வியாழன், 30 ஜூன், 2022

10th new syllabus social science

      TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

       சமூக அறிவியல்

1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் (வரலாறு)

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்

ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, ரஷ்யா

இ) ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி

ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, இத்தாலி

விடை: அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்

Question 2.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?

அ) சீனா           ஆ) ஜப்பான்

இ) கொரியா    ஈ) மங்கோலியா

விடை: ஆ) ஜப்பான்

Question 3.

“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

அ) லெனின்                   ஆ) மார்க்ஸ்

இ) சன் யாட் சென்.        ஈ) மா சே தூங்

விடை:

அ) லெனின்

Question 4.

மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

அ) ஆகாயப் போர்முறை

ஆ) பதுங்குக் குழிபோர்முறை

இ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை

ஈ) கடற்படைப் போர்முறை

விடை: ஆ) பதுங்குக் குழிபோர்முறை

Question 5.

பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ) பிரிட்டன்

ஆ) பிரான்ஸ்

இ) டச்சு

ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விடை: அ) பிரிட்டன்

Question 6.

பின்லாந்தைத் தாக்கியதற்காக சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

அ) ஜெர்மனி

ஆ) ரஷ்யா

இ) இத்தாலி

ஈ) பிரான்ஸ்

விடை: ஆ) ரஷ்யா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

………………..ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.

விடை: 1894


Question 2.

1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட ………………… உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.

விடை: லண்டன்

Question 3.

……………… ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.

விடை: 1902

Question 4.

பால்கனில் ………………… நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.

விடை: மாசிடோனியா

Question 5.

டானென்பர்க் போரில் …………………. பேரிழப்புகளுக்கு உள்ளானது.

விடை: ரஷ்யா

Question 6.

பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ……………… ஆவார்.

விடை: கிளமென்சோ

Question 7.

…………………ஆம் ஆண்டில் லொக்கார்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

விடை:

1925


pdf download


    

      *******


புதன், 29 ஜூன், 2022

OMR SHEET




OMR SHEET


 The full form of OMR is Optical Mark Recognition. OMR acknowledges human-created marks on a specially printed paper or journal used in experiments, surveys, and so on.


Model OMR SHEET       ✅  pdf download



Tnpsc group 4 exam details

க்ளிக் செய்யுங்கள்





திங்கள், 27 ஜூன், 2022

tnpsc exam stady meatirals

பொது தமிழ்




6th new syllabus in tamil 

stady meatirals

Videos 👉க்ளிக் செய்யுங்கள்

Pdf 👉 க்ளிக் செய்யுங்கள்





7th new syllabus in tamil 

stady meatirals

Videos 👉 க்ளிக் செய்யுங்கள்

Pdf 👉 க்ளிக் செய்யுங்கள்



















TAMIL BOOKS

தமிழ் புத்தகம்


ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகம்

pdf download


ஏழாம் வகுப்பு தமிழ் புத்தகம்

pdf download


எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகம்

pdf download


ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தகம்

pdf download


பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகம்

pdf download


பதினோராம் வகுப்பு தமிழ் புத்தகம்

pdf download


பனிரெண்டாம் வகுப்பு தமிழ் புத்தகம்

pdf download



Tnpsc exam Stady meatirals




ஞாயிறு, 26 ஜூன், 2022

10th new syllabus in tamil

                                   TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download 

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 4 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 5 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்




இயல் 6 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 7 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 8 All topic pdf download




9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

👇👇👇




pdf download







9.2 சித்தாளு

👇👇👇










9.3 தேம்பாவணி

👇👇👇






9.4 ஒருவன் இருக்கிறான்

9.5 அணி

👇👇👇







மேலும் அறிய... TNPSC CHANNEL



10th new syllabus in tamil

                                  TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download 

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 4 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 5 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்




இயல் 6 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 7 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



8.1 சங்க இலக்கியத்தில் அறம்

👇👇👇



pdf download








8.2 ஞானம்

8.3 காலக்கணிதம்

👇👇👇









8.4 இராமானுசர் (நாடகம்)

👇👇👇





8.5 பா-வகை, அலகிடுதல்

👇👇👇


pdf download






மேலும் அறிய... TNPSC CHANNEL



10th new syllabus in tamil (Answer key )

        TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    தமிழ்

    (இயல் 7,8 மற்றும் 9) 25 Questions TEST




Question 1.

ம.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு 

அ) தன்வரலாறு

ஆ) கவிதை

இ) சிறுகதை

ஈ) புதினம்

Answer:

அ) தன்வரலாறு




Question 2.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 3.

பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ……………….

அ) சித்திரை

ஆ) ஆனி

இ) ஆடி

ஈ) தை

Answer:

அ) சித்திரை





Question 4.

‘ஏர் புதிதா?’ என்னும் கவிதை இடம் பெற்ற நூல் ……………….

அ) அகலிகை

ஆ) ஆத்மசிந்தனை

இ) கு.ப.ரா. படைப்புகள்

ஈ) ஏர்முனை

Answer:

இ)கு.ப.ரா.படைப்புகள்











Question 5.

திசைபாலர் ………………………ஆவார்

அ) அறுவர்

ஆ) எழுவர்

இ) எண்மர்

ஈ) பதின்மர்

Answer:

இ) எண்மர்





Question 6.

இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ……………….

அ) புகார்க்காண்டம்

ஆ) மதுரைக்காண்டம்

இ) வஞ்சிக்காண்டம்

ஈ) பாலகாண்டம்

Answer:

அ) புகார்க்காண்டம்





Question 7.

சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ………………

அ) பாகம்

ஆ) அங்கம்

இ) காண்டம்

ஈ) காதை

Answer:

இ) காண்டம்





Question 8.

இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது 

அ) நோபல் பரிசு

ஆ) தாமரை விருது

இ) மகசேசே விருது

ஈ) இந்தியமாமணி விருது

Answer:

இ) மகசேசே விருது









Question 9.

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

அ) ஒன்பது

ஆ) பதினொன்று

இ) பன்னிரண்டு

ஈ) பதிமூன்று

Answer:

இ) பன்னிரண்டு






Question 10.

வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மல்லிகைப்பூ

ஆ) இட்லிப்பூ

இ) சங்குப்பூ

ஈ) உன்னிப்பூ

Answer:

ஆ) இட்லிப்பூ





Question 11.

சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..

அ) அறநெறிக் காலம்

ஆ) மன்னர் காலம்

இ) பக்திக் காலம்

ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்

Answer: அ) அறநெறிக் காலம்








Question 12. 

‘ஞானம்’ – கவிதையின் ஆசிரியர் ……………………..

அ) அப்துல் ரகுமான்

ஆ) வேணுகோபாலன்

இ) இராஜகோபாலன்

ஈ) இராமகோபாலன்

Answer: ஆ) வேணுகோபாலன்













Question 13.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் 

அ) மாங்கனி

ஆ) இயேசு காவியம்

இ) சேரமான் காதலி

ஈ) சிவகங்கைச் சீமை

Answer:

இ) சேரமான் காதலி








Question 14.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் ………………………..

அ) பாரதியார்

ஆ) கண்ணதாசன்

இ) வைரமுத்து

ஈ) மேத்தா

Answer: ஆ) கண்ணதாசன்



Question 15.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்

அ) செண்பகம்

ஆ) குறிஞ்சி

இ) முல்லை

ஈ) பிரம்மகமலம்

Answer:

ஆ) குறிஞ்சி






Question 16.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை

அ) பழனி மலை

ஆ) பிரான் மலை

இ) பொதிகை மலை

ஈ) நல்லி மலை

Answer:

ஆ) பிரான் மலை






Question 17.

யாப்பின் உறுப்புகள்…………………….

அ) 3

இ) 6

ஆ) 5

ஈ) 7

Answer:

இ) 6








Question 18.

பொருத்திக் காட்டுக.

 

அ) 2, 4, 1, 3

ஆ) 2, 1, 3, 4

இ) 3, 1, 2, 4

ஈ) 1, 4, 2, 3

Answer:

அ) 2, 4, 1, 3

Question 19.

கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..

அ) மானுடம்

ஆ) சமூகப்பார்வை

இ) நன்னெறி

ஈ) நாட்டுப்பற்று

Answer:

ஆ) சமூகப்பார்வை








Question 20.

ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..

அ) 1934-2015

ஆ) 1936-2016

இ) 1939-2017

ஈ) 1940-2018

Answer: அ) 1934-2015






Question 21.

நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….

அ) குங்குமம்

ஆ) கணையாழி

இ) தென்றல்

ஈ) புதிய பார்வை

Answer: ஆ) கணையாழி





Question 22.

கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………

அ) பேதுரு

ஆ) ஆபிரகாம்

இ) திருமுழுக்கு யோவான்

ஈ) சூசை

Answer:

இ) திருமுழுக்கு யோவான்







Question 23.

ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் …………………

அ) கலைமகள்

ஆ) கணையாழி

இ) குமுதம்

ஈ) ஆனந்தவிகடன்

Answer:

அ) கலைமகள்




Question 24.

தீவக அணி……………….வகைப்படும்.

அ) மூன்று

ஆ) ஐந்து

இ) ஆறு

ஈ) எட்டு

Answer:

அ) மூன்று










Question 25.

நிரல் நிறையணி – இதில் ‘நிரல்’ என்பதன் பொருள் ……………….

அ) நிறுத்துதல்

ஆ) வரிசை

இ) எடை

ஈ) கூட்டம்

Answer:

ஆ) வரிசை





Answer key ✅ pdf download


        *******


சனி, 25 ஜூன், 2022

10th new syllabus in tamil

                                 TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download 

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 4 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 5 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்




இயல் 6 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்




7.1 சிற்றகல் ஒளி

👇👇👇



pdf download







7.2 ஏர் புதிதா?

👇👇👇




pdf download






7.3 மெய்க்கீர்த்தி

👇👇👇


pdf download



7.4 சிலப்பதிகாரம்

👇👇👇

pdf download




7.5 மங்கையராய்ப்

பிறப்பதற்கே...

👇👇👇

pdf download



7.6 புறப்பொருள்

லக்கணம்

👇👇👇


pdf download





மேலும் அறிய... TNPSC CHANNEL



வெள்ளி, 24 ஜூன், 2022

புறப்பொருள் இலக்கணம்

         TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    தமிழ்

இயல் 7.6 புறப்பொருள் இலக்கணம்





Question 1.

புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது …………………….

அ) புறத்திணை

ஆ) புறநானூறு

இ) பதிற்றுப்பத்து

ஈ) பரிபாடல்

Answer:

அ) புறத்திணை

Question 2.

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

அ) ஒன்பது

ஆ) பதினொன்று

இ) பன்னிரண்டு

ஈ) பதிமூன்று

Answer:

இ) பன்னிரண்டு

Question 3.

வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மல்லிகைப்பூ

ஆ) இட்லிப்பூ

இ) சங்குப்பூ

ஈ) உன்னிப்பூ

Answer:

ஆ) இட்லிப்பூ

Question 4.

ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை …………………….

அ) பெருந்திணை

ஆ) பொதுவியல்

இ) கைக்கிளை

ஈ) கொடையை

Answer:

இ) கைக்கிளை

Question 5.

‘வாகை’ என்பது எதனைக் குறிக்கும்?

அ) போர்

ஆ) வெற்றி

இ) ஆநிரைமீட்டல்

ஈ) மதில் வளைத்தல்

Answer:

ஆ) வெற்றி

Question 6.

‘நொச்சி’ எந்நிலத்துக்கு உரியது …………………….

அ) குறிஞ்சி

ஆ) மருதம்

இ) முல்லை

ஈ) பாலை

Answer:

ஆ) மருதம்

Question 7.

நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது …………………….

அ) கோட்டையைக் காக்க

ஆ) மன்னனைக் காக்க

இ) ஆநிரைக் கவர

ஈ) வலிமையை நிலைநாட்ட

Answer:

அ) கோட்டையைக் காக்க

Question 8.

பாடாண் திணை பிரித்து எழுதுக.

அ) பாடாண் + திணை

ஆ) பாடாண் + ஆண் + திணை

இ) பாடு + ஆண் + திணை

ஈ) பாட + ஆண் + திணை

Answer:

இ)பாடு+ஆண்+திணை

Question 9.

காஞ்சி என்பது ஒரு வகை …………………….

அ) நெடுமரம்

ஆ) குறுமரம்

இ) குறுஞ்செடி

ஈ) புதர்ச்செடி

Answer:

ஆ) குறுமரம்

Question 10.

போரைத் தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது …………………….

அ) கோட்டை வளைத்தல்

ஆ) போரிடல்

இ) ஆநிரை கவர்தல்

ஈ) கோட்டை காத்தல்

Answer: இ) ஆநிரை கவர்தல்

Question 11.

மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த போது ……………………. சொத்தாகக் கருதினர்.

அ) கோட்டையை

ஆ) ஆநிரைகளை

இ) நிலத்தை

ஈ) வீரத்தை

Answer:

ஆ) ஆநிரைகளை

Question 12.

மன்னனது போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடும் திணை …………………….

அ) பாடாண் திணை

ஆ) பொதுவியல் திணை

இ) வாகைத் திணை

ஈ) நொச்சித் திணை

Answer: 

அ) பாடாண் திணை

Question 13.

அன்பின் ஐந்திணை பற்றியது ……………………. ஆகும்.

அ) அகப்பொருள்

ஆ) புறப்பொருள்

இ) நுண்பொருள்

ஈ) ஐவகைநிலம்

Answer: 

அ) அகப்பொருள்

Question 14.

கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்பது …………………….

அ) வெட்சி

ஆ) வஞ்சி

இ) கரந்தை

ஈ) உழிஞை

Answer: 

இ) கரந்தை




Question 15.

பொருத்துக.

1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்

2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்

3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்

4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.

பொருத்துக.

1. நொச்சித்திணை – அ) கோட்டையைக் கவர கோட்டையைச் சுற்றி வளைத்தல்

2. உழிஞைத்திணை – ஆ) கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல்

3. தும்பைத்திணை – இ) இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது

4. வாகைத்திணை – ஈ) போரில் வெற்றி

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ



Question 17.

பொருத்துக.

1. பாடாண்திணை – அ) வெட்சி முதல் பாடாண் வரை கூறப்படாத செய்திகள்

2. பொதுவியல் திணை – ஆ) ஆளுமையாளரின் கல்வி முதலானவற்றைப் புகழ்ந்து பாடல்

3. கைக்கிளை – இ) பொருந்தாக் காமம்

4. பெருந்திணை – ஈ) ஒருதலைக்காமம்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 18.

பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் …………………….

அ) 8

ஆ) 12

இ) 6

ஈ) 4

Answer:

அ) 8


Question 19.

பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் …………………….

அ) 8

ஆ) 12

இ) 6

ஈ) 4

Answer:

ஈ) 4

Question 20.

அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள்

அ) கைக்கிளை, பெருந்திணை

ஆ) பொதுவியல், பாடாண்

இ) வெட்சி, கரந்தை

ஈ) நொச்சி, உழிஞை

Answer:

அ) கைக்கிளை, பெருந்திணை

Question 21.

முடக்கத்தான் (முடக்கொற்றான்) என்பது …………………….

அ) உழிஞைப் பூ

ஆ) தும்பைப் பூ

இ) வெட்சிப் பூ

ஈ) நொச்சிப் பூ

Answer:

அ) உழிஞைப் பூ

Question 22.

மருத நிலத்திற்குரியப்பூ …………………….

அ) உழிஞைப் பூ

ஆ) தும்பைப்பூ

இ) வெட்சிப்பூ

ஈ) நொச்சிப்பூ

Answer:

ஈ) நொச்சிப்பூ

Question 23.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) வெட்சித்திணை – ஆநிரை கவர்தல்

ஆ) கரந்தைத்திணை – ஆநிரை மீட்டல்

இ) வஞ்சித்திணை – மண்ணாசை காரணமாக போர்

ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்

Answer:

ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்

Question 24.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) காஞ்சித்திணை – எதிர்த்துப் போரிடல்

ஆ)நொச்சித்திணை – கோட்டை காத்தல்

இ) உழிஞைத்திணை – மதில் வளைத்தல்

ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி

Answer:

ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி

Question 25.

இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவதன் காரணம்……………………..

அ) நாட்டைக் கைப்பற்றல்

ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்

ஈ) கோட்டையை முற்றுகையிடல்

Answer:

இ) வலிமையை நிலைநாட்டல்




Pdf Dowbload


சித்தாளு

 

வானுயர்ந்த கட்டடங்களைப் பார்த்து வியக்கிறோம். அதிசயம் என்றும் போற்றுகிறோம் . அதை உருவாக்க உழைத்தவர், வியர்த்தவர், இடுப்பொடியப் பாடுப்பட்டவர்களை நினைத்ததுண்டா? அந்த ஏழைகளின் துயரை, ஏங்கிடும் அவர் வாழ்வை அவர்களின் பசிக்குறி முகங்களை நொடியேனும் நினைப்பதுண்டா? இன்னலிலே இருக்கும் தொழிலாளர்கள் நிலையைக் கவிஞர்கள் நினைக்கிறார்கள்.தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாத செங்கற்களைப் போலவே இருக்கும் கல்மனங்களுக்குள் மனிதத்தைப் புகுத்திவிடுகிறார்கள்.





நூல் வெளி


முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்; இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலையும் படைத்துள்ளார்.



வியாழன், 23 ஜூன், 2022

ஜெயகாந்தன்



கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் அவர்; சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர்; இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ஜெயகாந்தன். அவரது காந்தத் தன்மையுடைய எழுத்தை நினைவூட்டும் வகையில் அவரது படைப்புப் புதையலிலிருந்து சில மணிகளைத் தொடுத்து ஜெயகாந்தம் என்னும் நினைவு இதழ் உருவாக்கப்பட்டுள்ளது.

 



pdf download



புதன், 22 ஜூன், 2022

பா -வகை, அலகிடுதல்


 எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப் பாக்கள் உள்ளன. யாப்பின் உறுப்புகள் குறித்து கடந்த ஆண்டில் கற்றதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.


பாக்களுக்கு உரிய ஓசைகளைப் பற்றி முதலில் அறிந்துகொள்வோம். பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம். ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது. ஓசையானது செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று நான்கு வகைப்படும்.

செப்பல் ஓசை

செப்பலோசை வெண்பாவிற்குரியது. அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.

அகவல் ஓசை

அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.

சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.

துள்ளல் ஓசை

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.

தூங்கல் ஓசை

தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.

முன் வகுப்பில் கற்ற ஏழு வகைத் தளைகளையும் நீங்கள் நினைவுகூர்தல் நல்லது.

பா வகைகள்

குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்று ஐந்துவகை வெண்பாக்கள் உள்ளன.

நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.








மேற்சொன்னவற்றுள் வெண்பாவின் இலக்கணத்தையும் அலகிடும் முறையினையும் தெரிந்துகொள்வோம்.

குறள்

குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதலடி நான்கு சீராகவும் (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) வரும்.

அலகிடுதல்

செய்யுளின் சீரை அசை பிரித்து நேரசை, நிரையசை என்று பகுத்துக் காண்பதை முன் வகுப்பில் அறிந்துள்ளோம்.

அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்பாடு காணுதல்.







அலகிடுதல்

(எ. கா)


உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.





திங்கள், 20 ஜூன், 2022

காலக்கணிதம்



 

நூல் வெளி

'காலக்கணிதம்' என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

'முத்தையா' என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் விசாலாட்சி ஆவர். 1949ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.


ஞானம்

 




நூல் வெளி

நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சொ.வேணுகோபாலனின் 'கோடை வயல்' என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருவையாற்றில் பிறந்தவர்; மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்; 'எழுத்து' காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு மீட்சி விண்ணப்பம்.

ஞாயிறு, 19 ஜூன், 2022

10th new syllabus in tamil

                             TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download 

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 4 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 5 All topic pdf download

Updating...



இயல் 6.1 நிகழ்கலை

👇👇👇


pdf download








இயல் 6.2 பூத்தொடுத்தல்

இயல் 6.3முத்துக்குமாரசாமி

பிள்ளைத்தமிழ்

👇👇👇




pdf download







இயல் 6.4 கம்பராமாயணம்

👇👇👇


pdf downlaod




இயல் 6.5 பாய்ச்சல்

இயல் 6.6 அகப்பொருள் இலக்கணம்

இயல்  6.7 திருக்குறள்

👇👇👇


pdf download



மேலும் அறிய... TNPSC CHANNEL



10th new syllabus in tamil

                            TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 4 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

👇👇👇

 

pdf download







இயல் 5.2 நீதி வெண்பா

👇👇👇

 

pdf download
















இயல் 5.3 திருவிளையாடற்புராணம்

👇👇👇

pdf download









இயல் 5.4 புதியநம்பிக்கை

இயல் 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள்

👇👇👇

pdf download








மேலும் அறிய... TNPSC CHANNEL




10th new syllabus in tamil

 

       TNPSC CHANNEL   

       பத்தாம் வகுப்பு

     தமிழ்


Question 1.

இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம் எது?

அ) சங்க இலக்கியம்

ஆ) பக்தி இலக்கியம்

இ) சிற்றிலக்கியம்

ஈ) நவீன இலக்கியம்

Answer:

அ) சங்க இலக்கியம்


Question 2.

மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?

அ) வி.சூ. நைப்பால்

ஆ) இரட்யார்ட் கிப்ளிவ்

இ) வெங்கட்ராமன்

ஈ) இரவீந்திரநாத் தாகூர்

Answer:

ஈ) இரவீந்திரநாத் தாகூர்


Question 3.

‘மொகு சாஸ்ட்டு’ என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்………………..

அ) பதில் தர மறுக்கிறோம்

ஆ) விடைதர அவகாசம் வேண்டும்

இ) விடைதர முடியாது

ஈ) இரவீந்திரநாத் தாகூர்

Answer:

ஆ) விடைதர அவகாசம் வேண்டும்



Question 4.

வடமொழிக் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல் ………………..

அ) கம்பராமாயணம்

ஆ) சீவகசிந்தாமணி

இ) வில்லிபாரதம்

ஈ) இவை அனைத்தும்

Answer:

ஈ) இவை அனைத்தும்







Question 5.

சதாவதானி என்று பாராட்டப் பெற்றவர்…………………

அ) உமறுப்புலவர்

ஆ) பனு அகமது மரைக்காயர்

இ) செய்குதம்பிப் பாவலர்

ஈ) படிக்காத புலவர்

Answer:

இ) செய்குதம்பிப் பாவலர்






Question 6.

கபிலரின் நண்பர் யார்?

அ) பரஞ்சோதி முனிவர்

ஆ) இடைக்காடனார்

இ) குலேச பாண்டியன்

ஈ) ஒட்டக்கூத்தர்

Answer:

ஆ) இடைக்காடனார்






Question 7.

திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?

அ) சமண முனிவர்

ஆ) அகத்தியர் முனிவர்

இ) பரஞ்சோதி முனிவர்

ஈ) இடைக்காடனார்

Answer:

இ) பரஞ்சோதி முனிவர்







Question 8.

திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை 

அ) 64

ஆ) 96

இ) 30

ஈ) 18

Answer:

அ) 64







Question 9.

கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம்

அ) திருநெல்வேலி

ஆ) மதுரை

இ) தூத்துக்குடி

ஈ) குமரி

Answer:

இ) தூத்துக்குடி





Question 10.

உடன்பட்டுக் கூறும் விடை ……………………………..

அ) சுட்டுவிடை

ஆ) மறைவிடை

இ) நேர்விடை

ஈ) ஏவல்விடை

Answer: இ) நேர்விடை








Question 11.

தமிழ்நாடு அரசு ந. முத்துசாமிக்கு வழங்கிய விருது……………….

அ) கலைமாமணி

ஆ) நாடகமாமணி

இ) வ.உ.சி. விருது

ஈ) கம்பன் விருது

Answer: அ) கலைமாமணி





Question 12.

இந்தப் பூவைத்தொடுப்பது எப்படி? என்ற கவிதையை எழுதியவர்?

அ) உமா மகேஸ்வரி

ஆ) இரா. மீனாட்சி

இ) இந்திர பார்த்தசாரதி

ஈ) தாமரை

Answer: அ) உமா மகேஸ்வரி








Question 13.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்?

அ) குமரகுருபரர்

ஆ) இராமலிங்க அடிகள்

இ) தாயுமானவர்

ஈ) செயங்கொண்டார்

Answer:

அ) குமரகுருபரர்






Question 14.

குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) கந்தர் கலிவெண்பா

ஆ) நீதிநெறி விளக்கம்

இ) மதுரைக் கலம்பகம்

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்

Answer:

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்


Question 15.

பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?

அ) சரயு ஆறு

ஆ) கங்கை ஆறு

இ) நர்மதை ஆறு

ஈ) யமுனை ஆறு

Answer: அ) சரயு ஆறு






Question 16.

‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர் 

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கண்ண தாசன்

ஈ) கம்பதாசன்

Answer: அ) பாரதியார்










Question 17.

கம்பர் பிறந்த நாடு …………….

அ) பாண்டிய நாடு

ஆ) சோழ நாடு

இ) சேரநாடு

ஈ) பல்லவ நாடு

Answer: ஆ) சோழ நாடு






Question 18.

சா. கந்தசாமிக்கு எழுத்துலகில் புகழைப் பெற்றுத் தந்த புதினம் 

அ) சாயாவனம்

ஆ) சூர்ய வம்சம்

இ) சாந்தகுமாரி

ஈ) தொலைந்து போனவர்கள்

Answer: அ) சாயாவனம்






Question 19.

திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கொற்றவை

ii) முல்லை – 2. வருணன்

iii) மருதம் – 3. இந்திரன்

iv) நெய்தல் – 4. திருமால்

v) பாலை – 5. முருகன்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3,1

இ) 3, 2, 4, 5, 1

ஈ) 1, 2, 3, 4, 5

Answer:

அ) 5, 4, 3, 2, 1





Question 20.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் பயின்று வரும் அணி.

அ) உவமையணி

ஆ) பொருள் பின்வருநிலையணி

இ) சொல்பின்வருநிலை அணி

ஈ) சொற்பொருள் பின் வருநிலையணி

Answer:

ஈ) சொற்பொருள் பின் வருநிலையணி



Download Answer key க்ளிக் செய்யுங்கள்


 

      *******


புதன், 15 ஜூன், 2022

மெய்க்கீர்த்தி

 




பாடலின் பொருள்: 


இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் சோழன். அவன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுவன (மக்கள் பிணிக்கப்படுவதில்லை). சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன (மக்கள் புலம்புவதில்லை). ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன (மக்கள் கலக்கமடைவதில்லை). புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது (மக்கள் அடைக்கப்படுவதில்லை).


மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன (மக்கள் வடுப்படுவதில்லை). மலர்கள் மட்டுமே. பறிக்கப்படுகின்றன (மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில்லை). காடுகள் மட்டுமே கொடியவனாய் (கொடி உடையனவாக) உள்ளன (மக்கள் கொடியவராய் இல்லை). வண்டுகள் மட்டுமே கள் - (தேன்) உண்ணுகின்றன (மக்கள் கள் உண்பதில்லை). மலை மூங்கில் மட்டுமே உள்ளீடு இன்றி வெறுமையாய் இருக்கின்றது(மக்களிடையே வெறுமை இல்லை). வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன (வேறு போர் இல்லை).



நீண்ட மலைகளே இருள் சூழ்ந்தவையாயிருக்கின்றன (நாட்டில் வறுமை இருள் இல்லை). இளமான்களின் கண்களே மருள்கின்றன (மக்கள் கண்களில் மருட்சியில்லை). குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன (மக்கள் நிலை பிறழ்வதில்லை). செவிலித்தாயரே சினங் காட்டுவர் (வேறு யாரும் சினம் கொள்வதில்லை). புலவர் பாட்டில் மட்டுமே பொருள் (பொதிந்து) இருக்கின்றது (யாரும் பொருளை மறைப்பதில்லை). இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப்பாடுவர் (தேவையற்று வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை). இராசராசன் காக்கும் திரு நாட்டின் இயல்பு இது.


அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான். தாயில்லாதோருக்குத் தாயாய் இருக்கின்றான். மகனில்லாதோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான். விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் அவன் திகழ்கிறான்; புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான்.


ஏர் புதிதா?

 


இயல் 7.1 சிற்றகல் ஒளி

👇👇👇

 கிளிக் செய்யுங்கள்



இயல் 7.2 ஏர் புதிதா?


சங்கத் தமிழரின் திணைவாழ்வு, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர். உழவே தலையான தொழில் என்றாயிற்று. உழவு, தொழிலாக இல்லாமல் பண்பாடாகவும் திகழ்ந்தது. இன்று உழுவோர் அச்சாணி என்ற கருத்தைப் புதுப்பிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. உழவுண்டெனில் உயர்வுண்டு என்ற குரல் இன்றும் தொடர்கிறது. தமிழ் மரபின் 'பொன் ஏர் பூட்டுதல்' என்ற பண்பாட்டு நிகழ்வு பல்கிப் பெருக முன்னத்தி ஏராக நாம் முன்னிற்க வேண்டும்.






சிற்றகல் ஒளி

 இயல் 7.1 சிற்றகல் ஒளி



Question 1.

ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..

அ) சிவஞானம்

ஆ) ஞானப்பிரகாசம்

இ) பிரகாசம்

ஈ) பொன்னுசாமி

Answer: ஆ) ஞானப்பிரகாசம்

Question 2.

சிவஞானி என்ற பெயரே……………..

என நிலைத்தது.

அ) சிவஞானம்

ஆ) சிவப்பிரகாசம்

இ) ஞானப்பிரகாசம்

ஈ) பிரகாசம்

Answer: அ) சிவஞானம்

Question 3.

ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..

அ) பொன்னுசாமி

ஆ) சரவணன்

இ) சரபையர்

ஈ) சிவஞானி

Answer:

இ) சரபையர்

Question 4.

காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..

அ) 1806

ஆ) 1906

இ) 1916

ஈ) 1919

Answer: ஆ) 1906

Question 5.

ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் 

அ) கல்வி, கேள்வி

ஆ) கல்வி, ஓவியம்

இ) கலை, பண்பாடு

ஈ) கலை, மேடைப்பேச்சு

Answer: அ) கல்வி, கேள்வி

Question 6.

‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..

அ) 1942 ஜனவரி 8

ஆ) 1939 ஆகஸ்டு 8

இ) 1942 ஆகஸ்டு 8

ஈ) 1947 ஆகஸ்டு 18

Answer: இ) 1942 ஆகஸ்டு 8

Question 7.

பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……………..

அ) 1955 அக்டோபர் 10

ஆ) 1957 ஆகஸ்டு 10

இ) 1957 ஆகஸ்டு 10

ஈ) 1949 அக்டோபர் 15

Answer: அ) 1955 அக்டோபர் 10

Question 8.

ஆஸ்டிரியா நாட்டின் தலைநகர் ……………..

அ) இலண்ட ன்

ஆ) டெல்அவிவ்

இ) வியன்னா

ஈ) சிட்னி

Answer:

இ) வியன்னா

Question 9.

‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் ……………..

அ) எனது போராட்டம்

ஆ) என் பயணம்

இ) என் விருப்பம்

ஈ) என் பாதை

Answer: அ) எனது போராட்டம்

Question 10.

ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..

அ) சொல்லின் செல்வர்

ஆ) நாவலர்

இ) சிலம்புச் செல்வர்

ஈ) சிலம்பு அறிஞர்

Answer: இ) சிலம்புச் செல்வர்

Question 11.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ஆ) மனுமுறை கண்ட வாசகம்

இ) எனது போராட்டம்

ஈ) வானம் வசப்படும்

Answer:

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு


Question 12.

ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………..

அ) 1956

ஆ) 1966

இ) 1976

ஈ) 1986

Answer: ஆ) 1966

Question 13.

மார்ஷல் ஏ. நேசமணிக்குச் சிலையோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர்……………..

அ) கன்னியாகுமரி

ஆ) தூத்துக்குடி

இ) நெல்லை

ஈ) நாகர்கோவில்

Answer: ஈ) நாகர்கோவில்

Question 14.

ம.பொ.சிவஞானம் வாழ்ந்த காலம் ……………..

அ) 1906-1955

ஆ) 1906-1995

இ) 1906 -1966

ஈ) 1906-1998

Answer: ஆ) 1906-1995

Question 15.

ம.பொ.சி. சிலை அமைந்துள்ள இடங்கள்……………..

அ) திருத்தணி, தியாகராயநகர்

ஆ) திருத்தணி, திருநெல்வேலி

இ) திருத்தணி, கன்னியாகுமரி

ஈ) திருத்தணி, திருப்பதி

Answer:

அ) திருத்தணி, தியாகராயநகர்

Question 16.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ……………..

அ) 1906

ஆ) 1908

இ) 1947

ஈ) 1946

Answer: அ) 1906

Question 17.

மா.பொ.சி பிறந்த சென்னை வட்டம் ……………..

அ) ஆயிரம் விளக்கு

ஆ) சால்வன் குப்பம்

இ) திருவல்லிக்கேணி

ஈ) சேப்பாக்கம்

Answer:

அ) ஆயிரம் விளக்கு

Question 18.

மா.பொ.சி பிறந்த சென்னைப் பகுதி ……………..

அ) ஆயிரம் விளக்கு

ஆ) சால்வன் குப்பம்

இ) திருவல்லிக்கேணி

ஈ) சேப்பாக்கம்

Answer:

ஆ) சால்வன் குப்பம்

Question 19.

ம.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் ……………..

அ) தாமதமாக வந்தது

ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

இ) படிக்காமை

ஈ) வீட்டுப் பாடம் எழுதாமை

Answer: ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

Question 20.

ம.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு – 

அ) ஐந்தாம் வகுப்பு

ஆ) மூன்றாம் வகுப்பு

இ) ஆறாம் வகுப்பு

ஈ) இரண்டாம் வகுப்பு

Answer: ஆ) மூன்றாம் வகுப்பு

Question 21.

ம.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ. நேசமணி

Answer: அ) அன்னை

Question 22.

ம.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி ……………..

அ) கல்வி

ஆ) கேள்வி

இ) கட்டுரை

ஈ) சிறுகதை

Answer:

ஆ) கேள்வி


Question 23.

ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

Question 24.

வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: இ) மங்கலங்கிழார்

Question 25.

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer: ஈ) மார்சல் ஏ. நேசமணி

Question 26.

நாகர்கோவில் நகர்மன்றத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் 

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Question 27.

குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ……………..

அ) அன்னை

ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

ஈ) மார்சல் ஏ.நேசமணி


Question 28.

‘தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ .சி


Question 29.

சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 30.

ம.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு 

அ) தன்வரலாறு

ஆ) கவிதை

இ) சிறுகதை

ஈ) புதினம்

Answer:

அ) தன்வரலாறு


Question 31.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..

அ) ம.பொ .சி

ஆ) செங்கல்வராயன்

இ) மங்கலங்கிழார்

ஈ) மார்சல் ஏ.நேசமணி

Answer:

அ) ம.பொ.சி

Question 32.

பொருத்துக.

1. திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் – அ) வடக்கெல்லைத்தமிழ் மக்களை ஒருங்கிணைத்த தமிழாசான்

2. மங்கலங்கிழார் – ஆ) ம.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்

3. மார்சல் ஏ.நேசமணி – இ) ம.பொ.சிவஞானம்

4. சிலம்புச் செல்வர் – ஈ) குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 33.

பொருத்துக.

1. ஞானியாரடிகள் – அ) தமிழாசான்

2. மங்கலங்கிழார் – ஆ) வழக்கறிஞர்

3. மார்சல் ஏ.நேசமணி – இ) முதல்வர்

4. இராஜாஜி – ஈ) திருப்பாதிரிப்புலியூர்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ





Question 34.

பொருத்துக.

1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை

2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி

3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை

4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

*******


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...