சனி, 27 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                   TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்


அலகு 1 காந்தவியல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்

அ) மரக்கட்டை

ஆ) ஊசி

இ) அழிப்பான்

ஈ) காகிதத் துண்டு

விடை: ஆ) ஊசி

Question 2.

மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் _____

அ) இந்தியர்கள்

ஆ) ஐரோப்பியர்கள்

இ) சீனர்கள்

ஈ) எகிப்தியர்கள்

விடை: இ) சீனர்கள்

Question 3.

தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _____ திசையில்தான் நிற்கும்.

அ) வடக்கு – கிழக்கு       ஆ) தெற்கு – மேற்கு

இ) கிழக்கு – மேற்கு         ஈ) வடக்கு – தெற்கு

விடை:

ஈ) வடக்கு – தெற்கு

Question 4.

காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

அ) பயன்படுத்தப்படுவதால்

ஆ) பதுகாப்பாக வைத்திருப்பதால்

இ) சுத்தியால் தட்டுவதால்

ஈ) சுத்தப்படுத்துவதால்

விடை:

இ) சுத்தியால் தட்டுவதால்

Question 5.

காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி _____ அறிந்து கொள்ளமுடியும்.

அ) வேகத்தை

ஆ) கடந்த தொலைவை

இ) திசையை

ஈ) இயக்கத்தை

விடை:

இ) திசையை


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

செயற்கைக்காந்தங்கள் ____, ____, ______ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

விடை:

நீள்கோளம், வட்டம், உருளை



Question 2.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _____ எனப்படுகின்றன.

விடை:

காந்தப்பொருள்கள்

Question 3.

காகிதம் _____ பொருளல்ல.

விடை: காந்த தன்மை உள்ள

Question 4.

பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய _____ கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.

விடை: காந்தக்கல்

Question 5.

ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் _____ துருவங்கள் இருக்கும்.

விடை: இரு



III. சரியா? தவறா? தவறெனில் சரிசெய்து எழுதுக.

Question 1.

உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.

விடை:

தவறு.

உருளைவடிவ காந்தத்திற்கு இரு துருவங்கள் உண்டு.

Question 2.

காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.

விடை: சரி.

Question 3.

காந்தத்தினை இரும்புத்துகள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.

விடை: தவறு – துருவப்பகுதிகளில் ஒட்டிக் கொள்ளும்.

Question 4.

காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

விடை:

தவறு – காந்த ஊசியைப் பயன்படுத்தி வடக்கு – தெற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

Question 5.

இரப்பர் ஒரு காந்தப்பொருள்.

விடை: தவறு – இரப்பர் ஒரு காந்தப் பொருள் அல்ல.










PDF DOWNLOAD

                   


வியாழன், 25 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                   TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்

அலகு 7 கணினியின் பாகங்கள்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

உள்ளீட்டுக்கருவி அல்லாது எது?

அ) சுட்டி

ஆ) விசைப்பலகை

இ) ஒலிபெருக்கி

ஈ) விரலி

விடை:

இ) ஒலிபெருக்கி

Question 2.

மையச் செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

அ) ஈதர்நெட் (Ethernet)

ஆ) வி.ஜி.ஏ. (VGA)

இ) எச்.டி.எம்.ஐ (HDMI)

ஈ) யு.எஸ்.பி (USB)

விடை: ஆ) வி.ஜி.ஏ. (VGA)


Question 3.

கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

அ) ஒலிபெருக்கி

ஆ) சுட்டி

இ) திரையகம்

ஈ) அச்சுப்பொறி

விடை:

ஆ) சுட்டி

Question 4.

கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

அ) ஊடலை

ஆ) மின்னலை

இ) வி.ஜி.ஏ. (VGA)

ஈ) யு.எஸ்.பி. (USB)

விடை:

அ) ஊடலை

Question 5.

விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.

அ) வெளியீட்டுக்கருவி

ஆ) உள்ளீட்டுக்கருவி

இ) சேமிப்புக்கருவி

ஈ) இணைப்புக்கருவி

விடை:

இ) சேமிப்புக்கருவி




I. கூடுதல் வினாக்கள்

Question 1.

சரியான விடையைத் தேர்ந்தெடு:1. கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?

அ) உள்ளீட்டகம்

ஆ) வெளியீட்டகம்

இ) சுட்டி

ஈ) மையச் செயலகம்

விடை:

இ) சுட்டி

Question 2.

கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்.

அ) நகர்த்தும் உருளை

ஆ) இடது பொத்தான்

இ) வலது பொத்தான்

விடை: அ) நகர்த்தும் உருளை

Question 3.

ஒலிவடம் ______ ஐ இணைக்க பயன்படுகிறது.

அ) மையச் செயலகத்துடன் கைப்பேசி

ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை

இ) கணினி திரையை மையச் செயலகத்துடன்

ஈ) கணினியுடன் ஈதர்நெட்டை

விடை: ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை

Question 4.

கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?

அ) யு.எஸ்.பி.

ஆ) மின் இணைப்பு வடம்

இ) எச்.டி.எம்.ஐ

ஈ) அருகலை

விடை:

ஈ) அருகலை

Question 5.

நுண்கணினியை _____ என அழைக்கிறோம்.

அ) மேசைக்கணினி

ஆ) தனியாள் கணினி

இ) மடிக்கணினி

ஈ) பலகைக் கணினி

விடை:

ஆ) தனியாள் கணினி


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

____, _____, கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகையே ஆதாரமாகும்.

விடை:

எண்ணையும், எழுத்தையும்

Question 2.

கணினியின் எல்லாப்பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப் படுத்துவது _____ ஆகும்.

விடை:

கட்டுப்பாட்டகம்

Question 3.

கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்.

விடை: இரண்டாக

Question 4.

தரவுகளை ______ என்ற அலகால் அளக்கலாம்.

விடை: பிட்


       


PDF DOWNLOAD

புதன், 24 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

         இரண்டாம் பருவம்


 இயல் 6 மனித உறுப்பு மண்டலங்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருட்கள் _______

அ) ஆக்சிஜன்

ஆ) சத்துப் பொருட்கள்

இ) ஹார்மோன்கள்

ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

Question 2.

மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு ______

அ) இரைப்பை        ஆ) மண்ணீ ரல்

இ) இதயம்                ஈ) நுரையீரல்கள்

விடை: ஈ) நுரையீரல்கள்

Question 3.

நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.                                                                               அ) தசைச் சுருக்கம்

ஆ) சுவாசம்

இ) செரிமானம்

ஈ) கழிவுநீக்கம்

விடை:

இ) செரிமானம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.

ஒரு குழுவான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குவது _____ மண்டலம் ஆகும்.

விடை:

உறுப்பு

Question 2.

மனித மூளையை பாதுகாக்கும் எலும்புச் சட்டகத்தின் பெயர் _____ ஆகும்.

விடை:

மண்டையோடு

Question 3.

மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______ என்று பெயர்.

விடை:

கழிவு நீக்கம்

Question 4.

மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு _____ ஆகும்.

விடை:

தோல்

Question 5.

நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற வேதிப்பொருட்களுக்கு ______ என்று பெயர்.

விடை:

ஹார்மோன்கள்



III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

இரத்தம் எலும்புகளில் உருவாகின்றது.

விடை:

தவறு – இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றது.

Question 2.

இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.

விடை:

தவறு – இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை கடத்துகிறது.

Question 3.

உணவுக் குழலுக்கு இன்னொரு பெயர் உணவுப்பாதை.

விடை:

தவறு – உணவுக் குழாயின் இன்னொரு பெயர் உணவுப் பாதை.

Question 4.

இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச்சிறிய நுண்குழலுக்கு இரத்தக் குழாய்கள் என்று பெயர்.

விடை:

சரி

Question 5.

மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்.

விடை:

சரி.



V. கீழுள்ளவற்றை முறைப்படுத்தி எழுதுக.

Question 1.

இரைப்பை → பெருங்குடல் → உணவுக்குழல் → தொண்டை → வாய் → சிறுகுடல் → மலக்குடல் → மலவாய்

விடை:

வாய் → தொண்டை → உணவுக்குழல் → இரைப்பை → சிறுகுடல் → பெருங்குடல் → மலக்குடல் → மலவாய்

Question 2.

சிறுநீர்ப் புறவழி → சிறுநீர்நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீரகம்

விடை:

சிறுநீரகம் → சிறுநீர் நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீர்ப் புறவழி





   

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                              TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

         இரண்டாம் பருவம்

 அலகு 5 செல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

அ) சென்டி மீட்டர்             ஆ) மில்லி மீட்டர்

இ) மைக்ரோ மீட்டர்          ஈ) மீட்டர்

விடை: இ) மைக்ரோ மீட்டர்

Question 2.

நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.

அ) தாவர செல்

ஆ) விலங்கு செல்

இ) நரம்பு செல்

ஈ) பாக்டீரியா

விடை:  ஈ) பாக்டீரியா

Question 3.

யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது.

அ) செல் சுவர்

ஆ) நியூக்ளியஸ்

இ) நுண்குமிழ்கள்

ஈ) பசுங்கணிகம்

விடை:

ஆ) நியூக்ளியஸ்

Question 4.

கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

அ) ஈஸ்ட்

ஆ) அமீபா

இ) ஸ்பைரோ கைரா

ஈ) பாக்டீரியா

விடை:

இ) ஸ்பைரோகைரா

Question 5.

யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்.

அ) செல்சுவர்

ஆ) சைட்டோபிளாசம்

இ) உட்கரு (நியூக்ளியஸ்)

ஈ) நுண்குமிழ்கள்

விடை:

ஆ) சைட்டோபிளாசம்


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

செல்களைக் காண உதவும் உபகரணம் ______

விடை:

மைக்ரோஸ்கோப் (அ)

நுண்ணோக்கி

Question 2.

நான் செல்லில் உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறேன் நான் யார்? ______

விடை:

பசுங்கணிகம்


Question 3.

நான் ஒரு காவல்காரன் நான் செல்லினுள் யாரையும், உள்ளேயும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?____

விடை:

செல் சவ்வு

Question 4.

செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _____

விடை:

ராபர்ட் ஹூக்

Question 5.

நெருப்புக் கோழியின் முட்டை ____ தனி செல் ஆகும்.

விடை:

மிகப் பெரிய


III. சரியா? (அ) தவறா? என கூறுக. தவறாக இருப்பின் சரியான விடையை எழுதவும்.

Question 1.

உயிரினங்களின் மிகச் சிறிய அலகு’ செல்.

விடை: சரி

Question 2.

மிக நீளமான செல் நரம்பு செல்.

விடை: சரி

Question 3.

பூமியில் முதன் முதலாக உருவான செல் புரோகோயோட்டிக் செல் ஆகும்.

விடை: சரி

Question 4.

தாவரத்திலும், விலங்கிலும் உள்ள நுண்ணுறுப்புகள், செல்களால் ஆனவை.

விடை:

தவறு

சரியான விடை : நுண்ணுறுப்புகள் – செல்லினுள் காணப்படுகின்றன.

Question 5.

ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து தான் புதிய செல் உருவாகின்றன.

விடை:

சரி


V. சரியான முறையில் வரிசைப்படுத்துக.

Question 1.

யானை, பசு, பாக்டீரியா, மாமரம், ரோஜாச் செடி

விடை:

பாக்டீரியா , ரோஜாச் செடி, மாமரம், பசு, யானை 

Question 2.

கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை, பூச்சிகளின் முட்டை.

விடை:

பூச்சிகளின் முட்டை, கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை.





VI. ஒப்புமை தருக.

Question 1.

 புரோகேரியோட்: பாக்டீரியா :: யூகேரியோட் : _____

விடை:

தாவர செல்கள் / விலங்கு செல்கள்

Question 2.

ஸ்பைரோகைரா: தாவர செல்:: அமீபா : _____

விடை:

விலங்கு செல்

Question 3.

உணவு உற்பத்தியாளர்: பசுங்கணிகம் :: ஆற்றல் மையம் : _____

விடை:

மைட்டோகான்டிரியா



      

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                  TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

         இரண்டாம் பருவம்

 அலகு 4 காற்று

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

காற்றில் நைட்ரஜனின் சதவீதம்

அ) 78%         ஆ) 21%

இ) 0.03%        ஈ) 1%

விடை: அ) 78%

Question 2.

தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் ____ ஆகும்.

அ) இலைத்துளை

ஆ) பச்சையம்

இ) இலைகள்

ஈ) மலர்கள்

விடை: அ) இலைத்துளை

Question 3.

காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _____ ஆகும்.

அ) நைட்ரஜன்

ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு

இ) ஆக்சிஜன்

ஈ) நீராவி

விடை:

இ) ஆக்சிஜன்

Question 4.

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் ______

அ) உணவிற்கு நிறம் அளிக்கிறது.

ஆ) உணவிற்கு சுவை அளிக்கிறது.

இ) உணவிற்கு புரதத்தையும், தாது உப்புகளையும் அளிக்கிறது.

ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

விடை:

ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது

Question 5.

காற்றில் உள்ள ____ மற்றும் _____ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.

i) நைட்ரஜன்

ii) கார்பன்-டை-ஆக்ஸைடு

iii) மந்த வாயுக்கள்

iv) ஆக்சிஜன்

அ) i மற்றும் ii

ஆ) i மற்றும் iii

இ) ii மற்றும் iv

ஈ) i மற்றும் iv

விடை: ஈ) i மற்றும் iv


II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.

காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ______ ஆகும்.

விடை:

ஆக்சிஜன் (O2)

Question 2.

ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு _____ ஆகும்.

விடை:

ஆக்சிஜன் (O2)

Question 3.

சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் 

வாயு _______

விடை:

ஆக்சிஜன்(O2)

Question 4.

இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் _____ காணமுடியும்.

விடை:

தூசுப் பொருட்களைக்

Question 5.

_____ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல ______ மாற்றும்.

விடை:

கார்பன்-டை-ஆக்ஸைடு(CO2)



III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளது.

விடை:

தவறு. உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு ஆக்சிஜன் உள்ளது.

Question 2.

புவி வெப்பமயமாதலை மரங்களை நடுவதன் மூலம் குறைக்கலாம்.

விடை: சரி

Question 3.

காற்றின் இயைபு எப்பொழுதும் சமமான விகிதத்தில் இருக்கும்.

விடை: தவறு.

காற்றின் இயைபு இடத்திற்கு இடமும், காலநிலையைப் பொருத்தும் மாறுபாடு அடைகிறது.

Question 4.

திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் மேற்பரப்பிற்கு வரும்.

விடை: சரி

Question 5.

காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும், விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும் சமன் செய்யப்படுகிறது.

விடை: தவறு

காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலமும், விலங்குகளின் சுவாசம் மூலமும் சமன் செய்யப்படுகிறது.




V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

1. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.

2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.

3. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.

4. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலதிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.

6. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.




விடை:

1. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.

2. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.

3. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

4. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.

5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.

6. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலத் திலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

VI. ஒப்புமை தருக.

Question 1.

ஒளிச்சேர்க்கை : _____ :: சுவாசம் : ஆக்சிஜன்.

விடை:

கார்பன்-டை-ஆக்ஸைடு

Question 2.

காற்றின் 78% : எரிதலுக்கு துணை புரிவதில்லை :: _____

____ : எரிதலுக்கு துணை புரிகிறது.

விடை:

காற்றின் 21%






ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                 TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

         இரண்டாம் பருவம்

 அலகு 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 

Question 1.

பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்.

அ) இட மாற்றம்

ஆ) நிற மாற்றம்

இ) நிலை மாற்றம்

ஈ) இயைபு மாற்றம்

விடை: இ) நிலை மாற்றம்

Question 2.

ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ———— ஆகும்.

அ) வேதியியல் மாற்றம்

ஆ) விரும்பத்தகாத மாற்றம்

இ) மீளா மாற்றம்

ஈ) இயற்பியல் மாற்றம்

விடை: ஈ) இயற்பியல் மாற்றம்

Question 3.

பால் தயிராக மாறுவது ஒரு _____ ஆகும்.

அ) மீள் மாற்றம்

ஆ) வேகமான மாற்றம்

இ) மீளா மாற்றம்

ஈ) விரும்பத்தகாத மாற்றம்

விடை:

இ) மீளா மாற்றம்

Question 4.

கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?

அ) துருப்பிடித்தல்

ஆ) பருவநிலை மாற்றம்

இ) நில அதிர்வு

ஈ) வெள்ளப்பெருக்கு

விடை:

ஆ) பருவநிலை மாற்றம்

Question 5.

காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு ஆகும்.

அ) மீள் மாற்றம்

ஆ) வேகமான மாற்றம்

இ) இயற்கையான மாற்றம்

ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

விடை:

ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்



II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம். (மீள் / மீளா)

விடை: மீள்

Question 2.

முட்டையை வேகவைக்கும் போது _____ மாற்றம் நிகழ்கிறது. (மீள் / மீளா)

விடை:

மீளா

Question 3.

நமக்கு ஆபத்தை விளைவிப்பவை ______ மாற்றங்கள். (விரும்பத்தக்க / விரும்பத்தகாத)

விடை:

விரும்பத்தகாத

Question 4.

தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது _____ (இயற்கையான / மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்) ஆகும்.

விடை:

இயற்கையான

Question 5.

பட்டாசு வெடித்தல் என்பது ஒரு ____ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு ____ மாற்றம். (மெதுவான / வேகமான)

விடை:

வேகமான, மெதுவான


III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

குழந்தைகளுக்குப் பற்கள் முளைப்பது மெதுவான மாற்றம்.

விடை: சரி

Question 2.

தீக்குச்சி எரிவது ஒரு மீள் மாற்றம்.

விடை:

தவறு

சரியா விடை : தீக்குச்சி எரிவது மீளா மாற்றம்.


Question 3.

அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு மனிதனால் தவறு. ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.

விடை: தவறு

சரியான விடை : அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு இயற்கையான மாற்றம்.


Question 4.

உணவு செரித்தல் என்பது ஓர் இயற்பியல் மாற்றம்.

விடை: தவறு.

சரியான விடை : உணவு செரித்தல் என்பது ஓர் வேதியியல் மாற்றம்.


Question 5.

உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ஒரு. கரைபொருள் ஆகும்.

விடை : தவறு

சரியான விடை : உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ‘ஒரு கரைப்பான் ஆகும்.








IV. ஒப்புமை தருக.

Question 1.

பால் தயிராதல்: மீளா மாற்றம் :: மேகம் உருவாதல் :- _____ மாற்றம்.

விடை: மீள்

Question 2.

ஒளிச்சேர்க்கை : _____ மாற்றம் :: நிலக்கரி எரிதல் : மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.

விடை: இயற்கையான

Question 3.

குளுக்கோஸ் கரைதல் : மீள் மாற்றம் :: உணவு செரித்தல் : ____ மாற்றம்

விடை: மீளா

Question 4.

உணவு சமைத்தல் : விரும்பத்தக்க மாற்றம் :: உணவு கெட்டுப்போதல் : _____ மாற்றம்.

விடை: விரும்பத்தகாத

Question 5.

தீக்குச்சி எரிதல்: ____ மாற்றம் :: பூமி சுற்றுதல் : மெதுவான மாற்றம்.

விடை:

வேகமான





V. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தைக் கூறுக.

Question 1.

குழந்தை வளருதல், கண் சிமிட்டுதல், துருப்பிடித்தல், விதை முளைத்தல்.

விடை: கண் சிமிட்டுதல் (வேகமான மாற்றம்)

Question 2.

மின் விளக்கு ஒளிர்தல், மெழுகுவர்த்தி எரிதல், காபி குவளை உடைதல், பால் தயிராதல்.

விடை:

பால் தயிராதல் (வேதியியல் மாற்றம்)

Question 3.

முட்டை அழுகுதல், நீராவி குளிர்தல், முடிவெட்டுதல், காய் கனியாதல்.

விடை:

முடி வெட்டுதல் (மனிதனால் ஏற்படுத்தக்கூடிய மாற்றம்)

Question 4.

பலூன் ஊதுதல், பலூன் வெடித்தல், சுவற்றின் வண்ணம் மங்குதல், மண்ணெண்ணெய் எரிதல்.

விடை:

மண்ணெண்ணெய் எரிதல் (வேதியியல் மாற்றம்)




       PDF DOWNLOAD

சனி, 20 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

       இரண்டாம் பருவம்

 அலகு 2 மின்னியல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்.

அ) மின் விசிறி

ஆ) சூரிய மின்கலன்

இ) மின்கலன்

ஈ) தொலைக்காட்சி

விடை:

இ) மின்கலன்

Question 2.

மின்சாரம் தயாரிக்கப்படும் இடம் _____

அ) மின்மாற்றி

ஆ) மின்உற்பத்தி நிலையம்

இ) மின்சாரக்கம்பி

ஈ) தொலைக்காட்சி

விடை:

ஆ) மின்உற்பத்தி நிலையம்





Question 3.

மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு.


விடை: ஆ)

 


Question 4.

கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?



விடை: ஈ)

  

Question 5.

கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

அ) வெள்ளி

ஆ) மரம்

இ) அழிப்பான்

ஈ) நெகிழி

விடை:

அ) வெள்ளி


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

____ பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.

விடை:

மின்கடத்தி

Question 2.

ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் ____ எனப்படும்.

விடை:

மின்னோட்டம்

Question 3.

_____ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.

விடை:

சாவி

Question 4.

மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு _____ முனையைக் குறிக்கும்.

விடை:

நேர்

Question 5.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ஆகும் _____

விடை:

மின்கல அடுக்கு


III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டப் பாதைகள் உண்டு.

விடை:

சரி.

Question 2.

இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.

விடை:

தவறு. – இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் நேர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.

Question 3.

சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப் பயன்படும் மின்சாதனம் ஆகும்.

விடை:

சரி.


Question 4.

தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.

விடை:

தவறு – தூய நீர் என்பது ஒரு மின்கடத்தாப்பொருள் ஆகும்.

Question 5.

துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

விடை:

தவறு – துணை மின்கலன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.






 


   




    


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...