வியாழன், 7 ஜூலை, 2022

10th new syllabus social science

 TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

அ) T.M. நாயர்                  ஆ) P. ரங்கையா

இ) G. சுப்பிரமணியம்      ஈ) G.A. நடேசன்

விடை: ஆ) P. ரங்கையா

Question 2.

இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?

அ) மெரினா

ஆ) மைலாப்பூர்

இ) புனித ஜார்ஜ் கோட்டை

ஈ) ஆயிரம் விளக்கு

விடை: ஈ) ஆயிரம் விளக்கு

Question 3.

“அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?

அ) அன்னிபெசன்ட்

ஆ) M. வீரராகவாச்சாரி

இ) B.P. வாடியா

ஈ) G.S. அருண்டேல்

விடை:

அ) அன்னிபெசன்ட்

Question 4.

கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

அ) S. சத்தியமூர்த்தி

ஆ) கஸ்தூரிரங்கர்

இ) P. சுப்பராயன்

ஈ) பெரியார் ஈவெ.ரா

விடை: அ) S. சத்தியமூர்த்தி

Question 5.

சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

அ) K. காமராஜ்

ஆ) C. இராஜாஜி

இ) K. சந்தானம்

ஈ) T. பிரகாசம்

விடை:

ஈ) T. பிரகாசம்

Question 6.

இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?

அ) ஈரோடு

ஆ) சென்னை

இ) சேலம்

ஈ) மதுரை

விடை:

இ சேலம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ………….- ஆவார்.

விடை:

T. முத்துச்சாமி

Question 2.

………………. எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.

விடை:

பாரத மாதா சங்கம்

Question 3.

சென்னையில் தொழிற்சங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ………………… ஆவார்.

விடை:

B.P. வாடியா

Question 4.

சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் …………..

விடை:

C. இராஜாஜி

Question 5.

……………… முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.

விடை:

யாகுப் ஹசன்

Question 6.

1932 ஜனவரி 26இல் ……………… புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.

விடை:

ஆரியா (எ) பாஷ்யம்




கூடுதல் வினாக்கள் :

Question 1.

…………… அடையாறு எனும் இடத்தில் உள் பிரம்மஞான சபை கூடியது.

அ) நவம்பர் 1884

ஆ) டிசம்பர் 1994

இ) டிசம்பர் 1884

ஈ) நவம்பர் 1994

விடை:

அ) டிசம்பர் 1884

Question 2.

இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு ………………. கொல்கத்தாவில் நடைபெற்றது.

அ) 1886

ஆ) 1898

இ) 1868

ஈ) 1888

விடை:

அ) 1886

Question 3.

இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ……………….. பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.

அ) 22

ஆ) 72

இ) 83

ஈ) 17

விடை:

ஆ) 72

Question 4.

மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக ……………… மொழி பயன்படுத்தப்பட்டது.

அ) ஆங்கிலம்

ஆ) தமிழ்

இ) ஹிந்தி

ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) தமிழ்

Question 5.

புரட்சிகர தேசியவாதிகளுக்குப் ………………. பாதுகாப்பான புகலிடமாயிற்று.

அ) தமிழ்நாடு

ஆ) பாண்டிச்சேரி

இ) கேரளா

ஈ) கர்நாடகா

விடை: ஆ) பாண்டிச்சேரி

Question 6.

…………….இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.

அ) 1912      ஆ) 1921

இ) 1812         ஈ) 1821

விடை: அ) 1912

Question 7.

……………… நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சரானார்.

அ) சுப்பராயலு

ஆ) T.M. நாயர்

இ) சி. நடேசனார்

ஈ) எதுவுமில்லை

விடை:

அ) சுப்பராயலு

Question 8.

தமிழ்நாட்டில் …………….. இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

அ) மே 17, 2000

ஆ) 17 ஏப்ரல் 1920

இ) 12 ஏப்ரல் 1922

ஈ) 25 ஏப்ரல் 1930

விடை:

ஆ) 17 ஏப்ரல் 1920

Question 9.

………………. வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது.

அ) 13 ஜனவரி 1922

ஆ) நவம்பர் 1902

இ) நவம்பர் 1930)

ஈ) அக்டோபர் 1919

விடை:

அ) 13 ஜனவரி 1922

Question 10.

……………… வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்தார்.

அ) காந்திஜி

ஆ) ராஜாஜி

இ) நேரு

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) ராஜாஜி



II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

………………. 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார்.

விடை:

G. சுப்ரமணியம்

Question 2.

தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற துவக்ககால அமைப்பு ……………… ஆகும்.

விடை:

சென்னை மகாஜன சபை

Question 3.

………. ஆகிய இரண்டும் முக்கிய தேசப்பத்திரிக்கை இதழ்களாகும்.

விடை: சுதேசமித்ரன், இந்தியா

Question 4.

…………… இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

விடை: சுதேசி

Question 5.

சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்ரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த ………………க்கு இடம்பெயர்ந்தார்.

விடை:

பாண்டிச்சேரி

Question 6.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ………………. ஆவார்.

விடை:

ஆஷ் (1911 ஜுன் 17)

Question 7.

……………… பாரதமாதா சங்கம் என்ற அமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார்.

விடை:

செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன்

Question 8.

…………….. பிரம்மஞான சபையின் தலைவரும் மற்றும் அயர்லாந்துப் பெண்மணியும் ஆவார்.

விடை:

அன்னிபெசன்ட்

Question 9.

1923-ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்த ……………… அமைச்சரவையை அமைத்தார்.

விடை:

பனகல் அரசர்

Question 10.

1919 ஏப்ரல் 6-ல் …………….. எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பு வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.

விடை:

கருப்புச் சட்டத்தை



pdf download



    *******



புதன், 6 ஜூலை, 2022

10th new syllabus social science

     TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

 8 தேசியம்: காந்திய காலகட்டம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?

அ) மோதிலால் நேரு

ஆ) சைஃபுதீன் கிச்லு

இ) முகம்மது அலி

ஈ) ராஜ் குமார் சுக்லா

விடை: ஆ) சைஃபுதீன் கிச்லு

Question 2.

இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

அ) பம்பாய்      ஆ) மதராஸ்

இ) கல்கத்தா     ஈ) நாக்பூர்

விடை: இ) கல்கத்தா 

Question 3.

விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

அ) 1930 ஜனவரி 26

ஆ) 1929 டிசம்பர் 26

இ) 1946 ஜூன் 16

ஈ) 1947 ஜனவரி 15

விடை:

அ) 1930 ஜனவரி 26

Question 4.

முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

அ) 1858

ஆ) 1911

இ) 1865

ஈ) 1936

விடை:

இ) 1865

Question 5.

1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

அ) கோவில் நுழைவு நாள்

ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)

இ) நேரடி நடவடிக்கை நாள்

ஈ) சுதந்திரப் பெருநாள்

விடை:

அ) கோவில் நுழைவு நாள்

Question 6.

மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

அ) 1858ஆம் ஆண்டு சட்டம்

ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909

இ) இந்திய அரசுச் சட்டம், 1919

ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

விடை:

ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

செவ்வாய், 5 ஜூலை, 2022

10th new syllabus social science

    TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?

அ) வஹாபி கிளர்ச்சி

ஆ) ஃபராசி இயக்கம்

இ) பழங்குடியினர் எழுச்சி

ஈ) கோல் கிளர்ச்சி

விடை:

ஆ) ஃபராசி இயக்கம்

Question 2.

‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?

அ) டிடு மீர்

ஆ) சித்து

இ) டுடு மியான்

ஈ) ஷரியத்துல்லா

விடை:

இ) டுடு மியான்


Question 3.

நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார் ?

அ) சாந்தலர்கள்                    ஆ) டிடு மீர்

இ) முண்டா                               ஈ) கோல்

விடை: அ) சாந்தலர்கள்

Question 4.

கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?

அ) தாதாபாய் நௌரோஜி

ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே

இ) பிபின் சந்திர பால்

ஈ) ரொமேஷ் சந்திரா

விடை: இ) பிபின் சந்திர பால்

Question 5.

வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது ?

அ) 1905 ஜூன் 19

ஆ) 1906 ஜூலை 18

இ) 1907 ஆகஸ்ட் 19

ஈ) 1905 அக்டோபர் 16

விடை: 1905 அக்டோபர் 16

Question 6.

சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?

அ) கோல் கிளர்ச்சி

ஆ) இண்டிகோ கிளர்ச்சி

இ) முண்டா கிளர்ச்சி

ஈ) தக்காண கலவரங்கள்

விடை:

இ முண்டா கிளர்ச்சி

Question 7.

1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

அ) அன்னி பெசன்ட் அம்மையார்

ஆ) பிபின் சந்திர பால்

இ) லாலா லஜபதி ராய்

ஈ) திலகர்

விடை:

ஈ) திலகர்

Question 8.

நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?

அ) தீன பந்து மித்ரா

ஆ) ரொமேஷ் சந்திர தத்

இ) தாதாபாய் நௌரோஜி

ஈ) பிர்சா முண்டா

விடை: அ) தீன பந்து மித்ரா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக .

Question 1.

மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான …………….. இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.

விடை:

வஹாபி

Question 2.

சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ………………

விடை:

கோல் கிளர்ச்சி

Question 3.

……………… சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது.

விடை:

சோட்டா நாக்பூர் குத்தகை

Question 4.

சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு …………….

விடை:

1908

Question 5.

W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ………..

விடை:

1885

     

pdf download




   *******



திங்கள், 4 ஜூலை, 2022

10th new syllabus in social science

 


        TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

6.ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?

அ) மருது சகோதரர்கள்

ஆ) பூலித்தேவர்

இ) வேலுநாச்சியார்

ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்

விடை:

ஆ) பூலித்தேவர்

Question 2.

சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?

அ) வேலுநாச்சியார்

ஆ) கட்டபொம்மன்

இ) பூலித்தேவர்

ஈ) ஊமைத்துரை

விடை:

இ) பூலித்தேவர்

Question 3.

சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

அ) கயத்தாறு

ஆ) நாகலாபுரம்

இ) விருப்பாட்சி

ஈ) பாஞ்சாலங்குறிச்சி

விடை: ஆ) நாகலாபுரம்

Question 4.

திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?

அ) மருது சகோதரர்கள்

ஆ) பூலித்தேவர்

இ) வீரபாண்டிய கட்டபொம்மன்

ஈ) கோபால நாயக்கர்

விடை: அ) மருது சகோதரர்கள்

Question 5.

வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?

அ) 1805 மே 24

ஆ) 1805 ஜூலை 10

இ) 1806 ஜூலை 10

ஈ) 1806 செப்டம்பர் 10

விடை: இ 1806 ஜூலை 10

Question 6.

வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?

அ) கர்னல் பேன்கோர்ட்

ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்

இ) சர் ஜான் கிரடாக்

ஈ) கர்னல் அக்னியூ

விடை:

இ சர் ஜான் கிரடாக்

Question 7.

வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

அ) கல்கத்தா

ஆ) மும்பை

இ) டெல்லி

ஈ) மைசூர்

விடை:

அ) கல்கத்தா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

பாளையக்காரர் முறை தமிழகத்தில் ……………… என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

விடை:

விஸ்வநாத நாயக்கர்

Question 2.

வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக ………………. பாதுகாப்பில் இருந்தனர்.

விடை:

கோபால நாயக்கர்

Question 3.

கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென்_______ என்பவரை அனுப்பிவைத்தார்.

விடை:

இராமலிங்கனார்

Question 4.

கட்டபொம்மன் ………………. என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

விடை:

கயத்தார்

Question 5.

மருது சகோதரர்களின் புரட்சிபிரிட்டிஷ்குறிப்புகளில் …………….. என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விடை:

2ம் பாளையக்காரர் போர்

Question 6.

…………….. என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.

விடை:

ஃபதேக் ஹைதர்



pdf download



  *******


10th new syllabus in social science

      TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

5. 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

I. சரியான விடையைத் தெரிவு செய்க.

Question 1.

எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

அ) 1827    ஆ) 1829

இ) 1826     ஈ) 1927

விடை: ஆ) 1829

Question 2.

தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

அ) ஆரிய சமாஜம்                       ஆ) பிரம்ம சமாஜம்

இ) பிரார்த்தனை சமாஜம்          ஈ) ஆதி பிரம்ம சமாஜம்

விடை: அ) ஆரிய சமாஜம்

Question 3.

யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

ஆ) இராஜா ராம்மோகன் ராய்

இ) அன்னிபெசன்ட்

ஈ) ஜோதிபா பூலே

விடை:

அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

Question 4.

‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?

அ) பார்சி இயக்கம்

ஆ) அலிகார் இயக்கம்

இ) இராமகிருஷ்ணர்

ஈ) திராவிட மகாஜன சபை

விடை:

அ) பார்சி இயக்கம்

Question 5.

நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

அ) பாபா தயாள் தாஸ்

ஆ) பாபா ராம்சிங்

இ) குருநானக்

ஈ) ஜோதிபா பூலே

விடை:

ஆ) பாபா ராம்சிங்

Question 6.

விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

அ) M.G. ரானடே

ஆ) தேவேந்திரநாத் தாகூர்

இ) ஜோதிபா பூலே

ஈ) அய்யன்காளி

விடை: அ) M.G. ரானடே

Question 7.

‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

அ) தயானந்த சரஸ்வதி

ஆ) அயோத்தி தாசர்

இ) அன்னிபெசன்ட்

ஈ) சுவாமி சாரதாநந்தா

விடை:

அ) தயானந்த சரஸ்வதி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

……………. சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

விடை:

இராமலிங்க சுவாமிகள்

Question 2.

புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் …………………

விடை:

மகாதேவ் கோவிந்த் ரானடே

Question 3.

குலாம்கிரி நூலை எழுதியவர் …………………..

விடை:

ஜோதிபா பூலே

Question 4.

இராமகிருஷ்ணா மிஷன் ………………ஆல் நிறுவப்பட்டது.

விடை:

சுவாமி விவேகானந்தர்

Question 5.

………………. அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.

விடை:

சிங்சபா

Question 6.

‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையைத் துவக்கியவர் ……………. ஆவார்.

விடை:

அயோத்தி தாசர்


pdf download



  *******


ஞாயிறு, 3 ஜூலை, 2022

10th new syllabus social science

 


       TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

4 . இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

I. சரியான விடையைத் தெரிவு செய்க.

Question 1.

எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

அ) உட்ரோ வில்சன்

ஆ) ட்ரூமென்

இ) தியோடர் ரூஸ்வேல்ட்

ஈ) பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

விடை:

ஆ) ட்ரூமென்

Question 2.

சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

அ) செப்டம்பர் 1959

ஆ) செப்டம்பர் 1949

இ) செப்டம்பர் 1954

ஈ) செப்டம்பர் 1944

விடை:

ஆ) செப்டம்பர் 1949


Question 3.

அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ………………… ஆகும்.

அ) சீட்டோ

ஆ) நேட்டோ

இ) சென்டோ

ஈ) வார்சா ஒப்பந்தம்

விடை:

ஆ) நேட்டோ

Question 4.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

அ) ஹபீஸ் அல் – ஆஸாத்

ஆ) யாசர் அராபத்

இ) நாசர்

ஈ) சதாம் உசேன்

விடை:

ஆ) யாசர் அராபத்

Question 5.

வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

அ) 1975

ஆ) 1976

இ) 1973

ஈ) 1974

விடை:

ஆ) 1976


Question 6.

எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

அ) 1979

ஆ) 1989

இ) 1990

ஈ) 1991

விடை:

ஈ) 1991




II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ………………. ஆவார்.

விடை:

டாக்டர் சன்-யாட்-சென்

Question 2.

1918இல் ………….. பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைவு நிறுவப்பட்டது.

விடை:

பீகிங்

Question 3.

டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் …………….. ஆவார்.

விடை:

சியாங்-கை-ஷேக்



Question 4.

அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் ……………… ஆகும்.

விடை:

சென்டோ (அ) பாக்தாத் ஒப்பந்தம்

Question 5.

துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ……………

விடை:

வெர்செய்ல்ஸ்

Question 6.

ஜெர்மனி நேட்டோவில் …………….ஆம் ஆண்டு இணைந்தது.

விடை:

1955

Question 7.

ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ……………… நகரில் அமைந்துள்ளது.

விடை:

ஸ்ட்ராஸ்பர்க்

Question 8.

ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ……………….. ஆகும்.

விடை:

மாஸ்டிரிக்ட்


pdf download




  *******


சனி, 2 ஜூலை, 2022

10th new syllabus social science

 TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    சமூக அறிவியல் (வரலாறு) 

3. இரண்டாம் உலகப்போர்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

அ) செப்டம்பர் 2, 1945

ஆ) அக்டோபர் 2, 1945

இ) ஆகஸ்ட் 15, 1945

ஈ) அக்டோபர் 12, 1945

விடை: அ) செப்டம்பர் 2, 1945

Question 2.

சர்வதேச சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

அ) ரூஸ்வெல்ட்               ஆ) சேம்பெர்லின்

இ) உட்ரோ வில்சன்         ஈ) பால்டுவின்

விடை: இ) உட்ரோ வில்சன்

Question 3.

ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

அ) க்வாடல்கெனால் போர்

ஆ) மிட்வே போர்

இ) லெனின்கிரேடு போர்

ஈ) எல் அலாமெய்ன் போர்

விடை:

ஆ) மிட்வே போர்

Question 4.

அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

அ) கவாசாகி

ஆ) இன்னோசிமா

இ) ஹிரோஷிமா

ஈ) நாகசாகி

விடை: இ) ஹிரோஷிமா

Question 5.

ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?

அ) ரஷ்யர்கள்

ஆ) அரேபியர்கள்

இ) துருக்கியர்கள்

ஈ) யூதர்கள்

விடை: ஈ) யூதர்கள்

Question 6.

ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

அ) சேம்பர்லின்

ஆ) வின்ஸ்ட ன் சர்ச்சில்

இ) லாயிட் ஜார்ஜ்

ஈ) ஸ்டேன்லி பால்டுவின்

விடை: அ) சேம்பர்லின்

Question 7.

எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

அ) ஜீன் 26, 1942

ஆ) ஜீன் 26, 1945

இ) ஜனவரி 1, 1942

ஈ) ஜனவரி 1, 1945

விடை:

ஆ) ஜீன் 26, 1945

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

இராணுவ நீக்கம் செய்யப்பட்ட …………….. பகுதியை ஹிட்லர் தாக்கினார்.

விடை:

ரைன்லாந்து

Question 2.

இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.

விடை:

ரோம்-பெர்லின் டோக்கியோ அச்சு உடன்படிக்கை

Question 3.

……………… கடன் குத்தகைத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.

விடை:

ரூஸ்வெல்ட்

Question 4.

1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ………………. ஆவார்.

விடை:

சேம்பர்லின்

Question 5.

……………. என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.

விடை:

ரேடார்



 pdf download


       *******


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...