பாண்டிய நாடு – 3. முத்துடை நாடு

அ) 2, 1, 3

ஆ) 1, 2, 3

இ) 3, 2, 1

ஈ) 2, 3, 1

Answer:

அ) 2, 1, 3


Question 90.

புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள முத்தொள்ளாயிரத்தின் செய்யுள்கள்

அ) 106

ஆ) 108

இ) 110

ஈ) 112

Answer:

ஆ) 108


Question 91.

முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ………….

அ) நக்கீரர்

ஆ) பரணர்

இ) கபிலர்

ஈ) அறிய முடியவில்லை

Answer:

ஈ) அறிய முடியவில்லை


Question 92.

மதுரைக்காஞ்சி நூலின் மொத்த அடிகள் எத்தனை?

அ) 732

ஆ) 752

இ) 782

ஈ) 792

Answer:

இ) 782


Question 93.

மதுரைக்காஞ்சி நூல் மதுரை நகரின் சிறப்புகளை எத்தனை அடிகளில் பெருமைப்படுத்தி உள்ளது?

அ) 254

ஆ) 284

இ) 324

ஈ) 354

Answer:

ஈ) 354




Question 94.

கார் அறுத்தான் – எவ்வகை ஆகுபெயர்?

அ) பொருளாகு பெயர்

ஆ) காலவாகு பெயர்

இ) சினையாகு பெயர்

ஈ) கருவியாகு பெயர்

Answer:

ஆ) காலவாகு பெயர்


Question 95.

சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

அ) 1921

ஆ) 1922

இ) 1925

ஈ) 1926

Answer:

இ) 1925


Question 96.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ) வள்ளுவர்

இ) கணியன் பூங்குன்றனார்

ஈ) ஔவையார்

Answer:

இ) கணியன் பூங்குன்றனார்




Question 97.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது?

அ) புலரி

ஆ) ஆதி

இ) உயரப்பறத்தல்

ஈ) ஒரு சிறு இசை

Answer:

ஈ) ஒரு சிறு இசை


Question 98.

‘குறுந்தொகை’ நூலைப் பதிப்பித்தவர் யார்?

அ) பூரிக்கோ

ஆ) சௌரிப்பெருமாள் அரங்கனார்

இ) பிள்ளைப்பெருமாள்

ஈ) உ.வே.சாமிநாதர்

Answer:

ஆ) சௌரிப்பெருமாள் அரங்கனார்


Question 99.

பின்வருநிலை அணியின் வகை…………..

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

Asnwer:

அ) 3




Question 100.

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுகலான் – இக்குறட்பாவில் வரும் அணி ……..

அ) உருவகம்

ஆ) உவமை

இ) வஞ்சப்புகழ்ச்சி

ஈ) தற்குறிப்பேற்றம்

Asnwer:

இ) வஞ்சப்புகழ்ச்சி



100 Questions Ans Key PDF

க்ளிக் செய்யுங்கள்



மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்


       


9th new syllabus in tamil

 

TNPSC CHANNEL 
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்



9th std full questions and answers 


 ➡️ இயல்  1.1 திராவிட மொழிக்குடும்பம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



 ➡️ இயல் 1.2 தமிழோவியம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல் 1.3 தமிழ்விடு தூது ...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 1.4 வளரும் செல்வம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


 ➡️ இயல் 1.5 தொடர் இலக்கணம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


  ➡️ இயல் 2.1 நீரின்றி அமையாது உலகு...Pdf Download 

Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


 ➡️ இயல் 2.2 பட்டமரம் ...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல் 2.3 பெரியபுராணம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



 ➡️ இயல் 2.4 புறநானூறு...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல்  2.5 தண்ணீர்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 2.6 துணைவினைகள்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.


➡️ இயல் 3.1 ஏறு தழுவுதல்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 3.2 மணிமேகலை...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.


➡️ இயல் 3.3 அகழாய்வுகள்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 3.4 வல்லினம் மிகும் இடங்கள்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.


➡️ இயல் 3.5 திருக்குறள்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.


➡️ இயல் 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே...Pdf Download 

Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.


➡️ இயல் 4.3 உயிர்வகை...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.


➡️ இயல் 4.4 விண்ணையும் சாடுவோம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல் 4.5 வல்லினம் மிகா இடங்கள்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல் 5.2 குடும்ப விளக்கு...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.


➡️ இயல் 5.3 சிறுபஞ்சமூலம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 5.5 இடைச்சொல் உரிச்சொல் ...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 6.1 சிற்பக்கலை...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 6.2 இராவண காவியம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 6.3 நாச்சியார் திருமொழி...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல் 6.4 செய்தி...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.


➡️ இயல் 6.5 புணர்ச்சி...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல் 6.6 திருக்குறள்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல் 7.2 சீவக சிந்தாமணி...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல்  7.3 முத்தொள்ளாயிரம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 7.4 மதுரைக்காஞ்சி...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 7.5 சந்தை...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 7.6 ஆகுபெயர்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.


➡️ இயல் 8.1 பெரியாரின் சிந்தனைகள்...Pdf Download 

Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 8.2 ஒளியின் அழைப்பு...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 8.3 தாவோ தொ ஜிங்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.


➡️ இயல் 8.4 யசோதர காவியம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல் 8.5 மகனுக்கு எழுதிய கடிதம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.


➡️ இயல் 8.6 யாப்பிலக்கணம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல் 9.1 விரிவாகும் ஆளுமை...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல் 9.2 அக்கறை...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



➡️ இயல் 9.3 குறுந்தொகை...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.



➡️ இயல் 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்


➡️ இயல் 9.5 அணியிலக்கணம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்.




ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தகம்...Pdf Download Click here...👇

க்ளிக் செய்யுங்கள்



மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்


ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

ஏதிலிக்குருவிகள்

 

ஏதிலிக்குருவிகள்




குருவிகளையும் 

கூடுகளையும் 

பார்க்கக் கூடவில்லை 

முன்பென்றால் ஊரில் 

அடைமழைக்காலம் 

ஆற்றில் நீர் புரளும்

கரையெல்லாம் நெடுமரங்கள் 

கரைகின்ற பறவைக் குரல்கள் 

போகும் வழியெல்லாம் 

தூக்கணாங்குருவிக் கூடுகள் 

காற்றிலாடும் புல் வீடுகள்


மூங்கில் கிளையமர்ந்து

சுழித்தோடும் நீருடன் 

பாடிக்கொண்டிருக்கும் சிட்டுகள் 

மண்ணின் மார்பு

சுரந்த காலமது

வெட்டுண்டன மரங்கள்

வான் பொய்த்தது

மறுகியது மண்

ஏதிலியாய்க் குருவிகள் 

எங்கோ போயின.


- அழகிய பெரியவன்







செவ்வாய், 12 ஏப்ரல், 2022

11th new syllabus in tamil

வால்ட் விட்மன்  | மல்லார்மே | பாப்லோ நெரூடா




வால்ட் விட்மன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.


கவிஞர்; இதழாளர்; கட்டுரையாளர்;


புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இவருடைய 'புல்லின் இதழ்கள் (Leaves of

grass) என்ற நூல் உலகப்புகழ் பெற்றது.






கவிதை உடம்பின் -ஆனால். விதையின் டைபோல் வ,கவிதை திலிருந்து டுத்ததாக, த்துவமான ல அடைய

கனவொன்று நான் கண்டேன்


உலகெலாம் திரண்டுவந்து ஒருசேரத் தாக்கினாலும்


தோற்காத பெருநகரம் ஒன்று கண்டேன் நண்பர்கள் நகரம் என்றொரு புதுநகரம்


வந்தது என் கனவில்.


அன்பைவிடப் பெரிதென்ற ஒன்றும் அந்நகரில் இல்லை,


அன்பின் வழித்தடத்தில் மற்றெல்லாம்


சென்றன அதன் பின்னே.


எந்நேரமும், மாந்தர் செய்வது எதுவென்றாலும்,


அன்பேதான் தெரிந்தது அங்கே அவற்றில் எல்லாம்,


மக்கள் தோற்றத்திலும் அன்பே,


அன்பேதான் அவர் மொழியும்.


*******


ஸ்டெஃபான் மல்லார்மே


ஸ்டெஃபான் மல்லார்மே பிரான்சு நாட்டைச்


சேர்ந்தவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரைப் புரிந்துகொள்வதன் புரிந்துகொள்ள முடியும்.



மூலமே குறியீட்டியத்தையும் (Symbolism)


புத்தகங்களிலெல்லாம் படித்துவிட்டேன்


நான் தப்பிப் போகத்தான் வேண்டும் அங்கே ஆனால் உடலோ சோகத்தில்! வானுக்கும்


முன்பின் தெரியாத கடல் நுரைக்குமிடையே


மயக்கத்தில் பறவைகள் பறப்பதை உணர்கிறேன்!


என் கண்களில் பிரதிபலிக்கும் பழைய


பூங்காக்களோ எழுதப்படாத தாளின் தூய வெண்மையின் மீது


என் விளக்கிலிருந்து வீசும் பயனற்ற ஒளியோ தன் குழந்தைக்குப் பாலூட்டும்


அவ்விளம்பெண்ணோ


எதுவும் தடுக்காது கடல்நீரில் நனையும்


இந்நெஞ்சை. நான் கிளம்பிச் செல்வேன்! பாய்மரங்களைத்


தூக்கியெறிந்து விட்டிருக்கும் நீராவிக் கப்பலே புறப்படு, தொலைதேச இயற்கையை நோக்கி. இரக்கமற்ற எதிர்பார்ப்புகளில் மனமுடைந்து ஆடும் கைக்குட்டைகளின் மகத்தான வழியனுப்பலை


இன்னும் நம்பிக்கொண்டிருப்பது வேதனை! அதோ, பாய்மரமின்றிப் போய்ச்சேரத் தீவுகளின்றி மூழ்கிவிட்ட கப்பல்களின்மேல் சாய்ந்து புயலை அழைக்கும் பாய்மரங்கள்தாமே அவை.. ஆனால், இதோ கேள் என் நெஞ்சே மாலுமிகளின் பாடலை!


*******


பாப்லோ நெரூடா

தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர். தன்னுடைய கவிதைகளுக்காக 1971ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.


எத்துணைப் பெயர்கள்!


திங்கட்கிழமைகள் செவ்வாய்க்கிழமைகளுடனும் கொண்டுள்ளன.

ஆண்டு முழுவதுடன்

வாரமும் சிக்கிக்ளைத்துப்போன உம் கத்தரிக்கோலால் காலத்தை வெட்ட முடியாது. 

பகலின் பெயர்கள் அனைத்தையும் இரவின் நீர் அழைக்கிறது. 

இரவில் நான் உறங்குகையில் என்னை என்னவென்று அழைக்கின்றனர் அல்லது என்னவென்று அழைப்பதில்லை? 

தூங்கும்போது நான் நானாக இல்லையெனில் விழித்தெழுந்த பின் நான் யார்?



மேலும் அறிய க்ளிக் செய்யுங்கள்




திங்கள், 11 ஏப்ரல், 2022

11th new syllabus Tamil

 யுகத்தின் பாடல்




1. என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே! வழிவழி நினதடி தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே!


உனக்குப்


பல்லாண்டு


பல்லாண்டு


பல்லாயிரத்தாண்டு


2. பாடத்தான் வேண்டும்! காற்றிலேறிக்


கனைகடலை, நெருப்பாற்றை,


செல் எனச் செல்லுமோர் பாடலை


மலைமுகடுகளைக் கடந்து கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்


உரமெலாம் சேரப் பாடத்தான் வேண்டும்!

* ஏடு தொடக்கி வைத்து என்னம்மை


மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த விரல்முனையைத் தீயிலே தோய்த்து திசைகளின் சுவரெலாம் எழுகின்ற யுகத்தினோர் பாடலை.*


எழுதத்தான் வேண்டும்


சு. வில்வரத்தினம்








ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

8th new syllabus tamil PDF

TNPSC CHANNEL 
எட்டாம் வகுப்பு
தமிழ்





➡️ இயல்1.1 தமிழ்மொழி வாழ்த்து ...Pdf Download Click here...👇



➡️ இயல்1.2 தமிழ்மொழி மரபு  ...Pdf Download Click here...👇



➡️ இயல்1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி ...Pdf Download 
Click here...👇



➡️ இயல் 1.4 சொற்பூங்கா ...Pdf Download Click here...👇



➡️ இயல் 1.5 ஏழுத்துக்களின் பிறப்பு ...Pdf Download 
Click here...👇




➡️ இயல்  2.1 ஓடை...Pdf Download Click here...👇



➡️ இயல் 2.2 கோணக்காத்துப் பாட்டு ...Pdf Download
 Click here...👇


➡️ இயல் 2.3 நீல ம் பொது ...Pdf Download Click here...👇

➡️ இயல் 2.4 வே ட்டுக்கிளியும்
கருகுமானும் ...Pdf Download 
Click here...👇


➡️ இயல் 2.5 வினைமுற்று ...Pdf Download Click here...👇


➡️ இயல்2.6 திருக்குறள்  ...Pdf Download Click here...👇



➡️ இயல் 3.1 நோயும் மருந்தும் ...Pdf Download Click here...👇


➡️ இயல்  3.2 வருமுன் காப்போம்...Pdf Download Click here...👇




➡️ இயல் 3.3 தமிழ்ர் மருந்தும் ...Pdf Download Click here...👇



➡️ இயல்  3.4 தலைக்குள் ஒர் உலகம்...Pdf Download 
Click here...👇


➡️ இயல் 3.5 எச்சம் ...Pdf Download Click here...👇



➡️ இயல் 4.1 கல்வி அழகே அழகு ...Pdf Download Click here...👇


➡️ இயல் 4.2 புத்தியைத் தீட்டு ...Pdf Download Click here...👇



➡️ இயல்  4.3 பல்துறைக் கல்வி...Pdf Download Click here...👇



➡️ இயல்  4.4 அன்று குடிப்பிறத்தல்...Pdf Download Click here...👇



➡️ இயல்4.5 வேற்றுமை  ...Pdf Download Click here...👇

➡️ இயல் 5.1 திருக்கேதாரம் ...Pdf Download Click here...👇


➡️ இயல் 5.2 பாடறித்து ஒழுகுதல்  ...Pdf Download Click here...👇


➡️ இயல்  5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்...Pdf Download Click here...👇


➡️ இயல் 5.4 தமிழர்
இசைக்கருவிகள் ...Pdf Download Click here...👇



➡️ இயல் 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்...Pdf Download Click here...👇




➡️ இயல்  5.6 திருக்குறள்...Pdf Download Click here...👇


➡️ இயல் 6.1 வளம் பெருகுக ...Pdf Download Click here...👇



➡️ இயல் 6.2 மழைச்சோறு ...Pdf Download Click here...👇



➡️ இயல் 6.3 கொங்குநாட்டு
வணிகம் ...Pdf Download 
Click here...👇


➡️ இயல் 6.4 காலம் உடன் வரும் ...Pdf Download Click here...👇



➡️ இயல்  6.5 புணர்ச்சி...Pdf Download Click here...👇



➡️ இயல் 7.1 படை வேழம் ...Pdf Download Click here...👇

➡️ இயல் 7.2 விடுதலைத் திருநாள்...Pdf Download Click here...👇


➡️ இயல்7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் ...Pdf Download Click here...👇


➡️ இயல்7.4 அறிவுசால் ஒளவையார் ...Pdf Download Click here...👇

➡️ இயல்7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் ...Pdf Download Click here...👇

➡️ இயல் 8.1 ஒன்றே குலம் ...Pdf Download Click here...👇

➡️ இயல்  8.2 மெய்ஞ்ஞான ஒளி...Pdf Download Click here...👇

➡️ இயல் 8.3 அயோத்திதாசர்
சிந்தனைகள்...Pdf Download 
Click here...👇


➡️ இயல் 8.4 மனித யந்திரம்...Pdf Download Click here...👇


➡️ இயல் 8.5 யாப்பு இலக்கணம்...Pdf Download Click here...👇

➡️ இயல் 8.6 திருக்குறள்...Pdf Download Click here...👇


➡️ இயல் 9.1 உயிர்க்குணங்கள் ...Pdf Download Click here...👇




➡️ இயல்9.2 இளைய தோழனுக்கு ...Pdf Download Click here...👇

➡️ இயல் 9.3 சட்டமேதை அம்பேத்கர்...Pdf Download Click here...👇


➡️ இயல்  9.4 பால் மனம்...Pdf Download Click here...👇



➡️ இயல்9.5 அணி இலக்கணம் ...Pdf Download Click here...👇


எட்டாம் வகுப்பு பொது தமிழ் புத்தகம் PDF Download Link...👇




மேலும் அறிய... 👉 க்ளிக் செய்யுங்கள்

tnpsc exam question and answer

 TNPSC CHANNEL   

 எட்டாம் வகுப்பு

   தமிழ் மாதிரி தேர்வு


   மொத்தம் வினா : 100


சரியான விடையை தேர்தெடுக்க.

Question 1.

விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………..

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) சுரதா

ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) பாரதியார்


Question 2.

‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் …………………

அ) சுரதா

ஆ) பாரதிதாசன்

இ) காந்தி

ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) பாரதிதாசன்



Question 3.

‘சீட்டு + கவி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..

அ) சீட்டுகவி

ஆ) சீட்டுக்கவி

இ) சீடைக்கவி

ஈ) சீட்கவி

Answer:

ஆ) சீட்டுக்கவி

Question 4.

திணை ……………….. வகைப்படும்.

அ) மூன்று

ஆ) இரண்டு

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

ஆ) இரண்டு









Question 5.

பால் …………………. வகைப்படும்.

அ) நான்கு

ஆ) ஆறு

இ) ஐந்து

ஈ) மூன்று

Answer:

இ) ஐந்து


Question 6.

தொல்காப்பியத்தின் ஆசிரியர் …………………….

அ) தொல்காப்பியர்

ஆ) பவணந்தி முனிவர்

இ) கம்பர்

ஈ) பரணர்

Answer:

அ) தொல்காப்பியர்





Question 7.

தொல்காப்பியம் ……………………….. அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

அ) ஐந்து

ஆ) ஆறு

இ) நான்கு

ஈ) மூன்று

Answer:

ஈ) மூன்று




Question 8.

‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………

அ) இரண்டு + திணை

ஆ) இரு + திணை

இ) இருவர் + திணை

ஈ) இருந்து + திணை

Answer:

அ) இரண்டு + திணை

Question 9.

ஆய்த எழுத்து பிறக்கும் இடம் …………………

அ) மார்பு

ஆ) கழுத்து

இ) தலை

ஈ) மூக்கு

Answer:

இ) தலை


Question 10.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ………………………..

அ) தலை

ஆ) மார்பு

இ) மூக்கு

ஈ) கழுத்து

Answer:

ஆ) மார்பு


Question 11.

உயிரெழுத்துகளின் பிறப்பிடம் …………………….

அ) மூக்கு

ஆ) தலை

இ) மார்பு

ஈ) கழுத்து

Answer:

ஈ) கழுத்து





Question 12.

எழுத்துகள் ………………….. இடங்களில் பிறக்கின்றன.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

இ) நான்கு


Question 13.

‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

அ) நன் + செய்

ஆ) நன்று + செய்

இ) நன்மை + செய்

ஈ) நல் + செய்

Answer:

இ) நன்மை + செய்


Question 14.

நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு ……………………

அ) வள்ளை

ஆ) கும்மி

இ) ஒயில்

ஈ) தெம்மாங்கு

Answer:

அ) வள்ளை





Question 15.

‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் …………………..

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) வண்ணதாசன்

Answer:

இ) வாணிதாசன்


Question 16.

அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் ……………………..

அ) வாணிதாசன்

ஆ) வண்ண தாசன்

இ) செல்லிதாசன்

ஈ) கண்ண தாசன்

Answer:

அ) வாணிதாசன்


Question 17.

தமிழச்சி என்னும் நூலை எழுதியவர் …………………

அ) பாரதியார்

ஆ) வாணிதாசன்

இ) பாரதிதாசன்

ஈ) கவிமணி

Answer:

ஆ) வாணிதாசன்






Question 18.

தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர் ……………………

அ) கம்பன்

ஆ) மீரா

இ) வைரமுத்து

ஈ) வாணிதாசன்

Answer:

ஈ) வாணிதாசன்

Question 19.

நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ……………………….. பாடல்களாகப் பாடினர்.

அ) ஒப்பாரி

ஆ) கும்மி

இ) வள்ளை

ஈ) சடங்கு

Answer:

ஆ) கும்மி

Question 20.

‘ஒன்று + ஆகும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………

அ) ஒன்று ஆகும்

ஆ) ஒன்றேயாகும்

இ) ஒன்றாகும்

ஈ) ஒவ்வொன்றாகும்

Answer:

இ) ஒன்றாகும்





Question 21.

வினைமுற்று …………………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

Answer:

அ) இரண்டு

Question 22.

புகழாலும் பழியாலும் அறியப்படுவது ………………………….

அ) அடக்கமுடைமை

ஆ) நாணுடைமை

இ) நடுவுநிலைமை

ஈ) பொருளுடைமை

Answer:

இ) நடுவுநிலைமை

Question 23.

திருக்குறள் ……………….. பகுப்புக் கொண்டது.

அ) ஐம்பால்

ஆ) எண்பால்

இ) முப்பால்

ஈ) ஒன்பால்

Answer:

இ) முப்பால்

Question 24.

அறத்துப்பால் ……………………….. இயல்களைக் கொண்டது.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

இ) நான்கு

Question 25.

பொருட்பால் ………………. இயல்களைக் கொண்டது.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

ஆ) மூன்று

Question 26.

இன்பத்துப்பால் ………………………. இயல்களைக் கொண்டது.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு

Question 27.

நீலகேசி கூறும் நோயின் வகைகள் ……………………

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

ஆ) மூன்று

Question 28.

………………… ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.

அ) சிலப்பதிகாரம்

ஆ) நீலகேசி

இ) குண்டலகேசி

ஈ) வளையாபதி

Answer:

ஆ) நீலகேசி

Question 29.

நீலகேசி ………………… சமயக் கருத்துகளைக் கூறுகிறது.

அ) சமணம்

ஆ) புத்தம்

இ) கிறித்தவம்

ஈ) இந்து

Answer:

அ) சமணம்


Question 30.

‘வருமுன் காப்போம்’ பாடலைப் பாடியவர் ………………….

அ) பாரதியார்

ஆ) திருமூலர்

இ) ஔவையார்

ஈ) கவிமணி

Answer:

ஈ) கவிமணி

Question 31.

கவிமணி எனப் போற்றப்படுபவர் ………………….

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) தேசிக விநாயகனார்

ஈ) கம்பர்

Answer:

இ) தேசிக விநாயகனார்

Question 32.

கவிமணி பிறந்த ஊர் …………………

அ) நெல்லை

ஆ) செங்கை

இ) திருவாரூர்

ஈ) தேரூர்

Answer:

ஈ) தேரூர்

Question 33.

கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அ) 36

ஆ) 35

இ) 34

ஈ) 26

Answer:

அ) 36

Question 34.

ஆசியஜோதி நூலின் ஆசிரியர் ………………..

அ) கம்பர்

ஆ) பாரதியார்

இ) அறிவழகன்

ஈ) கவிமணி

Answer:

ஈ) கவிமணி


Question 35.

கதர் பிறந்த கதையின் ஆசிரியர் ………………………

அ) கவிமணி

ஆ) காந்தி

இ) நேரு

ஈ) பகத்சிங்

Answer:

அ) கவிமணி

Question 36.

கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் …………………….

அ) ஆசியஜோதி

ஆ) மலரும் மாலையும்

இ) உமர்கய்யாம் பாடல்கள்

ஈ) கதர் பிறந்த கதை

Answer:

இ) உமர்கய்யாம் பாடல்கள்

Question 37.

மலரும் மாலையும் நூலின் ஆசிரியர் ………………………

அ) சுரதா

ஆ) கவிமணி

இ) வாணிதாசன்

ஈ) பாரதியார்

Answer:

ஆ) கவிமணி


Question 38.

தமிழர் மருத்துவம் ………………………. என்று அழைக்கப்படுகிறது.

அ) ஹோமியோபதி

ஆ) அலோபதி

இ) அக்குபஞ்சர்

ஈ) சித்த மருத்துவம்

Answer:

ஈ) சித்த மருத்துவம்


Question 39.

‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………………………

அ) கம்பர்

ஆ) வள்ளுவர்

இ) ஔவையார்

ஈ) திருமூலர்

Answer:

ஆ) வள்ளுவர்





Question 40.

முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ……………………. எனப்படும்.

அ) முற்று

ஆ) எச்சம்

இ) முற்றெச்சம்

ஈ) வினையெச்சம்

Answer:

ஆ) எச்சம்

Question 41.

கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ……………………

அ) படித்து

ஆ) எழுதி

இ) வந்து

ஈ) பார்த்த

Answer:

ஈ) பார்த்த

Question 42.

எச்சம் ………………………… வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு





Question 43.

வினையெச்சம் …………………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு


Question 44.

குமரகுருபரரின் காலம் ……………………..

அ) கி.பி. 15

ஆ) கி.பி. 17

இ) கி.பி. 18

ஈ) கி.பி. 16

Answer:

ஆ) கி.பி. 17

Question 45.

நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ……………………

அ) 100 

ஆ) 102 

இ) 103 

ஈ) 104

Answer:

ஆ) 102





Question 46.

புத்தியைத் தீட்டு என்னும் கவிதைப்பேழை பகுதியை எழுதியவர் ………………………

அ) ஆலங்குடி சோமு

ஆ) ஆலங்குடி வங்கனார்

இ) வாணிதாசன்

ஈ) குமரகுருபரர்

Answer:

அ) ஆலங்குடி சோமு

Question 47.

தடம் என்னும் சொல்லின் பொருள் ………………………..

அ) சினம்

ஆ) செருக்கு

இ) ஆணவம்

ஈ) அடையாளம்

Answer:

ஈ) அடையாளம்


Question 48.

ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ……………………

அ) பத்மபூஷன்

ஆ) கலைமாமணி

இ) பாரத ரத்னா

ஈ) பத்மவிபூஷன்

Answer:

ஆ) கலைமாமணி




Question 49.

இளமையில் கல் என்பது ………………….

அ) முதுமொழி

இ) அறிவு மொழி

ஆ) புதுமொழி

ஈ) தமிழ்மொழி

Answer:

அ) முதுமொழி

Question 50.

இயற்கை ஓவியம் …………………..

அ) பத்துப்பாட்டு

இ) திருக்குறள்

ஆ) கலித்தொகை

ஈ) சிலப்பதிகாரம்

Answer:

அ) பத்துப்பாட்டு


Question 51.

இயற்கை இன்பக்கலம் ……………………….

அ) பத்துப்பாட்டு

இ) திருக்குறள்

ஆ) கலித்தொகை

ஈ) மணிமேகலை

Answer:

ஆ) கலித்தொகை

Question 52.

இயற்கை வாழ்வில்லம் ……………………

அ) பெரிய புராணம்

இ) திருக்குறள்

ஆ) சிந்தாமணி

ஈ) மணிமேகலை

Answer:

இ) திருக்குறள்

Question 53.

இயற்கைத் தவம் ……………….

அ) சீவகசிந்தாமணி

ஆ) பெரிய புராணம்

இ) கம்பராமாயணம்

ஈ) மணிமேகலை

Answer:

அ) சீவகசிந்தாமணி

Question 54.

இயற்கைப் பரிணாமம் …………….

அ) கம்பராமாயணம்

இ) திருவாசகம்

ஆ) பெரிய புராணம்

ஈ) திருக்குறள்

Answer:

அ) கம்பராமாயணம்


Question 55.

இயற்கை அன்பு ……………………

அ) கம்பராமாயணம்

இ) சீவகசிந்தாமணி

ஆ) பெரிய புராணம்

ஈ) பத்துப்பாட்டு

Answer:

ஈ) பெரிய புராணம்





Question 56.

வேற்றுமை வகை ……………….

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) மூன்று

Answer:

இ) எட்டு

Question 57.

இரண்டாம் வேற்றுமை உருபு ……………….

அ) கண்

ஆ) ஐ

இ) கண்

ஈ) ஓடு

Answer:

ஆ) ஐ

Question 58.

எட்டாம் வேற்றுமை ……………………. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

அ) எழுவாய்

ஆ) செயப்படுபொருள்

இ) விளி

ஈ) பயனிலை

Answer:

இ) விளி


Question 59.

தேவாரத்தைத் தொகுத்தவர் ……………………

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) திருநாவுக்கரசர்

இ) சுந்தரர்

ஈ) திருஞானசம்பந்தர்

Answer:

அ) நம்பியாண்டார் நம்பி


Question 60.

பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் ……………………..

அ) திருஞானசம்பந்தர்

ஆ) சுந்த ரர்

இ) சேக்கிழார்

ஈ) நம்பியாண்டார் நம்பி

Answer:

ஆ) சுந்தரர்

Question 61.

‘திருக்கேதாரம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) சேக்கிழார்

இ) சுந்தரர்

ஈ) திருநாவுக்கரசர்

Answer:

இ) சுந்தரர்

Question 62.

கலித்தொகை ………………………. நூல்களுள் ஒன்று.

அ) பத்துப்பாட்டு

ஆ) எட்டுத்தொகை

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) காப்பியம்

Answer:

ஆ) எட்டுத்தொகை




Question 63.

கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ……………………

அ) 400

ஆ) 401

இ) 100

ஈ) 150

Answer:

ஈ) 150

 

Question 64.

கலித்தொகையைத் தொகுத்தவர் ……………………

அ) ஓரம்போகியார்

ஆ) அம்மூவனார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) நல்லந்துவனார்

Answer:

ஈ) நல்லந்துவனார்

Question 65.

கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர் ………………

அ) ஓரம்போகியார்

ஆ) அம்மூவனார்

இ) பெருங்கடுங்கோ

ஈ) நல்லந்துவனார்

Answer:

ஈ) நல்லந்துவனார்





Question 66.

‘செம்மரம்’ என்னும் சொல் …………………. த்தொகை.

அ) வினை

ஆ) பண்பு

இ) அன்மொழி

ஈ) உம்மை

Answer:

ஆ) பண்பு

Question 67.

தொகாநிலைத் தொடர் வகைகள்

அ) 6

ஆ) 8

இ) 9

ஈ) 3

Answer:

இ) 9

Question 68.

வையகம் என்பதன் பொருள் ………………….

அ) கடல்

ஆ) அரசன்

இ) நடுவுநிலைமை

ஈ) உலகம்

Answer:

ஈ) உலகம்

Question 69.

வளம் பெருக பாடல் ………………….. மன்னர் பற்றியது.

அ) சோழர்

ஆ) சேரர்

இ) பாண்டியர்

ஈ) பல்ல வர்

Answer:

ஆ) சேரர்


Question 70.

தர்மபுரியின் பழைய பெயர் ……………………..

அ) மாமண்டூர்

ஆ) வடுவூர்

இ) தகடூர்

ஈ) குரும்பூர்

Answer:

இ) தகடூர்

Question 71.

விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.

அ) ஐந்து

ஆ) நான்கு

இ) மூன்று

ஈ) இரண்டு

Answer:

இ) மூன்று

Question 72.

ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது …………………….

அ) மழை

ஆ) உணவு

இ) உடை

ஈ) பணம்

Answer:

அ) மழை

Question 73.

தமிழ்த்தாய் என்பது ……………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.

அ) இயல்பு

ஆ) திரிதல் விகாரம்

இ) தோன்றல் விகாரம்

ஈ) கெடுதல் விகாரம்

Answer:

இ) தோன்றல் விகாரம்


Question 74.

செயங்கொண்டார் பிறந்த ஊர் ……………………..

அ) ஆலங்குடி

ஆ) தீபங்குடி

இ) மால்குடி

ஈ) லால்குடி

Answer:

ஆ) தீபங்குடி

Question 75.

கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

அ) 96

ஆ) 24

இ) 95

ஈ) 18

Answer:

அ) 96

Question 76.

இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………

அ) இதந்தரும்

ஆ) இதம்தரும்

இ) இதத்தரும்

ஈ) இதைத்தரும்

Answer:

அ) இதந்தரும்





Question 77.

எம்.ஜி.ஆர் ………………… என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

அ) கண்டி

ஆ) கும்பகோணம்

இ) சென்னை

ஈ) மதுரை

Answer:

ஆ) கும்பகோணம்

Question 78.

ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் …………

அ) திருச்சி

ஆ) சென்னை

இ) மதுரை

ஈ) கோவை

Answer:

இ) மதுரை

Question 79.

ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.

அ) குலம்

ஆ) குளம்

இ) குணம்

ஈ) குடம்

Answer:

அ) குலம்

Question 80.

‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….

அ) ஆனந்த + வெள்ளம்

ஆ) ஆனந்தன் + வெள்ளம்

இ) ஆனந்தம் + வெள்ளம்

ஈ) ஆனந்தர் + வெள்ளம்

Answer:

இ) ஆனந்தம் + வெள்ளம்

Question 81.

அயோத்திதாசர் நடத்திய இதழ் ……………..

அ) ஒருபைசாத் தமிழன்

ஆ) காலணாத் தமிழன்

இ) அரைப்பைசாத் தமிழன்

ஈ) அரையணாத் தமிழன்

Answer:

அ) ஒருபைசாத் தமிழன்

Question 82.

அசை ………………. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு


Question 83.

விடும் என்பது ……………… சீர்.

அ) நேரசை

ஆ) நிரையசை

இ) மூவசை

ஈ) நாலசை

Answer:

ஆ) நிரையசை


Question 84.

அடி ……………….. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) எட்டு

ஈ) ஐந்து

Answer:

ஈ) ஐந்து

Question 85.

ஆண்மையின் கூர்மை ……………..

அ) வறியவருக்கு உதவுதல்

ஆ) பகைவருக்கு உதவுதல்

இ) நண்பனுக்கு உதவுதல்

ஈ) உறவினருக்கு உதவுதல்

Answer:

ஆ) பகைவருக்கு உதவுதல்

Question 86.

அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.

அ) உவகை

ஆ) நிறை

இ) அழுக்காறு

ஈ) இன்பம்

Answer:

இ) அழுக்காறு

Question 87.

விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………

அ) விழியெழும்

ஆ) விழித்தெழும்

இ) விழித்தழும்

ஈ) விழித்து எழும்

Answer:

ஆ) விழித்தெழும்






Question 88.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் …………….

அ) இராதாகிருட்டிணன்

ஆ) அம்பேத்கர்

இ) நௌரோஜி

ஈ) ஜவஹர்லால் நேரு

Answer:

ஆ) அம்பேத்கர்


Question 89.

பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

அ) சொத்துரிமையை

ஆ) பேச்சுரிமையை

இ) எழுத்துரிமையை

ஈ) இரட்டை வாக்குரிமையை

Answer:

ஈ) இரட்டை வாக்குரிமையை

Question 90.

பிறிதுமொழிதல் அணியில் ………….. மட்டும் இடம்பெறும்.

அ) உவமை

ஆ) உவமேயம்

இ) தொடை

ஈ) சந்தம்

Answer:

அ) உவமை


Question 91.

இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ……………… அணி.

அ) பிறிதுமொழிதல்

ஆ) வேற்றுமை

இ) உவமை

ஈ) சிலேடை

Answer:

ஈ) சிலேடை

Question 92.

மூவேந்தர்களில் பழமையானவர்கள் …………………..

அ) சேரர்

ஆ) சோழர்

இ) பாண்டியர்

ஈ) பல்ல வர்

Answer:

அ) சேரர்

Question 93.

சேரர்களின் கொடி ……………..

அ) புலி

ஆ) மீன் இ)வில்

இ) வில்

ஈ) முரசு

Answer:

இ) வில்

Question 94.

சேரனுக்கு உரிய பூ ……………………

அ) பனம்பூ

ஆ) வேப்பம்பூ

இ) அத்திப்பூ

ஈ) தாழம்பூ

Answer:

அ) பனம்பூ

Question 95.

 “கொங்கு மண்டலச் சதகம்’ என்னும் நூலை இயற்றியவர் …………………….

அ) காளமேகப்புலவர்

ஆ) கார்மேகக் கவிஞர்

இ) கண்ண தாசன்

ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) கார்மேகக் கவிஞர்

Question 96.

சிங்கம் …………………….. யில் வாழும்.

அ) மாயை

ஆ) ஊழி

இ) முழை

ஈ) அலை

Answer:

இ) முழை


Question 97.

கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ………………………

அ) வீரம்

ஆ) அச்சம்

இ) நாணம்

ஈ) மகிழ்ச்சி

Answer:

ஆ) அச்சம்

Question 98.

 ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………

அ) வெம் + கரி

ஆ) வெம்மை + கரி

இ) வெண் + கரி

ஈ) வெங் + கரி

Answer:

ஆ) வெம்மை + கரி




Question 99.

 ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

அ) என் + இருள்

ஆ) எட்டு + இருள்

இ) என்ற + இருள்

ஈ) என்று + இருள்

Answer:

ஈ) என்று + இருள்


Question 100.

 ‘போல் + உடன்றன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..

அ) போன்றன

ஆ) போலன்றன

இ) போலுடன்றன

ஈ) போல்உடன்றன

Answer:

இ) போலுடன்றன



 


Answer key PDF : க்ளிக் செய்யுங்கள்


மேலும் அறிய... 👉 க்ளிக் செய்யுங்கள்



TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...